Uncategorized

Nirpanthamaana Paaviyaai – நிர்ப்பந்தமான பாவியாய்

1. நிர்ப்பந்தமான பாவியாய் நான் இங்கே தேவரீருக்கே முன்பாக மா கலக்கமாய் நடுங்கி வந்தேன், கர்த்தரே; இரங்குமேன், இரங்குமேன், என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன். 2. ஆ! என் குரூர பாவத்தால் மிகுந்த துக்கம் அடைந்தேன்’ ஆ ஸ்வாமி, துயரத்தினால் நிறைந்த ஏழை அடியேன், இரங்குமேன், இரங்குமேன், என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன். 3. என் குற்றத்துக்குத் தக்கதாய் செய்யாமல் தயவாய் இரும்; பிதாவே, என்னைப் பிள்ளையாய் இரங்கி நோக்கியருளும்; இரங்குமேன், இரங்குமேன், என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன். 4. என் […]

Nirpanthamaana Paaviyaai – நிர்ப்பந்தமான பாவியாய் Read More »

Suththa Aavi Enni Thangum – சுத்த ஆவி என்னில் தங்கும்

1.சுத்த ஆவி என்னில் தங்கும் , நானும் சுத்தன் ஆகவே : பாவ அழுக்கெல்லாம் நீக்கும் ; உம ஆலயமாகவே என்னை நீர் சிங்காரியும் வாசம் பண்ணும் நித்தமும் 2. சத்திய ஆவி, என்னில் தங்கும் , நானும் சத்யன் ஆகவே : தெய்வ பக்தி என்னில் முற்றும் வளர்ந்தேறச் செய்யுமே : நீர் என்னில் பிரவேசியும் , ஆண்டு கொள்ளும் நித்தமும் . 3. நேச ஆவி , என்னில் தங்கும் நானும் நேசன் ஆகவே

Suththa Aavi Enni Thangum – சுத்த ஆவி என்னில் தங்கும் Read More »

Maa Thooya Aavi Irangum – மா தூய ஆவி இரங்கும்

மா தூய ஆவி இரங்கும் விண் தீபம் நெஞ்சில் ஏற்றிடும் ஞானாபிஷேக தைலம் நீர் நல்வரம் ஏழும் ஈகிறீர் மெய் ஜீவன், ஆறுதல், அன்பும் உம் அபிஷேகம் தந்திடும் ஓயாத ஒளி வீசியே உள்ளத்தின் மருள் நீக்குமே துக்கிக்கும் நெஞ்சைத் தேற்றவே ஏராள அருள் பெய்யுமே மாற்றார் வராமல் காத்திடும் சீர் வாழ்வு சுகம் ஈந்திடும் பிதா, குமாரன், ஆவியும் திரியேகர் என்று போதியும் யுகயுகங்களாகவே உம் தாசர் பாடும் பாட்டிதே பிதா சுதன் சுத்தாவி உமக்கே

Maa Thooya Aavi Irangum – மா தூய ஆவி இரங்கும் Read More »

Vaarum Deiva Aavi Vaarum – வாரும் தெய்வ ஆவி வாரும்

1. வாரும், தெய்வ ஆவீ, வாரும் எங்கள் ஆத்துமத்திலே; எங்களுக்குயிரைத் தாரும் வாரும் சுத்த ஆவியே; உம்முடைய வெளிச்சமும் சீரும் ஜீவனும் வரும். 2. எங்கள் நெஞ்சில் நல்ல புத்தி தெய்வ பயமும் வர அதை நீர் குணப்படுத்தி, தப்பு நினைவாககிய யாவையும் அதில் நீரே நீக்கும், தெய்வ ஆவியே 3. மோட்சத்தின் வழியைக் காட்டி, சகல தடையையும் நீக்கி, எங்களைக் காப்பாற்றி நல்லோராக்கியருளும்; கால் இடறிற்றேயாகில், துக்கம் தாரும் மனதில். 4. நாங்கள் தெய்வ மைந்தரென்று

Vaarum Deiva Aavi Vaarum – வாரும் தெய்வ ஆவி வாரும் Read More »

