Songs List

தேவனுக்கே மகிமை – Devanuke Magimai

தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை தேடி வந்து மீட்டவரே தினம் உமக்கே மகிமை -என்னை ஐயா வாழ்க வாழ்க உம்நாமம் வாழ்க 1. உன்னத்தில் தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் – இந்தப் பூமியிலே சமாதானமும் பிரியமும் உண்டாகட்டும் – ஐயா 2. செவிகளை நீர் திறந்து விட்டீர் செய்வோம் உம் சித்தம் – இந்தப் புவிதனில் உம் விருப்பம் பூரணமாகட்டும் – ஐயா 3. எளிமையான எங்களையே என்றும் நினைப்பவரே – எங்கள் ஒளிமயமே துணையாளரே உள்ளத்தின் […]

தேவனுக்கே மகிமை – Devanuke Magimai Read More »

நாதா உம் திருக்கரத்தில் – Natha Um Thirukarathil

நாதா உம்திருக் கரத்தில் இசைக்கருவி நான் நாள்தோறும் பயன்படுத்தும் உந்தன் சித்தம் போல் 1. ஐயா உம் பாதம் என் தஞ்சமே அனுதினம் ஓடி வந்தேன் ஆனந்தமே ஆனந்தமே – 2 2. எங்கே நான் போக உம் சித்தமோ அங்கே நான் சென்றிடுவேன் உம் நாமத்தில் ஜெயம் எடுப்பேன் 3. புதுப்பாடல் தந்து ஆசீர்வதியும் பரவசமாகிடுவேன் எக்காளம் நான் ஊதிடுவேன் 4. நிந்தைகள் நெருக்கம் துன்பங்களில் துதி பாடி மகிழ்ந்திருப்பேன் கிருபை ஒன்றே போதுமைய்யா 5.

நாதா உம் திருக்கரத்தில் – Natha Um Thirukarathil Read More »

வாதை உந்தன் கூடாரத்தை – Vathai Unthan Koodarathai

வாதை உந்தன கூடாரத்தை அணுகாது மகனே பொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே 1. உன்னதமான கர்த்தரையே உறைவிடமாக்கிக் கொண்டாய் அடைக்கலமாம் ஆண்டவனை ஆதாயமாக்கிக் கொண்டாய் 2. ஆட்டுக்குட்டி இரத்தத்தினால் சாத்தானை ஜெயித்து விட்டோம் ஆவி உண்டு வசனம் உண்டு அன்றாடம் வெற்றி உண்டு 3. கர்த்தருக்குள் நம் பாடுகள் ஒரு நாளும் வீணாகாது அசையாமல் உறுதியுடன் அதிகமாய் செயல்படுவோம் 4. அழைத்தவரோ உண்மையுள்ளவர் பரிசுத்தமாக்கிடுவார் ஆவி ஆத்துமா சரீரமெல்லாம் குற்றமின்றி காத்திடுவார் 5. நம்முடைய குடியிருப்பு பரலோகத்தில்

வாதை உந்தன் கூடாரத்தை – Vathai Unthan Koodarathai Read More »

நேசரே உம் திருபாதம் – Nesarae Un Thiru Paatham

நேசரே உம் திரு பாதம் அமர்ந்தேன் நிம்மதி நிம்மதியே ஆர்வமுடனே பாடித்துதிப்பேன் ஆனந்தம் ஆனந்தமே அடைக்கலமே அதிசயமே ஆராதனை ஆராதனை 1. உம் வல்ல செயல்கள் நினைத்து நினைத்து உள்ளமே பொங்குதையா நல்லவரே நன்மை செய்தவரே நன்றி நன்றி ஐயா வல்லவரே நல்லவரே ஆராதனை ஆராதனை 2. பலியான செம்மறி பாவங்கள் எல்லாம் சுமந்து தீர்த்தவரே பரிசுத்த இரத்தம் எனக்காக அல்லோ பாக்கியம் பாக்கியமே பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை 3. எத்தனை இன்னல்கள் என் வாழ்வில்

நேசரே உம் திருபாதம் – Nesarae Un Thiru Paatham Read More »

