Uncategorized

Seermigu Vaan Puvi Deva – சீர்மிகு வான்புவி தேவா

1. சீர்மிகு வான் புவி தேவா, தோத்ரம், சிருஷ்டிப்பு யாவையும் படைத்தாய், தோத்ரம், ஏர்குணனே, தோத்ரம் அடியார்க்-கு இரங்கிடுவாய், தோத்ரம், மா நேசா. 2. நேர்மிகு அருள்திரு அன்பா, தோத்ரம், நித்தமு முமக் கடியார்களின் தோத்ரம், ஆர் மணனே, தோத்ரம், உனது அன்பினுக்கே தோத்ரம், மா நேசா. 3. ஜீவன், சுகம், பெலன், யாவுக்கும் தோத்ரம் தினம் தினம் அருள் நன்மைக்காகவும் தோத்ரம் ஆவலுடன் தோத்ரம், உனது அன்பினுக்கே தோத்ரம், மா நேசா. 4. ஆத்தும நன்மைகட்காகவும் […]

Seermigu Vaan Puvi Deva – சீர்மிகு வான்புவி தேவா Read More »

Thuthikirom Ummai Valla Pithavae – துதிக்கிறோம் உம்மை வல்ல பிதாவே

1. துதிக்கிறோம் உம்மை – வல்ல பிதாவே துத்தியம் செய்வோம் – உம்மை மா அரசே தோத்ரம் உம் மாட்சிமைக்கே – பரனே துந்துமி மாட்சிமைக்கே – பிதாவே. 2. சுதனே யிரங்கும் – புவியோர் கடனைச் சுமந்ததைத் தீர்த்த – தூயசெம்மறியே, சுத்தா ஜெபங்கேளும் – பரன்வலத் தோழா ஜெபங்கேளும் – கிறிஸ்தே. 3. நித்ய பிதாவின் – மகிமையில் நீரே நிமலாவியினோ – டாளுகிறீரே, நிதமேகார்ச்சனையே – உன்னத நேயருக் கர்ச்சனையே – ஆமென்.

Thuthikirom Ummai Valla Pithavae – துதிக்கிறோம் உம்மை வல்ல பிதாவே Read More »

Deivanbin vellame – தெய்வன்பின் வெள்ளமே

1. தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் தோற்றமே, மெய்ம் மனதானந்தமே! செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ் வேளை அய்யா, நின் அடி பணிந்தேன். 2. சொந்தம் உனதல்லால் சோர வழி செல்ல எந்தாய் துணிவேனோ யான்? புந்திக்கமலமாம் பூமாலை கோர்த்து நின் பொற்பதம் பிடித்துக் கொள்வேன். 3. பாவச் சேற்றில் பலவேளை பலமின்றி தேவே தவறிடினும், கூவி விளித்துந் தன் மார்போடணைத்தன்பாய் யாவும் பொறுத்த நாதா! . மூர்க்ககுணம் கோபம் லோகம் சிற்றின்பமும் மோக ஏக்கம் யாவும் ்

Deivanbin vellame – தெய்வன்பின் வெள்ளமே Read More »

Deva Devanae Yehova -தேவ தேவனே எகோவா

தேவ தேவனே எகோவா, வா, என் ஜீவனே அனுபல்லவி காவலர்க் குபதேசனே – கனபாவிகட் கதிநேசனே – உயர் கர்த்தன் ஏக திரித்துவ ஞான மகத்துவ ராஜகிறிஸ்துவாகிய – தேவ சரணங்கள் 1. அந்த மேனியே – கனம் பெரும் – அனந்த ஞானியே விந்தை மானியே – சுதந்தரம் – மிகுந்த தானியே தந்தையர் தர வந்தவா பசு மந்தை யூடு பிறந்தவா கதி தந்தவா சொல் உவந்தவா மெய் சிறந்தவா விண்ணெழுந்தவர் திவ்ய 2.

