Songs List

உம் நாமம் பாடணுமே ராஜா – Um Namam Padanume

உம் நாமம் பாடணுமே ராஜா உம்மையே துதிக்கணுமே உம்மைப் போல் வாழணுமே 1. ஒவ்வொரு நாளும் உம்திரு பாதம் ஓடி வர வேணுமே உமது வசனம் தியானம் செய்து உமக்காய் வாழணுமே 2. இரவும் பகலும் ஆவியிலே நான் நிரம்பி ஜெபிக்கணுமே ஜீவ நதியாய் பாய்ந்து பிறரை வாழ வைக்கணுமே 3. பேய்கள் ஓட்டி நோய்களைப் போக்கி பிரசங்கம் பண்ணணுமே சிலுவை அன்பை எடுத்துச் சொல்லி சீடர் ஆக்கணுமே Um naamam paadanumae raajaa Ummaiyae thudhikkanumae […]

உம் நாமம் பாடணுமே ராஜா – Um Namam Padanume Read More »

வற்றாத நீருற்று போலிருப்பாய் – Vatratha Neerutru Polirupaai

வற்றாத நீருற்று போலிருப்பாய் வளமிக்க தோட்டத்தைப் போலிருப்பாய் கர்த்தரை நம்பி வாழ்ந்திருப்பாய் காலமெல்லாம் நீ செழித்திருப்பாய் 1. வாய்க்கால்கள் ஓரம் நடப்பட்ட மரமாய் எப்போதும் கனி கொடுப்பாய் தப்பாமல் கனி கொடுப்பாய் 2. ஓடும் நதி நீ பாயும் இடத்தில் உயிரெல்லாம் பிழைத்திடுமே சுகமாக வாழ்ந்திடுமே 3. பலநாட்டு மக்கள் உன் நிழல் கண்டு ஓடி வருவார்கள் பாடி மகிழ்வார்கள் 4. பஞ்ச காலத்தில் உன் ஆத்துமாவை திருப்தியாக்கிடுவார் தினமும் நடத்திடுவார் 5. கோடை காலத்தில் வறட்சி

வற்றாத நீருற்று போலிருப்பாய் – Vatratha Neerutru Polirupaai Read More »

தெய்வீகக் கூடாரமே – Deiviga Koodaramae

தெய்வீகக் கூடாரமே – என் தேவனின் சந்நிதியே தேடி ஓடி வந்தோம் தெவிட்டாத பாக்கியமே மகிமை மகிமை மாட்சிமை மாறா என் நேசருக்கே 1. கல்வாரி திருப்பீடமே கறைபோக்கும் திரு இரத்தமே உயிருள்ள ஜீவ பலியாக ஒப்புக் கொடுத்தோம் ஐயா 2. ஈசோப்புலால் கழுவும் இன்றே சுத்தமாவோம் உறைகின்ற பனிபோல வெண்மையாவோம் ஐயா உம் திரு வார்த்தையால் 3. அப்பா உம் சமூகத்தின் அப்பங்கள் நாங்கள் ஐயா எப்போதும் உம் திருப்பாதம் அமர்ந்திட ஏங்கித் தவிக்கின்றோம் 4.

தெய்வீகக் கூடாரமே – Deiviga Koodaramae Read More »

பிரியமானவனே உன் ஆத்துமா – Priyamanavane Un Athuma

பிரியமானவனே – உன் ஆத்துமா வாழ்வது போல் -நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாய் இரு மகனே (மகளே) 1. வாழ்க்கை என்பது போராட்டமே நல்லதொரு போராட்டமே ஆவிதரும் பட்டயத்தை எடுத்து போராடி வெற்றி பெறு 2. பிரயாணத்தில் மேடு உண்டு பள்ளங்களும் உண்டு மிதித்திடுவாய் தாண்டிடுவாய் மான்கால்கள் உனக்குண்டு மறவாதே 3. ஓட்டப்பந்தயம் நீ ஓடுகிறாய் ஒழுங்கின்படி ஓட மகனே நெருங்கிவரும் பாவங்களை உதறித் தள்ளிவிட்டு ஓடு மகனே (மகளே)

