Songs List

கர்த்தரை நம்பிடுங்கள் -Kartharai Nambidungal

கர்த்தரை நம்பிடுங்கள் அவர் கைவிடவே மாட்டார் 1. உயிர் வாழ எதை உண்போம் உடல் மூட எதை உடுப்போம் என்றே கவலைப்படல் வேண்டாம் உணவை விட உயிரும் உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா வானத்துப் பறவையைப் பாருங்கள் அவை விதைப்பதுமில்லை அறுப்பதுமில்லை சேர்த்து வைப்பதில்லை கர்த்தர் காக்கின்றார் 2. கவலைப்படுவதினால் எவன் தன் வளர்த்தியிலே ஒரு முழம் கூட்ட முடியும் எதை உடுப்போம் என்று கவலையே வேண்டாம் சொல்வதைக் கேளுங்கள் வயல்வெளி மலர்களைப் பாருங்கள் அவை உழைப்பதுமில்லை […]

கர்த்தரை நம்பிடுங்கள் -Kartharai Nambidungal Read More »

இயேசு கூட வருவார் -Yesu Kooda Varuvar

இயேசு கூட வருவார் எல்லாவித அற்புதம் செய்வார் தந்தான தந்தனத் தானானா – 2 1. நோய்கள் பேய்கள் ஓட்டிடுவார் நொந்துபோன உள்ளத்தை தேற்றிடுவார் 2. வேதனை துன்பம் நீக்கிடுவார் சமாதானம் சந்தோஷம் எனக்குத் தருவார் 3. கடன்தொல்லை கஷ்டங்கள் நீக்கிடுவார் கண்ணீர்கள் அனைத்தையும் துடைத்திடுவார் 4. எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவேன் எதிரியான சாத்தானை முறியடிப்பேன்

இயேசு கூட வருவார் -Yesu Kooda Varuvar Read More »

கலங்காதே கலங்காதே கர்த்தர் உன்னை-Kalangathae Kalangathae Karthar Unnai

கலங்காதே கலங்காதே கர்த்தர் உன்னைக் கைவிடமாட்டார் 1.முள்முடி உனக்காக இரத்தமெல்லாம் உனக்காக பாவங்களை அறிக்கையிடு பரிசுத்தமாகி விடு நீ 2.கல்வாரி மலைமேலே காயப்பட்ட இயேசுவைப் பார் கரம் விரித்து அழைக்கின்றார் கண்ணீரோடு ஓடி வா நீ 3.காலமெல்லாம் உடன் இருந்து கரம்பிடித்து நடத்திச் செல்வார் கண்ணீரெல்லாம் துடைப்பார் கண்மணி போல் காத்திடுவார் உன்னை 4.உலகத்தின் வெளிச்சம் நீ எழுந்து ஒளி வீசு மலைமேல் உள்ள பட்டணம் – தம்பி (நீ) மறைவாக இருக்காதே 5.உலகம் உன்னை வெறுத்திடலாம்

கலங்காதே கலங்காதே கர்த்தர் உன்னை-Kalangathae Kalangathae Karthar Unnai Read More »

என் இயேசு ராஜாவுக்கே -En Yesu Rajavukae

என் இயேசு ராஜாவுக்கே எந்நாளும் ஸ்தோத்திரம் என்னோடு வாழ்பவர்க்கே எந்நாளும் ஸ்தோத்தரிப்போம் 1. கர்த்தாவே நீர் செய்த நன்மைகளை நித்தமும் நினைக்கிறேன் முழு உள்ளத்தோடு உம் நாமம் பாடிப் புகழுவேன் – நான் 2. நெருக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன் நேசர் நீர் அணைத்தீரே கைவிடப்பட்டு கதறினேன் கர்த்தர் நீர்; தேற்றினீர் ஆ…ஆ 3. இனி நான் வாழ்வது உமக்காக உமது மகிமைக்காக உம் அன்பை எடுத்துச் சொல்வேன் ஓயாமல் பாடுவேன் – நான் 4. பாவங்கள் அனைத்தும் மன்னித்தீரே