Deva Devanae Yehova -தேவ தேவனே எகோவா Read More »

Aathi Pitha Kumaaran – ஆதிபிதாக் குமாரன்

ஆதிபிதாக் குமாரன் – ஆவி திரியேகர்க்-கு அனவரதமும் ஸ்தோத்திரம்! – திரியேகர்க்-கு அனவரதமும் ஸ்தோத்ரம் அனுபல்லவி நீத முதற் பொருளாய் நின்றருள் சருவேசன், நிதமும் பணிந்தவர்கள் இருதயமலர் வாசன், நிறைந்த சத்திய ஞான மனோகர, உறைந்த நித்திய வேத குணாகர நீடு வாரி திரை சூழ மேதினியை மூடு பாவ இருள் ஓடவே அருள்செய் – ஆதி சரணங்கள் 1. எங்கணும் நிறைந்த நாதர் – பரிசுத்தர்கள் என்றென்றைக்கும் பணிபாதர், துங்கமாமறைப்பிர போதர், கடைசி நடு சோதனை

Aathi Pitha Kumaaran – ஆதிபிதாக் குமாரன் Read More »

Thothiram Pugal Keerthanam – தோத்திரம் புகழ் கீர்த்தனம்

பல்லவி தோத்திரம், புகழ் கீர்த்தனம், ஜெய சோபனம் உமக்கையா!-துதி சொல்லவும் தீதை வெல்லவும் க்ருபை சூட்டுவீர், கிறிஸ்தையா! அனுபல்லவி கோத்திரவழி சிறந்த யூத நல் கொற்றவா, தேவபாலா, மனுவேலா, மறைநூலா, செங்கோலனு கூலா.- தோத் சரணங்கள் 1. எந்தனை மீட்க நீர் இந்த உலகினில் வந்து பிறந்தீர்; நன் மனுவாய்- மறை ஏற்றித் தினம் எனை ஆற்றி நன் மொழியால் தேற்றினீர்; முற்றிலும் தனுவாய்[1] நிந்தை அடைந்து மெய்ச் சொந்த உதிரத்தைச் சிந்தினீர்; எத்தனை பரிவாய்- தேவ

Thothiram Pugal Keerthanam – தோத்திரம் புகழ் கீர்த்தனம் Read More »

Unnatha Salaemae En Geetham – உன்னத சாலேமே என் கீதம்

1. உன்னத சாலேமே என் கீதம் நகரம் நான் சாகும் நேரமே மேலான ஆனந்தம். விண் ஸ்தானமே! கர்த்தா, எந்நாள் உம் திருத் தாள் சேவிப்பேனே! 2. பூவில் தகாரென்றே தீர்ப்புற்ற நாதனார் தம் தூதரால் அங்கே சீர் வாழ்த்தல் பெறுவார். 3. அங்கே பிரயாணத்தை பிதாக்கள் முடிப்பார் வாஞ்சித்த பிரபுவை ஞானியர் காணுவார். 4. தூய அப்போஸ்தலர் சந்தோஷமாய்க் காண்பேன் பொன் வீணை வாசிப்பவர் இசை பாடக் கேட்பேன். 5. சீர் ரத்தச் சாக்ஷிகள் வெள்ளங்கி

Unnatha Salaemae En Geetham – உன்னத சாலேமே என் கீதம் Read More »

Entrum Karthaavudan – என்றும் கர்த்தாவுடன்

1. என்றும் கர்த்தாவுடன் நான் கூடி வாழுவேன் இவ்வாக்கினால் சாகா வரன் செத்தாலும் ஜீவிப்பேன் பற்றாசையால் உம்மை விட்டே நான் அலைந்தேன் நாடோறும் வழி நடந்தே விண் வீட்டைக் கிட்டுவேன் 2. அதோ சமீபமே பிதாவின் வீடுதான் என் ஞானக்கண்கள் காணுமே ின்னும் பொன்னகர் வான் தூயோர் சுதந்தரம் நான் நேசிக்கும் நாடே என் ஆவி மேலெருசலேம் சேரத் தவிக்குமே 3. கர்த்தாவுடன் என்றும் பிதாவே இங்கும் நீர் இவ்வாக்கை நிறைவேற்றவும் சித்தம் கொண்டருள்வீர் என் பக்கம்

Entrum Karthaavudan – என்றும் கர்த்தாவுடன் Read More »

