Tamil Christians Songs

வாக்குத்தத்தம் என் மேல – Vakkuththam en mele

வாக்குத்தத்தம் என் மேல – Vakkuththam en mele Yudha Raja Singam – யூத ராஜ சிங்கம் வாக்குத்தத்தம் என் மேல ஒரு நாளும் விழ மாட்டேன் கீழ-2 கூட நிக்கும் கூட்டம் எல்லாம் நாளாக நாளாக மாறும் அப்பா தந்த வாக்குத்தத்தம் நாளானாலும் கையில் சேரும் ஒரு யூத ராஜ சிங்கம் ஒன்னு என் பக்கத்துல அல்லேலூயா அவர் சரித்திரத்தில் (வரலாற்றில்) முடியாதுன்னு எதுவும் இல்ல அல்லேலூயா-2 1.யோசேப்புக்கு ஒரு சொப்பனம் Family யா […]

வாக்குத்தத்தம் என் மேல – Vakkuththam en mele Read More »

மீட்பர் உயிரோடிருக்கிறார் – Meetpar Uyirodirukiraar

மீட்பர் உயிரோடிருக்கிறார் – Meetpar Uyirodirukiraar உயிர்த்தெழுந்த என் இயேசுவையே உயர்த்திடுவேன் முழு மனதுடனே – 2 பாதாளம் வேதாளம் யாவையும் ஜெயித்து இயேசு உயிர்த்தெழுந்தாரே – 2 CHORUS எந்தன் மீட்பர் உயிரோடிருக்கிறாரே நித்திய காலமாய் ஜீவிப்பாரே – 2 உம்மை விசுவாசிப்பேன் மரித்தாலும் பிழைத்திடுவேன் இயேசுவை விசுவாசிப்பேன் மரித்தாலும் பிழைத்திடுவேன் STANZA 1 மரணத்தை ஜெயமாக விழுங்கினீர் மரணத்தின் கட்டுகளை அறுத்தீர் – 2 கண்ணீரை துடைத்து நிந்தையை நீக்கி களிப்பாய் மாற்றுவீரே சாத்தானின்

மீட்பர் உயிரோடிருக்கிறார் – Meetpar Uyirodirukiraar Read More »

தேவனே உம்மைத் துதிக்கிறோம் – Devanae Ummai Thuthikirom

தேவனே உம்மைத் துதிக்கிறோம் – Devanae Ummai Thuthikirom திருச்சபையின் கீதம் (Te Deum Laudamus) 1.தேவனே உம்மைத் துதிக்கிறோம்: உம்மைக் கர்த்தரென்று பிரஸ்தாபப்படுத்துகிறோம். 2.நித்திய பிதாவாகிய உம்மை: பூமண்டலமெல்லாம் வணங்கும். 3.தேவதூதர் அனைவோரும்; பரமண்டலங்களும், அவைகளிலுள்ள அதிகாரங்கள் அனைத்தும்; 4.கேரூபின்களும் சேராபின்களும்: தேவரீரை ஓயாமல் புகழ்ந்து போற்றி, 5.சேனைகளின் தேவனாகிய கர்த்தரே: நீர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்;வானமும் பூமியும் உமது மகிமையுள்ள மகத்துவத்தால் நிறைந்தன என்று முழங்குகிறார்கள். 6அப்போஸ்தலராகிய மாட்சிமை பொருந்திய கூட்டம்: உம்மைப் போற்றும்:

தேவனே உம்மைத் துதிக்கிறோம் – Devanae Ummai Thuthikirom Read More »

என் ஆத்துமா கர்த்தரை – En Aathuma Kartharai

என் ஆத்துமா கர்த்தரை – En Aathuma Kartharai கன்னிமரியாளின் கீதம் 100 (Magnificat) 1.என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது: என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது. 2.அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை: நோக்கிப் பார்த்தார். 3.இதோ,இதுமுதல் எல்லாச் சந்ததிகளும்: என்னைப் பாக்கியவதி என்பார்கள். 4.வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்: அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது. 5.அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்கு: தலைமுறை தலைமுறைக்குமுள்ளது. 6.தம்முடைய புயத்தினாலே பராக்கிரமஞ் செய்தார்: இருதய சிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார். 7.பலவான்களை

என் ஆத்துமா கர்த்தரை – En Aathuma Kartharai Read More »

கர்த்தர் சிருஷ்டித்த சகல சிருஷ்டிகளே – Karthar Shirustiththa Sagala Shirustigalae