பிரியமானவனே உன் ஆத்துமா – Priyamanavane Un Athuma Read More »

கர்த்தரை நோக்கி – Kartharai Nokki Amarnthirupom

கர்த்தரை நோக்கி அமர்ந்திருப்போம் கவலை மறந்து காத்திருப்போம் 1. கர்த்தரை நம்பி நன்மை செய்வோம் நல்லதோர் மேய்ச்சலை கண்டடைவோம் அவரில் நாம் மகிழ்ந்திருப்போம் இதய விருப்பம் நிறைவேற்றுவார் 2. நீதிமான் இரட்சிப்பு நிச்சயமே நித்தம் அடைக்கலம் கர்த்தர் தாமே உதவி செய்து காத்திடுவார் உள்ளத்தில் தங்கி நடத்திடுவார் 3. வழிகள் அனைத்தும் கர்த்தருக்கே ஒப்புவித்து நாம் மகிழ்ந்திருப்போம் கர்த்தரையே சார்ந்திருப்போம் அவரே அனைத்தும் வாய்க்கச் செய்வார் 4. சுயபுத்தியில் சாய்ந்திடாமல் முழு உள்ளத்தோடு நம்பிடுவோம் வழிகளெல்லாம் நினைத்திடுவோம்

கர்த்தரை நோக்கி – Kartharai Nokki Amarnthirupom Read More »

விடுதலை நாயகன் – Viduthalai Nayagan

விடுதலை நாயகன் – Viduthalai Nayagan விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார்எனக்குள்ளே இருக்கிறார் என்னே ஆனந்தம் 1. நான் பாடிப்பாடி மகிழ்வேன் – தினம்ஆடி ஆடித்துதிப்பேன் – எங்கும்ஓடி ஓடி சொல்லுவேன்என் இயேசு ஜீவிக்கிறார் 2. அவர் தேடி ஓடி வந்தார்என்னைத் தேற்றி அணைத்துக் கொண்டார்என் பாவம் அனைத்தும் மன்னித்தார்புது மனிதனாக மாற்றினார் 3. அவர் அன்பின் அபிஷேகத்தால்என்னை ( தினம் ) நிரப்பி நடத்துகின்றார்சாத்தானின் வல்லமை வெல்லஅதிகாரம் எனக்குத் தந்தார் 4. செங்கடலைக் கடந்து செல்வேன்யோர்தானை

விடுதலை நாயகன் – Viduthalai Nayagan Read More »

இயேசு பாதம் எனக்குப் போதும் – Yesu Patham Enaku Pothum

இயேசு பாதம் எனக்குப் போதும் எந்த நாளும் ஆனந்தமே (2) 1. பாதம் அமர்ந்து கண்ணீர் சிந்தி கதறி அழுதிடுவேன் – நான் 2. இரவும் பகலும் வேதவசனம் தியானம் செய்திடுவேன் – நான் 3. காத்திருந்த பெலனடைந்து கழுகைப் போல் பறப்பேன் – நான் 4. கசந்த மாரா மதுரமாகும் எகிப்து அகன்றிடுமே – கொடிய 5. என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கு இது – எனக்கு 6. எதை நினைத்தும் கலங்கமாட்டேன் என்றும்

இயேசு பாதம் எனக்குப் போதும் – Yesu Patham Enaku Pothum Read More »