Ungalai Padaithavar – உங்களைப் படைத்தவர்

1. உங்களைப் படைத்தவர் சருவ தயாபரர் தம்மில் வாழ்ந்து ஜீவிக்க, என்றும் தம்மோடிருக்க ஆசைப்பட்டோர் உங்களை பார்த்து, என் சிநேகத்தை தள்ளிவிட்டு நிற்பதார்? திரும்புங்கள், என்கிறார். 2. உங்களை ரட்சித்தவர் தெய்வ சுதனானவர் திரு ரத்தம் சிந்தினார் சிலுவையில் மரித்தார் நீங்கள் வீணில் சாவதேன்! மரித்துங்களை மீட்டேன், என்று கூறி நிற்கிறார் திரும்புங்கள், என்கிறார். 3. உங்களை நேசிப்பவர் தூய ஆவியானவர் நயம் பயம் காட்டினார் குணப்பட ஏவினார்; தயை பெற வாரீரோ, மீட்பைத் தேடமாட்டீரோ! என்றிரங்கிக்

Ungalai Padaithavar – உங்களைப் படைத்தவர் Read More »

Kudikka Yaavarum Aazhaippu – குடிக்க யாவரும் அழைப்பு

1.குடிக்க யாவரும் அழைப்பு பெற்றதான தெய்வீகத் தயவின் ஊற்றின்னம் ஓட்டமான இப்போதென் ஆவியே, நீ இயேசுவண்டை போ, வேறு யாராகிலும் ரட்சிக்கக் கூடுமோ. 2.சீர் கெட்ட உன்னை நீ ரட்சிப்பது வீணாமே, நீ பற்ற வேண்டிய சகாயர் கிறிஸ்து தாமே; பிதாவை இவரே ஒப்புரவாக்கினார், இவர்நிமித்தமே பிதா இரங்கினார். 3.உன் பாவக் குற்றங்கள் உன்னால் நீங்காத கேடு; மெய் விசுவாசத்தால் நீ இயேசு வண்டை சேரு; உன் சுய புத்தியை நீ பின்பற்றாதே போ, வழிகாட்டுபவர் தெய்வாவி

Kudikka Yaavarum Aazhaippu – குடிக்க யாவரும் அழைப்பு Read More »

Siluvai Marathilae – சிலுவை மரத்திலே

1. சிலுவை மரத்திலே இயேசுவை நான் நோக்கவே என்னைப் பார்த்தழைக்கிறார் காயம் காட்டிச் சொல்கின்றார் மீட்பின் செய்கை ஆயிற்றே, வாழ வாவேன், பாவியே. 2. பாவ பலியானதால் குத்தப்பட்டேன் ஈட்டியால் ரத்தம் பூசப்பட்டு நீ எனக்குன்னை ஒப்புவி மீட்பின் செய்கை ஆயிற்றே, வாழ வாவேன், பாவியே. 3. பான போஜனம் நானே விருந்துண்டு வாழ்வாயே பிதாவண்டை சேரலாம் நேச பிள்ளை ஆகலாம் மீட்பின் செய்கை ஆயிற்றே, வாழ வாவேன், பாவியே. 4. சீக்கிரத்தில் வருவேன் உன்னைச் சேர்ந்து

Siluvai Marathilae – சிலுவை மரத்திலே Read More »

Vin Vaalivil Aasai – விண் வாழ்வில் ஆசை

விண் வாழ்வில் ஆசை வைத்தல்ல நித்திய சாவையே நான் அஞ்சியல்ல ஆண்டவா உம்மை நேசிப்பேன் உம்மையே மனுக்குலம் அனைத்தையும் உம் குருசில் அணைத்தீர் எனக்காய் ஆணி ஈட்டியும் நிந்தையும் சகித்தீர் சத்துரு நீசன் எனக்காய் சகித்தீர், நாதரே இரத்த வேர்வை வேதனை வல் துக்கம் சாவுமே என் திவ்விய நாதர் இயேசுவை நரக அச்சமும் நன் மோட்ச ஆசையும் அற்றே நேசிப்பேன் முற்றிலும் எவ்வீவும் எதிர்நோக்கிடேன் பிரதிபலனும் என்னை மா அன்பா நேசித்தீர் நேசிப்பேன் நீசனும் என்