கர்த்தர் சிருஷ்டித்த சகல சிருஷ்டிகளே – Karthar Shirustiththa Sagala Shirustigalae வாலிபர் மூவர் கீதம் (Benedicite) 1.கர்த்தர் சிருஷ்டித்த சகல சிருஷ்டிகளே, கர்த்தரைப் போற்றுங்கள்: கர்த்தரைப் புகழ்ந்து என்றென்றைக்கும் அவரைத் துதியுங்கள். 2.கர்த்தருடைய தூதர்களே, கர்த்தரைப் போற்றுங்கள்: கர்த்தரைப் புகழ்ந்து என்றென்றைக்கும் அவரைத் துதியுங்கள். 3.வானங்களே, கர்த்தரைப் போற்றுங்கள்; ஆகாய விரிவின் மேலுள்ள ஜலங்களே, கர்த்தரைப் போற்றுங்கள். 4.கர்த்தருடைய சகல வல்லமைகளே, கர்த்தரைப் போற்றுங்கள்: சூரிய சந்திரரே, கர்த்தரைப் போற்றுங்கள். 5.வானத்தின் நட்சத்திரங்களே, கர்த்தரைப் போற்றுங்கள்:

கர்த்தர் சிருஷ்டித்த சகல சிருஷ்டிகளே – Karthar Shirustiththa Sagala Shirustigalae Read More »

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு – Isrealin Devanagiya kartharukku

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு – Isrealin Devanagiya kartharukku சகரியாவின் கீதம் (Benedictus) 1.இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு: ஸ்தோத்திரமுண்டாவதாக. 2.அவர் நம்முடைய பிதாக்களுக்கு: வாக்குத்தத்தம் பண்ணின இரக்கத்தைச் செய்வதற்கும்: தம்முடைய பரிசுத்த உடன்படிக்கையை: நினைத்தருளி, 3.உங்கள் சத்துருக்களின் கைகளினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு: உயிரோடிருக்கும் நாளெல்லாம் பயமில்லாமல் எனக்கு முன்பாகப் பரிசுத்தத்தோடும் நீதியோடும் எனக்கு ஊழியஞ்செய்யக் கட்டளையிடுவேன் என்று, 4.அவர் நம்முடைய பிதாவாகிய ஆபிரகாமுக்கு இட்ட ஆணையை நிறைவேற்றுவதற்கும்; 5.ஆதி முதற்கொண்டிருந்த தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளின் வாக்கினால்: தாம்

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு – Isrealin Devanagiya kartharukku Read More »

பூமியின் குடிகளே எல்லாரும் – Boomiyin Kudikalae Ellarum

பூமியின் குடிகளே எல்லாரும் – Boomiyin Kudikalae Ellarum சங்கீதம் 100 (Jubilate Deo) 1. பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள். மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனை செய்து, ஆனந்தசத்தத்தோடே அவர் சன்னிதிமுன் வாருங்கள். 2.கர்த்தரே தேவனென்று அறியுங்கள்: நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்: நாம் அவர் ஜனங்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாய் இருக்கிறோம். 3.அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிரகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து அவரைத் துதித்து அவருடைய நாமத்தைத் ஸ்தோத்திரியுங்கள். 4.கர்த்தர் நல்லவர்,

பூமியின் குடிகளே எல்லாரும் – Boomiyin Kudikalae Ellarum Read More »

தருணமே பரனே தயை செய் – Tharunamae Parane Thayai Sei

தருணமே பரனே தயை செய் – Tharunamae Parane Thayai Sei பல்லவி தருணமே பரனே, தயைசெய் யுபகாரனே! தயை செய் யுபகாரனே! அனுபல்லவி சரணநின்னருள் தந்திவ் வருடமுழுதுங் காரும், -தரு சரணங்கள் 1.கருணை புரிந்தே யாளுங் காரணனே! காசிதன்னில் வந்த பூரணனே! கர்த்தனே! கண்பார்த்தேயுந்தன் -சித்தம் வைத்திரங்கம்தர வேணும் காத்திடுமிந்த வருடம் தோத்திரந் தோத்ரம் நிதம் -தரு 2.இன்னில மீதில் வந்த வுன்னதனே! விண்ணவர் புகழுஞ் சத்திய நன்னிதனே! இந்த ஆண்டுதன்னில் வரும் எந்த இடரும்

தருணமே பரனே தயை செய் – Tharunamae Parane Thayai Sei Read More »

