Uncategorized

Kaalaiyum Maalaiyum – காலையும் மாலையும்

காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரைக் கருத்துடன் பாடிடுவேன் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் எனத்தூதர் பாடிடும் தொணி கேட்குதே 1. கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும் கிருபையாய் இரட்சிப்புமானார் அஞ்சிடாமல் கலங்காமல் பயமின்றித் திகிலின்றி அனுதினம் வாழ்ந்திடுவேன் 2. எனக்கெதிராய் ஓர் பாளயமிறங்கி என்மேல் ஓர் யுத்தம் வந்தாலும் பயப்படேன் எதிராளி நிமித்தமாய் செவ்வையான பாதையில் நடத்திடுவார் 3. ஒன்றை நான் கேட்டேன் அதையே நாடுவேன் என்றும் தம் மகிமையைக் காண ஜீவனுள்ள நாளெல்லாம் தம் ஆலயத்தில் […]

Kaalaiyum Maalaiyum – காலையும் மாலையும் Read More »

kalvaari siluvai naathaa – கல்வாரி சிலுவை நாதா

கல்வாரி சிலுவை நாதா கார்இருள் நீக்கும் தேவா [2] பல்வினை பலனாம் பாவம் புரிந்தவர் எமைக்கண் பாரும் [2][ கல்வாரி ] மண்ணுயிர் மீட்கும் அன்பா தன் உயிர் மாய்த்தாய் அன்பே [2] மன்பதர் மாந்தர் முன்னால் தரணியை இளுத்தாய் நின்பால் [2][ கல்வாரி ] தூயவன் நின்னை கண்டோர் தீ உள்ளம் தெளிந்தே நிற்பான் [2] சேய் உள்ளம் தந்தாய் அருளாய் வாய் உள்ளம் தந்தேன் புகழாய் [2] [ கல்வாரி ] kalvari chiluvai

kalvaari siluvai naathaa – கல்வாரி சிலுவை நாதா Read More »

Anadhi Devan Un Adaikkalamae – அநாதி தேவன் என் அடைக்கலமே

அநாதி தேவன் என் அடைக்கலமேஅவர் நித்திய புயங்கள் என் ஆதாரமே – 2இந்த தேவன் என்றென்றுமுள்ளசதா காலமும் நமது தேவன்மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார் 1. காருண்யத்தாலே இழுத்துக்கொண்டார்தூய தேவ அன்பேஇவ்வனாந்திரத்தில் நயங்காட்டி என்னைஇனிதாய் வருந்தி அழைத்தார் 2. கானகப் பாதை காரிருளில்தூய தேவ ஒளியேஅழுகை நிறைந்த பள்ளத்தாக்குகளைஅரும் நீரூற்றாய் மாற்றினாரே 3. கிருபை கூர்ந்து மனதுருகும்தூய தேவ அன்பேஎன் சமாதானத்தின் உடன்படிக்கைதனைஉண்மையாய் கர்த்தர் காத்துக்கொள்வார் 4. வறண்ட வாழ்க்கை செழித்திடுதேதூய தேவ அருளால்நித்திய மகிழ்ச்சி தலை

Anadhi Devan Un Adaikkalamae – அநாதி தேவன் என் அடைக்கலமே Read More »

Naan Bayapadum Nalilae – நான் பயப்படும் நாளிலே

நான் பயப்படும் நாளிலேஉம்மை நம்புவேன்கலங்கிடும் நாளிலேஉம்மையே நம்புவேன்-2 கர்த்தர் என் சகாயர்-3நான் பயப்படேன்-2-(2) 1.கர்த்தர் எனக்காய் யுத்தங்களை செய்வார் நான் அமர்ந்திருப்பேனேஎனக்கு விரோதமாய் உருவாகும் ஆயுதம்வாய்க்காமலே போகும்-2 மந்திரமோ சூனியமோசர்ப்பங்களோ தேள்களோமரணமோ சேதங்களோஅசைக்கவே முடியாதே-2 கர்த்தர் என் சகாயர்-3நான் பயப்படேன்-2-(2) 2.கர்த்தர் என் விளக்கை எரிய செய்வீர்நான் எரிந்து கொண்டிருப்பேன்நான் மலையின் மேலுள்ள பட்டணமாகஎரிந்து பிரகாசிப்பேன்-2 யார் என்ன சொன்னாலும்யார் என்னை தடுத்தாலும்யார் என்னை பகைத்தாலும்அசைக்கவே முடியாது-2 கர்த்தர் என் சகாயர்-3நான் பயப்படேன்-2-(2) 3.கர்த்தர் எனக்காய் யாவையும்

