Uncategorized

Kiristhuvin Veerar Naam – கிறிஸ்துவின் வீரர் நாம்

1. கிறிஸ்துவின் வீரர் நாம்; ரத்தத்தால் மீட்டாராம் இப்போது சேனை சேர்ந்து நாம் அவர்க்காய்ப் போர் செய்வோம் அபாயத்தினூடும் மகிழ்ந்து பாடுவோம் தம் வீரரை நடத்துவோர் நெஞ்சில் திடன் ஈவார். கிறிஸ்துவின் வீரர் நாம் புகழ்ந்து போற்றுவோம் நம் மேன்மையுள்ள ராஜனை எக்காலும் சேவிப்போம். 2. கிறிஸ்துவின் வீரர் நாம் அவரின் பேர் நாமம் சிலுவை மேலாய் நின்றதாம் மாண்போடு தாங்குவோம் நஷ்டமும் லாபமே எந்நோவும் இன்பமே, அவரின் நாமம் ஏற்றிடும் கிறிஸ்துவின் வீரர்க்கே 3. கிறிஸ்துவின் […]

Kiristhuvin Veerar Naam – கிறிஸ்துவின் வீரர் நாம் Read More »

Aamaithi Anbin Swami – அமைதி அன்பின் ஸ்வாமியே

1. அமைதி அன்பின் ஸ்வாமியே இப்பாரில் யுத்தம் மூண்டதே விரோதம் மூர்க்கம் ஓய்ந்திடும் பார் அமர்ந்தும், போர் நீக்கிடும். 2. எம் முன்னோர் காலம் தேவரீர் செய்த மா கிரியை நினைப்பீர் எம் பாவம் நினையாதேயும் பார் அமர்த்தும், போர் நீக்கிடும். 3. நீர்தாம் சகாயம் நம்பிக்கை கடைப்பிடிப்போம் உம் வாக்கை வீண் ஆகாதே யார் வேண்டலும் பார் அமர்த்தும், போர் நீக்கிடும். 4. விண் தூதர் தூயோர் அன்பினில் இசைந்தே வாழும் மோட்சத்தில் உம் அடியாரைச்

Aamaithi Anbin Swami – அமைதி அன்பின் ஸ்வாமியே Read More »

Olinthadhe Ippoovinil – ஒழிந்ததே இப்பூவினில்

ஒழிந்ததே இப்பூவினில் எவ்வித்தியாசமாம் செழிக்கும் ஐக்கியம் கிறிஸ்துவில் சபை ஒன்றே ஒன்றாம் மெய் பக்தர் உள்ளம் கிறிஸ்துவில் மா ஐக்கியம் ஒன்றியே செய் சேவை சேர்க்கும் மாந்தரை பொற் கயிற்றாலுமே வாருமே, கைகோருமே, சபையில் எம்மனுமக்களே ஒரே பிதாவை சேவிக்கும் யாவரும் ஒன்றாமே சேர்ந்தனரே இப்பூவினில் பற்பல ஜாதியாம் மாந்தர் யாரும் கிறிஸ்துவில் சபை ஒன்றே ஒன்றாம்

Olinthadhe Ippoovinil – ஒழிந்ததே இப்பூவினில் Read More »

Kazhlithu Paadu – களித்துப் பாடு

களித்துப் பாடு தெய்வ இரக்கத்தை நன்றாய் கொண்டாடு மெய்ச்சபையே உன்னை வரவழைத்துத் தயவாக தேடினோர் அன்பைத் துதிப்பாயாக கர்த்தர் பலத்த கையினால் ஆளுவர் புகழப்பட அவரே தக்கவர் விண் சேனை பக்திப் பணிவாக அவரைச் சூழ்ந்து துதிப்பதாக நிர்பந்தமான அஞ்ஞான கூட்டமே வெளிச்சம் காண விழிக்க வேண்டுமே உம் மீட்பராலே எந்தத் தீங்கும் பாவத்தின் தோஷமும் எல்லாம் நீங்கும் ஆகாரம் தாறார் தகப்பன் வண்ணமாய் காப்பாற்றி வாறார் தினமும் திரளாய் அவர் கை எவ்விடத்திலேயும் பூரணமான இரக்கம்

Kazhlithu Paadu – களித்துப் பாடு Read More »

Kaalanthorum Thayavaaga – காலந்தோறும் தயவாக

1. காலந்தோறும் தயவாக தேவரீர் அளித்திடும் பலவித நன்மைக்காக என்ன ஈடுதான் தகும்? எங்கள் வாயும் உள்ளமும் என்றும் உம்மைப் போற்றிடும். 2. மாந்தர் பண்படுத்தி வித்தை பூமியில் விதைக்கிறார் கர்த்தரே அன்பாக அதை முளைத்தோங்கச் செய்கிறார் ஏற்ற காலம் மழையும் பெய்து பூண்டை நனைக்கும். 3. உம்முடைய சித்தத்தாலே காற்று வெயில் வீசுமே கால மழை பனியாலே பயிர்கள் செழிக்குமே உழுவோர் பிரயாசம் நீர் சித்தியாகச் செய்கிறீர். 4. ஆதலால் மகிழ்ந்து நாங்கள் உம்மை அன்பாய்த்