என் கிருபை உனக்குப் போதும் – En Kirubai Unakku Podhum

என் கிருபை உனக்குப் போதும் பலவீனத்தில் என் பெலமோ பூரணமாய் விளங்கும் 1. பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன் எனக்கே நீ சொந்தம் பெயரிட்டு நான் உன்னை அழைத்தேன் எனக்கே நீ சொந்தம் 2. உலகத்திலே துயரம் உண்டு திடன்கொள் என் மகனே கல்வாரி சிலுவையினால் உலகத்தை நான் ஜெயித்தேன் 3. உனக்கெதிரான ஆயுதங்கள் வாய்க்காதே போகும் இருக்கின்ற பெலத்தோடு தொடர்ந்து போராடு 4. எல்லா வகையிலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கி நீ போவதில்லை கலங்கினாலும் மனம் முறிவதில்லை

என் கிருபை உனக்குப் போதும் – En Kirubai Unakku Podhum Read More »

புதிய பாடல் பாடி- Puthiya Paadal Paadi

புதிய பாடல் பாடி பாடி இயேசு ராஜாவைக் கொண்டாடுவோம் புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு ராஜாவைக் கொண்டாடுவோம் 1. கழுவினார் இரத்தத்தாலே சுகம் தந்தார் காயத்தாலே தேற்றினார் வசனத்தாலே திடன்தந்தார் ஆவியாலே – எனக்கு 2. உறுதியாய் பற்றிக் கொண்டோம் உம்மையே நம்பி உள்ளோம் பூரண சமாதானம் புவிதனில் தருபவரே – தினமும் 3. அதிசயமானவரே ஆலோசனைக் கர்த்தரே வல்லமை உள்ள தேவா வரங்களின் மன்னவனே – தேவா 4. கூப்பிட்டேன் பதில் வந்தது குறைவெல்லாம்

புதிய பாடல் பாடி- Puthiya Paadal Paadi Read More »

இயேசு சுமந்து கொண்டாரே – Yesu Sumanthu Kondare

1. இயேசு சுமந்து கொண்டாரே நான் சுமக்க தேவையில்லை இயேசுவின் காயங்களால் சுகமானேன் சுகமானேன் 2. பெலவீனம் சுமந்து கொண்டார் பெலவானாய் மாற்றிவிட்டார் – இயேசுவின் 3. என் நோய்கள் சுமந்து கொண்டார் என் துக்கம் ஏற்றுக் கொண்டார்

இயேசு சுமந்து கொண்டாரே – Yesu Sumanthu Kondare Read More »

அத்திமரம் துளிர்விடாமல் – Athimaram Thulir vidamal

அத்திமரம் துளிர்விடாமல் போனாலும் திராட்சை செடி பலன்கொடாமல் போனாலும் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன் என் தேவனுக்குள் களிகூருவேன் 1. ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலும் வயல்களிலே தானியமின்றிப் போனாலும் 2. மந்தையிலே ஆடுகளின்றிப் போனாலும் தொழுவத்திலே மாடுகளின்றிப் போனாலும் 3. எல்லாமே எதிராக இருந்தாலும் சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும் 4. உயிர்நண்பன் என்னை விட்டுப் பிரிந்தாலும் ஊரெல்லாம் என்னைத் தூற்றித்திரிந்தாலும்

அத்திமரம் துளிர்விடாமல் – Athimaram Thulir vidamal Read More »

மனதுருகும் தெய்வமே – Manathurugum Deivame

மனதுருகும் தெய்வமே இயேசையா மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் நீர் நல்லவர் சர்வ வல்லவர் உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை உம் அன்பிற்கு அளவே இல்லை அவை காலைதோறும் புதிதாயிருக்கும் 1. மெய்யாக எங்களது பாடுகளை ஏற்றுக் கொண்டு துக்கங்களை சுமந்து கொண்டீர் – ஐயா 2. எங்களுக்கு சமாதானம் உண்டுபண்ணும் தண்டனையோ உம்மேலே விழுந்ததையா – ஐயா 3. சாபமான முள்முடியை தலைமேலே சுமந்து கொண்டு சிலுவையிலே வெற்றி சிறந்தீர் – ஐயா 4. எங்களது மீறுதலால்

மனதுருகும் தெய்வமே – Manathurugum Deivame Read More »