இயேசுகிறிஸ்து என் ஜீவன் – Yesu Kristu En Jeevan

இயேசு கிறிஸ்து என் ஜீவன் சாவது ஆதாயமே வாழ்வது நானல்ல – இயேசு என்னில் வாழ்கின்றார் 1. இயேசுவை நான் ஏற்றுக்கொண்டேன் அவருக்குள் நான் வேர்கொண்டேன் அவர்மேல் எழும்பும் கட்டடம் நான் அசைவதில்லை தளர்வதும் இல்லை 2. என்ன வந்தாலும் கலங்கிடாமல் இடுக்கண் நேரம் ஸ்தோத்தரிப்பேன் அறிவைக் கடந்த தெய்வீக அமைதி அடிமை வாழ்வின் கேடயமே 3. எனது ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள்ளே மறைந்தது ஜீவன் கிறிஸ்து வெளிப்படும் நாளில் மகிமையில் நான் வெளிப்படுவேனே 4. கிறிஸ்துவுக்குள்ளே

இயேசுகிறிஸ்து என் ஜீவன் – Yesu Kristu En Jeevan Read More »

அழிந்து போகின்ற ஆத்துமாக்களை – Azhinthu Poginra Aatumakkalai

அழிந்து போகின்ற ஆத்துமாக்களை தினமும் திமமும் நினைப்பேன் அலைந்து திரிகின்ற ஆட்டைத் தேடியே ஓடி ஓடி உழைப்பேன் தெய்வமே தாருமே ஆத்தும பாரமே 1. இருளின் ஜாதிகள் பேரொளி காணட்டும் மரித்த மனிதர்மேல் வெளிச்சம் உதிக்கட்டும் 2. திறப்பின் வாசலில் தினமும் நிற்கின்றேன் சுவரை அடைக்க நான் தினமும் ஜெபிக்கின்றேன் 3. எக்காள சப்தம் நான் மௌனம் எனக்கில்லை சாமக்காவலன் சத்தியம் பேசுவேன் 4. கண்ணீர் சிந்தியே விதைகள் தூவினேன் கெம்பீர சப்தமாய் அறுவடை செய்கிறேன் 5.

அழிந்து போகின்ற ஆத்துமாக்களை – Azhinthu Poginra Aatumakkalai Read More »

என் இயேசு ராஜா ஸ்தோத்திரம் – En Yesu Raja Sthothiram

என் இயேசு ராஜா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே (2) உயிருள்ள நாளெல்லாமே 1. இரக்கம் உள்ளவரே மனதுருக்கம் உடையவரே நீடிய சாந்தம், பொறுமை அன்பு நிறைந்து வாழ்பவரே 2. துதிகன மகிமையெல்லாம் உமக்கே செலுத்துகிறோம் மகிழ்வுடன் ஸ்தோத்திரபலிதனை செலுத்தி ஆராதனை செய்கிறோம் 3. கூப்பிடும் யாவருக்கும் அருகில் இருப்பவரே உண்மையாய் கூப்பிடும் குரல்தனை கேட்டு விடுதலை தருபவரே 4. உலகத்தோற்ற முதல் எனக்காய் அடிக்கப்பட்டீர் துரோகியாய் வாழ்ந்த என்னையும் மீட்டு புதுவாழ்வு தந்து விட்டீர்

என் இயேசு ராஜா ஸ்தோத்திரம் – En Yesu Raja Sthothiram Read More »

இயேசுவே என் தெய்வமே – Yesuve En Deivame

இயேசுவே என் தெய்வமே என் மேல் மனமிரங்கும் (2) 1. நான் பாவம் செய்தேன் உம்மை நோகச் செய்தேன் (2) உம்மைத் தேடாமல் வாழ்ந்து வந்தேன் – 2 என்னை மன்னியும் தெய்வமே – 2 இயேசுவே 2. உம்மை மறுதலித்தேன் பின் வாங்கிப் போனேன் (2) உம் வல்லமை இழந்தேனையா -2 என்னை மன்னியும் தெய்வமே – 2 இயேசுவே 3. முள்முடி தாங்கி ஐயா காயப்பட்டீர் (2) நீர் எனக்காக பலியானீர் -2 உம்

இயேசுவே என் தெய்வமே – Yesuve En Deivame Read More »

வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் – Vaazthugirom Vanangugirom

வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் போற்றுகிறோம் தேவா…ஆ…ஆ 1. இலவசமாய் கிருபையினால் நீதிமானாக்கி விட்டீர் – ஐயா 2. ஆவியினால் வார்த்தையினால் மறுபடி பிறக்கச்செய்தீர் – என்னை 3. உம் இரத்தத்தால் தெளிக்கப்பட்டோம் ஒப்புரவாக்கப்பட்டோம் – ஐயா 4. உம்மை நோக்கிப் பார்க்கின்றோம் பிரகாசம் அடைகின்றோம் – ஐயா 5. அற்புதமே அதிசயமே ஆலோசனைக் கர்த்தரே – ஐயா 6. உம்மையன்றி யாரிடம் சொல்வோம் ஜீவனுள்ள வார்த்தை நீரே – ஐயா

வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் – Vaazthugirom Vanangugirom Read More »

உமக்காகத் தானே ஐயா நான் – Umakaga thanae Iyya

உமக்காகத் தானே -ஐயா நான் உயிர் வாழ்கிறேன் – ஐயா இந்த உடலும் உள்ளமெல்லாம் அன்பர் உமக்காகத்தானே ஐயா 1. கோதுமை மணிபோல் மடிந்திடுவேன் உமக்காய் தினமும் பலன் கொடுப்பேன் அவமானம் நிந்தை சிலுவைதனை அனுதினம் உமக்காய் சுமக்கின்றேன் 2. எனது ஜீவனை மதிக்கவில்லை ஒரு பொருட்டாய் நான் கணிக்கவில்லை எல்லாருக்கும் நான் எல்லாமானேன் அனைவருக்கும் நான் அடிமையானேன் 3. எத்தனை இடர்கள் வந்தாலும் எதுவும் என்னை அசைப்பதில்லை மகிழ்வுடன் தொடர்ந்து ஓடுகிறேன் மனநிறைவோடு பணி செய்வேன்

உமக்காகத் தானே ஐயா நான் – Umakaga thanae Iyya Read More »

என்னை ஆட்கொண்ட இயேசு – Ennai Aatkonda Yesu

என்னை ஆட்கொண்ட இயேசு உம்மையாரென்று நானறிவேன் உண்மை உள்ளவரே – என்றும் நன்மைகள் செய்பவரே 1. மனிதர் தூற்றும்போது – உம்மில் மகிழச் செய்பவரே அதைத் தாங்கிட பெலன் கொடுத்து தயவாய் அணைப்பவரே 2. தனிமை வாட்டும்போது – நம் துணையாய் இருப்பவரே உம் ஆவியினால் தேற்றி அபிஷேகம் செய்பவரே 3. வாழ்க்கை பயணத்திலே மேகத்தூணாய் வருபவரே உம் வார்த்தையின் திருவுணவால் வளமாய் காப்பவரே

என்னை ஆட்கொண்ட இயேசு – Ennai Aatkonda Yesu Read More »

மகிமையின் நம்பிக்கையே – Magimayin Nambikkaiye

மகிமையின் நம்பிக்கையே மாறிடாத என் இயேசையா உம்மையல்லோ பற்றிக்கொண்டேன் உலகத்தில் வெற்றி கொண்டேன் துதித்து துதித்து மகிழ்ந்து புகழ்ந்து தூயவர் உம்மை நான் பாடுவேன் 1. ஆத்துமாவின் நங்கூரமே அழிவில்லா பெட்டகமே நேற்றும் இன்றும் ஜீவிக்கின்ற நிம்மதியின் கன்மலையே 2. பள்ளத்தாக்கில் நடந்தாலும் பயமில்லை பாதிப்பில்லை உம் குரலோ கேட்குதையா உள்ளமெல்லாம் அன்பால் பொங்குதையா 3. நல் மேய்ப்பரே நம்பிக்கையே நானும் உந்தன் ஆட்டுக்குட்டி உம்மைத் தானே பின் தொடர்ந்தேன் உம் தோளில் தான் நானிருப்பேன் 4.

மகிமையின் நம்பிக்கையே – Magimayin Nambikkaiye Read More »