என் இயேசு ராஜாவுக்கே -En Yesu Rajavukae Read More »

உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா-Ummai Pirinthu vazha Mudiyathaiya

உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா இயேசையா இயேசையா (2) 1. திராட்சை செடியின் கொடியாக உம்மில் நிலைத்திருப்பேன் மிகுந்த கனி கொடுப்பேன் உம் சீடானாயிருப்பேன் – நான் 2. முன்னும் பின்னும் என்னை நெருக்கி உம் கரம் வைக்கின்றீர் உமக்கு மறைவாய் எங்கே போவேன் உம்மைவிட்டு எங்கே ஓடுவேன் – நான் 3. பகைவர்கள் ஆயிரம் பேசட்டுமே பயந்து போக மாட்டேன் துன்பங்கள் ஆயிரம் சூழ்ந்தாலும் சோர்ந்து போகமாட்டேன் – நான் 4. நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னை

உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா-Ummai Pirinthu vazha Mudiyathaiya Read More »

நல்ல சமாரியன் இயேசு -Nalla Samarian Yesu

நல்ல சமாரியன் இயேசு என்னைத் தேடி வந்தார் 1. என்னைக் கண்டாரே அணைத்துக் கொண்டாரே 2. அருகில் வந்தாரே மனது உருகினாரே 3. இரசத்தை வார்த்தாரே இரட்சிப்பைத் தந்தாரே 4. எண்ணெய் வார்த்தாரே அபிஷேகம் செய்தாரே 5. காயம் கட்டினாரே தோள்மேல் சுமந்தாரே 6. சபையில் சேர்த்தாரே வசனத்தால் காப்பாரே 7. மீண்டும் வருவாரே அழைத்துச் செல்வாரே

நல்ல சமாரியன் இயேசு -Nalla Samarian Yesu Read More »

என்றும் ஆனந்தம் என் இயேசு – Endrum Anandham En Yesu

என்றும் ஆனந்தம் என் இயேசு தருகிறார் துதிப்பேன் துதிப்பேன் துதித்துக் கொண்டேயிருப்பேன் அல்லேலூயா ஆனந்தமே (2) 1. உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில் என்றும் தங்குவேன் தேவனை நோக்கி அடைக்கலப் பாறை என்றே சொல்லுவேன் 2. தமது சிறகால் என்னை மூடி காத்து நடத்துவார் அவரது வசனம் ஆவியின் பட்டயம் எனது கேடகம் 3. வழிகளிளெல்லாம் என்னைக் காக்க தூதர்கள் எனக்குண்டு பாதம் கல்லில் மோதாமல் காத்து கரங்களில் ஏந்துவார் 4. சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்

என்றும் ஆனந்தம் என் இயேசு – Endrum Anandham En Yesu Read More »

யார் என்னைக் கைவிட்டாலும்-Yaar Ennai Kaivittalum

யார் என்னைக் கைவிட்டாலும் இயேசு கைவிடமாட்டார் 1. தாயும் அவரே தந்தையும் அவரே தாலாட்டுவார் சீராட்டுவார் 2. வேதனை துன்பம் நெருக்கும்போதெல்லாம் வேண்டிடுவேனே காத்திடுவாரே 3. எனக்காகவே மனிதனானார் எனக்காகவே பாடுபட்டார் 4. இரத்தத்தாலே கழுவிவிட்டாரே இரட்சிப்பின் சந்தோஷம் எனக்குத் தந்தாரே 5. ஆவியினாலே அபிஷேகம் செய்து அன்பு வசனத்தால் நடத்துகின்றாரே 6. எனக்காகவே காயப்பட்டார் என் நோய்கள் சுமந்து கொண்டார்

யார் என்னைக் கைவிட்டாலும்-Yaar Ennai Kaivittalum Read More »