Naan Bayapadum Nalilae – நான் பயப்படும் நாளிலே Read More »

காற்றே நீ கர்த்தர் வார்த்தை கேட்டிடு – Kaatrey Nee Karthar Vaarthai Ketidu

காற்றே நீ கர்த்தர் வார்த்தை கேட்டிடுஅவர் சொல்லும் இடம் எல்லாம் வீசிடுபேசிடும் அவர் வார்த்தை சுமந்திடுஅவர் செய்யும் அற்புதத்தை செய்திடு வீசட்டுமே உயிர் ஊட்டட்டுமேஅற்புதமே அற்புதமேஉள்ளம் எல்லாம் துதிக்கின்றதேஉணர்வெல்லாம் அசைகின்றதேஜீவ காற்றே… சுவாசக் காற்றேகீழ்க்காற்றே… பெருங்காற்றேதென்றல் காற்றே… வாடைக்காற்றேஅக்கினியான சுழல் காற்றேதூதரைக் காற்றுகளாக்குகிறீர்எங்களை அக்கினியாய் மாற்றுகிறீர்ஜெயமும் கன மகிமை உமக்கேபுகழும் ஸ்தோத்திரமும் உமக்கே – என்றென்றுமே – காற்றே குயவனே உங்க கரத்தினாலே குறைகள் மாறியதேதேவனே உங்க அன்பினாலே அழைப்பும் அழகானதேஜீவ காற்றே… சுவாசக் காற்றேகீழ்க்காற்றே… பெருங்காற்றேதென்றல்

காற்றே நீ கர்த்தர் வார்த்தை கேட்டிடு – Kaatrey Nee Karthar Vaarthai Ketidu Read More »

Yesuvae Neer Nallave – இயேசுவே நீர் நல்லவர் Manithirae song lyrics

இயேசுவே நீர் நல்லவர்சகலத்தையும் செய்ய வல்லவர்எனக்காகவே நீர் பாடுபட்டீரே (2) மன்னித்தீரே என்னை மன்னித்தீரேமீட்பரே என்னை மன்னித்தீரே உம்ரத்தத்தினால் என்னை மன்னித்தீரே (2) இருமனமுள்ள இதயமே உன்னை பரிசுத்தப்படுத்திடுதேவனிடத்தில் சேர்ந்திடு அவர் உன்னில் சேருவார் நீ இயேசுவின் முன்பாய் தாழ்த்திடு அவர் உன்னை உயர்த்துவார் (2) மன்னித்தீரே என்னை மன்னித்தீரே மீட்பரே என்னை மன்னித்தீரேஉம் ரத்தத்தினால் என்னை மன்னித்தீரே (2) வார்த்தைக்கு பணிந்தது ஆழ் கடல்நீயும் பணிந்திடு (2)(அவர்) துன்பத்தை சந்தோஷமாக்குவார் அவர் உன்னிலே இருக்கிறார் (2)

Yesuvae Neer Nallave – இயேசுவே நீர் நல்லவர் Manithirae song lyrics Read More »

UDHAVADHA ENNIL URAVANERAE song lyrics

உதவாத என்னில் உறவானீரேஉம் அன்பை நினைக்கிறேன் -2இயேசய்யா….. இயேசய்யா….. நீரே எந்தன் வாஞ்சையய்யா இயேசய்யா….. இயேசய்யா….. நீரே எந்தன் வாழ்க்கையய்யா (1) (உதவாத என்னில்)சுயம் எண்ணில் சாம்பலாய் மாற தூயவர் என்னுள்ளில் வாருமய்யா (2)உம்மைப் போல் மாற என்னுள்ளில் வந்து என்னை மாற்றுமய்யா (2)(2) (இயேசய்யா…..)வருத்தத்தோடு வருந்துகிறேன் வேகமாய் என்னிடம் வாருமய்யா(2)என்னாலே ஒன்றும் முடியாது அய்யா நீரே வாருமய்யா (2)(3) (இயேசய்யா…..)மாம்சத்தோடு அல்ல ஆவியோடும்மை சேர்ந்திட உந்தன் அருள் தாருமே (2)உம்மோடு சேர்ந்து உம்மிலே கலந்து உம்மோடு

UDHAVADHA ENNIL URAVANERAE song lyrics Read More »