Vin Vaalivil Aasai – விண் வாழ்வில் ஆசை Read More »

Irangum Deiva Aaviyae – இறங்கும் தெய்வ ஆவியே

1. இறங்கும், தெய்வ ஆவியே அடியார் ஆத்துமத்திலே பரத்தின் வரம் ஈந்திடும் மிகுந்த அன்பை ஊற்றிடும். 2. உம்மாலே தோன்றும் ஜோதியால் எத்தேசத்தாரையும் அன்பால் சம்பந்தமாக்கி, யாவர்க்கும் மெய் நம்பிக்கையை ஈந்திடும். 3. பரத்தின் தூய தீபமே, பரத்துக்கேறிப் போகவே வானாட்டு வழி காண்பியும் விழாதவாறு தாங்கிடும். 4. களிப்பிலும் தவிப்பிலும் பிழைப்பிலும் இறப்பிலும் எப்போதும் ஊக்கமாகவே இருக்கும்படி செய்யுமே.

Irangum Deiva Aaviyae – இறங்கும் தெய்வ ஆவியே Read More »

Kaattru Thisai Nangilum – காற்றுத் திசை நான்கிலும்

காற்றுத் திசை நான்கிலும் நின்றுலர்ந்த எலும்பும் ஜீவன் பெறச் செய்யுமே வல்ல தேவ ஆவியே ஈரமற்ற நெஞ்சத்தில் பனிபோல் இந்நேரத்தில் இறங்கும், நல்லாவியே புது ஜீவன் தாருமே சத்துவத்தின் ஆவியே பேயை நித்தம் வெல்லவே துணை செய்து வாருமேன் போந்த சக்தி தாருமேன் ஞானம் பெலன் உணர்வும் அறிவும் விவேகமும் தெய்வ பக்தி பயமும் ஏழும் தந்து தேற்றிடும் தந்தை மைந்தன் ஆவியே எங்கள் பாவம் நீங்கவே கிருபை கடாட்சியும் சுத்தமாக்கியருளும்

Kaattru Thisai Nangilum – காற்றுத் திசை நான்கிலும் Read More »

Unnathamaana Maa Raajavaana – உன்னதமான மா இராஜாவான

1. உன்னதமான மா இராஜாவான சீர் சிறந்த இயேசுவே; உம்மில் களித்து உம்மைத் துதித்து நேசித்துக்கொண்டிருப்பேனே. 2. பூ மலர் காடும் பயிர் ஓங்கும் நாடும் அந்தமும் சிறப்புமாம்; இயேசுவின் அந்தம் எனக்கானந்தம் என் மனதின் குளிர்ச்சியாம் 3. அண்டங்கள் யாவும் சூரியன் நிலாவும் அந்தமாய் பிரகாசிக்கும்; அவர் முன்பாக மா ஜோதியாக மினுங்கும் யாவும் மங்கிப்போம். 4. விண் மண்ணுடைய மகிமை மறைய அவர் அந்தமானவர்; வானத்திலேயும் பூமியிலேயும் நான் நாடினோர் என் ரட்சகர்.

Unnathamaana Maa Raajavaana – உன்னதமான மா இராஜாவான Read More »

En Meippar Yesu – என் மேய்ப்பர் இயேசு

1. என் மேய்ப்பர் இயேசு கிறிஸ்துதான், நான் தாழ்ச்சியடையேனே; ஆட்கொண்டோர் சொந்தமான நான் குறையடைகிலேனே. 2. ஜீவாற்றில் ஓடும் தண்ணீரால் என் ஆத்மத் தாகம் தீர்ப்பார்; மெய் மன்னாவாம் தம் வார்த்தையால் நல் மேய்ச்சல் எனக்கீவார். 3. நான் பாதை விட்டு ஓடுங்கால் அன்பாகத் தேடிப் பார்ப்பார்; தோள்மீதில் ஏற்றிக் காப்பதால் மகா சந்தோஷங்கொள்வார். 4. சா நிழல் பள்ளத்தாக்கிலே நான் போக நேரிட்டாலும், உன் அன்பின் கோலைப் பற்றவே, அதே என் வழி காட்டும். 5.

En Meippar Yesu – என் மேய்ப்பர் இயேசு Read More »