என்னுடல் உணவாய் உனக்காக – En Udal Unavaai Unakkaaga

என்னுடல் உணவாய் உனக்காக – En Udal Unavaai Unakkaaga தவக்கால பாடல் என்னுடல் உணவாய் உனக்காகஎன் அன்பு இதுதான் நண்பனே!நீ வாழ எனை நான் பகிர்ந்தேனேபிறர் வாழ எதை நீ பகிர்வாயோ கண் முன்னே ஏழையரை கண்டும் காணாமல்கண் மூடி கடந்து செல்வதேனோ?கண்ணீரே மாந்தர்களின் அன்றாட உணவாகிகாலங்கள் கழியும் நிலையும் ஏனோ?பசியால் வாடுவோர் பசி போக்கிடபாமர மக்களின் நிலை மாற்றிடஉன் வாழ்வை நீ தாராயோ?என் உடலாய் நீ மாறாயோ? பாதங்களை கழுவி பணிவிடை செய்வதேஉன் வாழ்வு […]

என்னுடல் உணவாய் உனக்காக – En Udal Unavaai Unakkaaga Read More »