Seermigu Vaan Puvi Deva – சீர்மிகு வான்புவி தேவா
1. சீர்மிகு வான் புவி தேவா, தோத்ரம், சிருஷ்டிப்பு யாவையும் படைத்தாய், தோத்ரம், ஏர்குணனே, தோத்ரம் அடியார்க்-கு இரங்கிடுவாய், தோத்ரம், மா நேசா. 2. நேர்மிகு அருள்திரு அன்பா, தோத்ரம், நித்தமு முமக் கடியார்களின் தோத்ரம், ஆர் மணனே, தோத்ரம், உனது அன்பினுக்கே தோத்ரம், மா நேசா. 3. ஜீவன், சுகம், பெலன், யாவுக்கும் தோத்ரம் தினம் தினம் அருள் நன்மைக்காகவும் தோத்ரம் ஆவலுடன் தோத்ரம், உனது அன்பினுக்கே தோத்ரம், மா நேசா. 4. ஆத்தும நன்மைகட்காகவும் […]
Seermigu Vaan Puvi Deva – சீர்மிகு வான்புவி தேவா Read More »