Aaradhanai – ஆராதனை song lyrics

ஆராதனை அதிக ஸ்தோத்திரம்-2 என் இயேசுவுக்கே என் முழுமையும் என் இயேசுவுக்கே எல்லாம் சமர்ப்பணம்-2 பரலோக தூதர் சேனைகள் வாஞ்சித்து உம்மை துதிக்கையில்-2 முழு உள்ளத்தோடு நானும் உம்மை துதிக்கிறேன்-2 பாவி நான் ஐயா என்னை ஏற்றுக்கொள்ளும்-2-ஆராதனை வடியும் கருணையுள்ள இரத்தம் என்னை தொட்டு செல்கையில்-2 என் பாவமெல்லாம் மறைந்து போனதே-2 என் ஜீவிதம் உமக்கே சமர்ப்பணம்-2-ஆராதனை

Aaradhanai – ஆராதனை song lyrics Read More »

Thaayae unthan dharisanam – தாயே உந்தன் தரிசனம் song lyrics

தாயே உந்தன் தரிசனம் தருவாயே (2) தரணி ஆளும் தாரகையே தஞ்சம் நீ அம்மா அண்டி வந்தோம் எங்களுக்கு அடைக்கலம் நீ அம்மா அம்மா மரியே எம்மை அரவணைப்பாய் நீயே தாயே உந்தன் தரிசனம் தருவாயே(2) காரிருளில் நடப்பவர்க்கு பகலொளி நீ தஞ்சமின்றி தவிப்பவர்க்கு தாய்மடி நீ (2) இறைவன் கண்டெடுத்த காவியம் நீ (2) இயேசுவை ஈன்றெடுத்த அழகோவியம் நீ (2) மரியே வாழ்க மரியே வாழ்க மரியே நீ வாழ்க… தாயே உந்தன் தரிசனம்

Thaayae unthan dharisanam – தாயே உந்தன் தரிசனம் song lyrics Read More »

Anbu Yesuvae – அன்பு இயேசுவே Song lyrics

அன்பு இயேசுவே அருகில் வாருமே ஆறுதலும் ஆதரவும் எனக்கு தாருமே நான் செல்லும் பாதை எல்லாம் என்னொடு நடக்க வேண்டும் நான் சோர்ந்து போகும்போது உன் தோளில் சாய வேண்டும் அல்லும் பகலும் என்னை காக்கும் அன்பு தெய்வமே அன்றும் இன்றும் என்றும் தொடரும் இந்த பந்தமே -2 காலமெல்லாம் கடந்தவரே ஞாலம் எங்கும் நிரந்தவரே காத்திருந்து தேடுகிறேன் கனவெல்லாம் உன் முகமே காண வேண்டுமே இயேசுவே – உன் முகம் பார்க்க வேண்டுமே தேவனே கோடி

Anbu Yesuvae – அன்பு இயேசுவே Song lyrics Read More »

YENNI MUDIYA ATHISAYANGAL – எண்ணி முடியா அதிசயங்கள் song lyrics

எண்ணி முடியா அதிசயங்கள் என் வாழ்வில் செய்தீரையா நம்ப முடியாக்காரியங்கள் என் வாழ்வில் நிகழ்ந்ததையா ஒன்றும் இல்லாதவள் நான் உருவாக்கினீரையா தள்ளப்பட்ட கல் என்னை சாட்சி சொல்ல வைத்தீரே உமக்கு நன்றி உமக்கு நன்றி உமக்கு நன்றி என் தேவா உமக்கு நன்றி உமக்கு நன்றி உமக்கு நன்றி என் ராஜா குப்பை என்றென்னை தள்ளினார் தகுதியில்லாதவள் என்றனர் தேவா நீர் என்னைப் பார்த்திட்டீர் வாழ்வு தந்தென்னை மீட்டீர் – 2 வாழ்வின் தோல்வியெல்லாம் இயேசு உம்மால்

YENNI MUDIYA ATHISAYANGAL – எண்ணி முடியா அதிசயங்கள் song lyrics Read More »

Neer Poothumae – நீர் போதுமே song lyrics

நேற்றும் இன்றும் என்றும் மாறா தேவன் நீர்உம்மை என்றும் ஆராதிப்பேன்-2பல வாக்குத்தத்தம் என் வாழ்வில் செய்தவரேஉம்மை என்றும் ஆராதிப்பேன் நீர் போதுமே நீர் போதுமே-2 ஒதுக்கப்பட்ட என்னை நீரே சேர்த்துக்கொண்டவரேதாழ்த்தப்பட்ட என்னை நீரே தூக்க வந்தவரே-2 நீர் போதுமே நீர் போதுமே-எனக்கு-2 அடைக்கப்பட்ட என்னை நீரே இராஜாவாக்கினீரேவெறுமையான என்னை நீரே செல்வந்தனாக்கினீரே-2 நீர் போதுமே நீர் போதுமே-எனக்கு-2-நேற்றும் இன்றும்

Neer Poothumae – நீர் போதுமே song lyrics Read More »