Lyrics Fm 4/4 T 85
உம் முகம் தேடி 
அர்ப்பனித்தேன்- என்னை
ஆட்க்கொள்ளுமே என்னை
ஆட்க்கொள்ளுமே, 
அண்டிநோர்க்கெல்லாம் 
அடைக்கலம் நீரே, 
அபிஷேகியும் என்னை 
அபிஷேகியும், – 2
உம் முகம் தேடி…
1, நாதா உம் 
பாதம் நம்பியே 
வந்தேன்-2 
நலிந்தோர்க்
கெல்லாம் நீர் 
நம்பிக்கையே- 2
உம் முகம்…
2, நெருக்கத்தின் 
நாளில்
தஞ்சமும் நீரே-2
வலக்கரத்தாலே 
இரட்ச்சிக்க 
வந்தீர். – 2 
உம் முகம்…
3, எப்பக்கத்திலும் 
நெருக்கப்
பட்டாலும் -2
ஒடிங்கி நான் 
என்றும்
போவதேயில்ல2
உம் முகம்…
4, எளியவனை 
என்றும் 
மறப்பதே
யில்லை, – 2
சிறுமைப்
பட்டவன் 
நம்பிக்கை
நீரே, – 2
உம் முகம்