இஸ்ரவேலே பயப்படாதே -Isravele Bhayapadathe

இஸ்ரவேலே பயப்படாதே நானே உன் தேவன் வழியும் சத்தியமும் ஜீவனும் நானே 1. உன்னை நானே தெரிந்துகொண்டேனே – மகனே ( மகளே ) உன் பெயர் சொல்லி நான் அழைத்தேனே ஒரு போதும் நான் கைவிடமாட்டேன் கைவிடமாட்டேன் – வழியும் 2. தாய் மறந்தாலும் நான் மறவேனே – மகனே ( மகளே ) உள்ளங்கையில் தாங்கி உள்ளேன் ஒருபோதும் நான் மறப்பதில்லை மறந்து போவதில்லை 3. துன்பநேரம் சோர்ந்துவிடாதே – மகனே ( மகளே

இஸ்ரவேலே பயப்படாதே -Isravele Bhayapadathe Read More »

என் பாவங்கள் என் இயேசு -En Pavangal En Yesu

என் பாவங்கள் என் இயேசு மன்னித்து விட்டார் தன் மகனாய் ( மகளாய் ) என் இயேசு ஏற்றுக் கொண்டார் 1. இனி நான் பாவியல்ல பரிசுத்தமாகிவிட்டேன் நேசரின் பின் செல்வேன் – நான் திரும்பி பார்க்க மாட்டேன் – என் 2. ஆழ்கடலில் எறிந்துவிட்டார் காலாலே மிதித்து விட்டார் நினைவுகூர மாட்டார் – என் நேசரைத் துதிக்கின்றேன் – இனி 3. கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றேன் மறுபடி பிறந்துவிட்டேன் பழையன கழிந்தனவே – நான் புதியன படைப்பானேன்

என் பாவங்கள் என் இயேசு -En Pavangal En Yesu Read More »

உம்மோடு இருக்கணுமே ஐயா -Ummodu Irukanume

உம்மோடு இருக்கணுமே ஐயா உம்மைப் போல் மாறணுமே உலகின் ஒளியாய் மலைமேல் அமர்ந்து வெளிச்சம் கொடுக்கணுமே 1. ஓடும் நதியின் ஓரம் வளரும் மரமாய் மாறணுமே எல்லா நாளும் இலைகளோடு கனிகள் கொடுக்கணுமே 2. உலகப் பெருமை இன்பமெல்லாம் குப்பையாய் மாறணுமே உம்மையே என் கண்முன் வைத்து ஓடி ஜெயிக்கணுமே 3. ஆத்ம பார உருக்கத்தோடு அழுது புலம்பணுமே இரவும் பகலும் விழித்து ஜெபிக்கும் மேய்ப்பன் ஆகணுமே – நான் 4. பேய்கள் ஓட்டும் வல்லமையோடு பிரசங்கள்

உம்மோடு இருக்கணுமே ஐயா -Ummodu Irukanume Read More »

தேடி வந்த தெய்வம் இயேசு -Thedi Vantha Deivam Yesu

தேடிவந்த தெய்வம் இயேசு – என்னை தேடி வந்த தெய்வம் இயேசு வாடி நின்ற என்னையே வாழவைத்திட தேடி வந்த தெய்வம் இயேசு 1. பாவியாக இருந்த என் பாவம் போக்கிட்டார் ஆவி பொழிந்து என்னையே தாவி அணைத்திட்டார் அன்பே அவரின் பெயராம் அருளே அவரின் மொழியாம் இருளே போக்கும் ஒளியாம் 2. இயேசு என்னில் இருக்கிறார் என்ன ஆனந்தம் இருளும் புயலும் வரட்டுமே இதயம் கலங்குமோ இறைவா இயேசு தேவா இதயம் மகிழ்ந்து பாடும் என்றும்

தேடி வந்த தெய்வம் இயேசு -Thedi Vantha Deivam Yesu Read More »