சென்றாண்டு மைந்தர்எமை – Sentraandu Mainthar Emai

சென்றாண்டு மைந்தர்எமை – Sentraandu Mainthar Emai வெண்பா சென்றாண்டு மைந்தர்எமை சேமமாய் ஆதரித்து, நன்றோ டரவணைத்த நாயகனே! குன்றாமல் வந்த இந்த ஆண்டதிலும் மாகிருபை யாயிரங்கு எந்தைசரு வேசுர னே! பல்லவி தீரனே! சருவே சுரனே! அருள் செய்யிவ் வாண்டி லே நரர் மீதே. அனுபல்லவி தாரணி உறு தாபம், பிணி, நீக்கி, தமியரை ஆண்டருள் நிமலா! கண்ணோக்கி,-தீரனே சரணங்கள் 1.மாதிரள் மிகு நன்மை நீ தந்தாய் வந்த வினைகள் துறந்தருள் சொரிந்தாய், வேதா! கடந்த

சென்றாண்டு மைந்தர்எமை – Sentraandu Mainthar Emai Read More »

ஆறிரண்டு திங்கள் அருளளித்து – Aarirandu Thingal Aruliththu

ஆறிரண்டு திங்கள் அருளளித்து – Aarirandu Thingal Aruliththu வெண்பா ஆறிரண்டு திங்கள் அருளளித்துக் காப்பாற்றி, சீறின நோய்விபத்தின் தீங்ககற்றி; -மாறிலான் இன்புறு ஆண்டில் இரக்கமாய்ச் சேர்ந்ததற்கு நன்றிதுதி சொல்லுவோம் நாம். பல்லவி நன்றிதுதி இன்று சொல்லுவோமே. யேசு நாதர் தயை ஓதிப் புகழ்வோமே அனுபல்லவி சென்ற ஆண்டீராறு மாதம் சேமமுடன் காத்து, நம்மை வென்றியாய் நவவருடம் வேதனார் எமக் கீந்ததற்காக -நன்றி சரணங்கள் 1.பஞ்சம் படையால் அனந்தம்பேர்கள் இந்தப் பாரின் அஷ்டதிக்கில் மடிந்தார்கள்: சஞ்சல் விபத்து

ஆறிரண்டு திங்கள் அருளளித்து – Aarirandu Thingal Aruliththu Read More »

புத்திக்கெட்டாத பொருளும் – Puththikettatha Porulum

புத்திக்கெட்டாத பொருளும் – Puththikettatha Porulum வெண்பா புத்திக்கெட்டாத பொருளும் அறிவுமுள்ள யுத்தி மிகுந்த நுவலரிய-சுத்திதரு அய்யனே! மாந்தர்க்களித்த அருள்வேதம் துய்யவின்ப போதநிறை சொல். பல்லவி அய்யனே! உன்வேதம் இன்பமே -அய்யனே! அனுபல்லவி அதனை மறுத்துமீறில் அதிகம் வருகும் துன்பமே; -அய்யனே சரணங்கள் 1.தேன்கூண்டொழுகு தேனில் மிக்கதே, -சுத்த தெளிந்த நறுந்தேனில் தக்கதே; உண்ணத் தித்திப்பதிகம் கொண்ட சுத்த தகைமைவிண்ட -அய்யனே 2.பேதையை அறிவாக்கும் சத்தியம், -ஆவி பெருக உயிர்ப்பிக்கும் நித்தியம்; -நன்மை , பெருக்கங்கொண்ட நீதி

புத்திக்கெட்டாத பொருளும் – Puththikettatha Porulum Read More »

ஈசன் துதி சொல்ல வாரும் – Eesan Thuthi Solla Vaarum

ஈசன் துதி சொல்ல வாரும் – Eesan Thuthi Solla Vaarum பல்லவி ஈசன் துதி சொல்ல வாரும், -ஆசையுடன் இத்தரையோர் யாரும் சரணங்கள் 1.மாசில்லான் கிரியைகளில் வல்லவர், ஒன்னார் நடுங்க; காசினி எல்லாம் அவரை கைகூப்பித் தெண்டனிடும். -ஈசன் 2.நரரிடையில் அவர் பலத்தால் நடத்தும் விந்தைதனைப் பாரும் விரிகடலோ டாற்றை வெறும் தரை காணப் பிரித்துவிட்டார். -ஈசன் 3.வல்லமையாய் ஆளுகின்றார், சண்டாளர் அடிபணியார்; எல்லாரும் அவர் புகழை ஏறெடுக்கும் காலம் வரும்.-ஈசன் 4.உத்தமரை ஆதரித்து, உயிரோடே

ஈசன் துதி சொல்ல வாரும் – Eesan Thuthi Solla Vaarum Read More »