Oivunaal Vinnil – ஓய்வுநாள் விண்ணில்

1. ஓய்வுநாள் விண்ணில் கொண்டாடுகின்றோர் பேரின்ப மேன்மை யார் கூற வல்லோர்? வீரர்க்கு கிரீடம், தொய்ந்தோர் சுகிப்பார் ஸ்வாமியே யாவிலும் யாவும், ஆவார். 2. ராஜ சிங்காசன மாட்சிமையும் ஆங்குள்ளோர் வாழ்வும் சமாதானமும் இவை எல்லாம் கண்டறிந்தோரில் யார் அவ்வண்ணம் மாந்தர்க்கு நன்குரைப்பார்? 3. மெய் சமாதானத் தரிசனமாம் அக்கரை எருசலேம் என்போம் நாம் ஆசிக்கும் நன்மை கைகூடும் அங்கே வேண்டுதல் ஓர்காலும் வீண் ஆகாதே. 4. சீயோனின் கீதத்தைப் பாடாதங்கும் தடுக்க ஏலுமோ எத்தொல்லையும்? பேரருள்

Oivunaal Vinnil – ஓய்வுநாள் விண்ணில் Read More »

Paramandalathil ulla Magimai – பரமண்டலத்திலுள்ள மகிமை

1. பரமண்டலத்திலுள்ள மகிமை என் ரம்மியம் இயேசு என்கிற அன்புள்ள ரட்சகர் என் பொக்கிஷம் பரலோக நன்மைகள் என்னுடைய ஆறுதல். 2. வேறே பேர் மண்ணாஸ்தியாலே தங்களைத் தேற்றட்டுமேன் நான் என் நெஞ்சை இயேசுவாலே தேற்றி விண்ணை நோக்குவேன் மண் அழியும், இயேசுவோ என்றும் நிற்கிறார் அல்லோ 3. எனக்கவரில் மிகுந்த ஆஸ்தி அகப்பட்டது விக்கினங்களால் சூழுண்ட லோக ஆஸ்தி ஏதுக்கு? இயேசுதான் என் ஆத்துமம் தேடிய நற்பொக்கிஷம் 4. லோக இன்பத்தை ருசிக்கும் நூறு வருஷத்திலும்,

Paramandalathil ulla Magimai – பரமண்டலத்திலுள்ள மகிமை Read More »

Ponnakar Inbathai – பொன்னகர் இன்பத்தை

1. பொன்னகர் இன்பத்தைப் பெற்றிடுவோம் துன்பமும் துக்கமும் மாறியே போம் நன்மைச் சொரூபியை தரிசிப்போம் நீடுழி காலம் பேரின்பமுண்டாம். பேரின்பமாம், பூரிப்புண்டாம் பேரின்பமாம், பூரிப்புண்டாம் மேலுலகில் அவர் சந்நிதியில் மேலான வாழ்வு பேரின்பமுண்டாம் 2. மாட்சிமையான காருணியத்தால் மோட்ச ஆனந்தத்தை அடையுங்கால் சாட்சாத் நல் மீட்பரை நோக்குவதால் நீடூழி காலம் பேரின்பமுண்டாம். 3. அன்பராம் இஷ்டரைக் கண்டுகொள்வோம், இன்ப மா வாரியில் மூழ்கிடுவோம் என்றைக்கும் இயேசுவை ஸ்தோத்திரிப்போம் நீடூழி காலம் பேரின்பமுண்டாம்.

Ponnakar Inbathai – பொன்னகர் இன்பத்தை Read More »

Maa Saalom Sorna Naadu – மா சாலேம் சொர்ண நாடு

1. மா சாலேம் சொர்ண நாடு பால் தேனாய் ஓடிடும் உன் மேல் தவித்தே ஏங்கி என் உள்ளம் வாடிடும் ஆ என்ன என்ன மாட்சி பூரிப்பும் ஆங்குண்டே யார்தானும் கூற வல்லோர் உன் திவ்விய ஜோதியே? 2. சீயோன் நகரில் எங்கும் பூரிப்பின் கீதமாம் நல் ரத்தச் சாட்சி சேனை தூதரின் ஸ்தானமாம் கர்த்தராம் கிறிஸ்து ஆங்கு மா ஜோதி வீசுவார் விண் மாட்சி மேய்ச்சல் காட்டி பக்தரைப் போஷிப்பார். 3. கவலை தீர்ந்து காண்போம்

Maa Saalom Sorna Naadu – மா சாலேம் சொர்ண நாடு Read More »