Kaalanthorum Thayavaaga – காலந்தோறும் தயவாக Read More »

Vayal Uluthu Thoovi – வயல் உழுது தூவி

1. வயல் உழுது தூவி நல் விதை விதைப்போம் கர்த்தாவின் கரம் அதை விளையச் செய்யுமாம் அந்தந்தக் காலம் ஈவார் நற்பனி மழையும் சீதோஷ்ணம் வெயில் காற்று அறுப்புவரையும். நல் ஈவுகள் யாவும் ஈபவர் கர்த்தரே துதிப்போம் என்றும் துதிப்போம் அவர் மா அன்பையே. 2. விண் வானம் ஆழி பூமி அவரே சிருஷ்டித்தார் புஷ்பாதி விண் நட்சத்திரம் பாங்காய் அமைக்கிறார் அடக்கி ஆழி காற்று உண்பிப்பார் பட்சிகள் போஷிப்பிப்பார் அன்றன்றும் மைந்தாராம் மாந்தர்கள். நல் ஈவுகள்

Vayal Uluthu Thoovi – வயல் உழுது தூவி Read More »

Aa Vaanam Boomi Yaavaiyum – ஆ வானம் பூமி யாவையும்

ஆ, வானம் பூமி யாவையும் அமைத்து ஆளும் கர்த்தரே உமது ஞானம் சத்தியம் அளவில் அடங்காததே உமக்கு வானம் ஆசனம் பூதலம் பாதப்படியாம் எங்களுக்கு இருப்பிடம் கிடைத்தது மா தயையாம் இவ்வீட்டில் நாங்கள் வசித்து பக்தியோடும்மைப் போற்றுவோம் இடைவிடாமல் துதித்து கொண்டாடித் தாழ்ந்து சேவிப்போம் இங்கே இருக்கும் நாள் மட்டும் உற்சாகத்தோடு உமக்கே அடங்கி நாங்கள் நடக்கும் குணத்தை தாரும் கர்த்தரே ஜீவன் பிரியும் நேரத்தில் உம்மண்டை வந்து சேரவும் முடிவில்லாத இன்பத்தில் நற்பங்கடையவும் செய்யும் இகத்திலும்

Aa Vaanam Boomi Yaavaiyum – ஆ வானம் பூமி யாவையும் Read More »

Adiyaar Vendal Kealum – அடியார் வேண்டல் கேளும்

1. அடியார் வேண்டல் கேளும், இயேசுவே! உம் பாதம் சேர்ந்தோம் தாசர் இந்நாளே; நல் வீட்டைக் கட்ட நீரே வருவீர் உம் ஆசி தேடி வந்தோம் நாங்களே. 2. எங்கள் நல் வீட்டில் நீரே தங்குவீர் பந்தியில் நீரும் கூட அமர்வீர், எங்கள் நற்பேச்சில் நீரும் மகிழ்வீர், எங்கள் துன்பத்தை இன்பமாக்குவீர். 3. பாலனாய் வந்த இயேசு ரட்சகா, எம் பாலர் முகம் பாரும், நாயகா; தெய்வ கிருபை நற்குணம் நற்செயல் யாவிலும் இவர் ஓங்கச் செய்வீரே.

Adiyaar Vendal Kealum – அடியார் வேண்டல் கேளும் Read More »

ஆ இன்ப இல்லமே – Aa Inba Illamae nee entrum Lyrics

1. ஆ, இன்ப இல்லமே! நீ என்றும் தழைத்து வாழ்க! அன்புடன் பாலர் யாரும் அங்கு ஐக்கியமாய் ஓங்க; அன்னை தந்தை ஆவலாய்ப் பாலகரை ஆண்டவன் பாதம் படைக்க. 2. ஆ, இன்ப இல்லமே! உன் செல்வம், சுகம் தழைக்க; உன் மக்கள் யாவரும் ஓர் வேலை உகந்து செய்ய; பக்தியுடன் பற்பல சேவை ஆற்றி, கர்த்தன் அருள் பெற்று ஓங்க. 3. ஆ, இன்ப இல்லமே! நன்மை பெருகும் அந்நாளில் ஆண்டவர் நாமத்தை ஆர்வ நன்றியுடன்

ஆ இன்ப இல்லமே – Aa Inba Illamae nee entrum Lyrics Read More »

Aa Neethiyulla Kartharae – ஆ நீதியுள்ள கர்த்தரே

1.ஆ, நீதியுள்ள கர்த்தரே வெளி வறண்டதாலே எச்சீவனும் வதங்குதே. இத் துன்பம் எங்களாலே நடந்த பாவத்தின் பலன் என்றெங்களில் அவனவன் துக்கித்துச் சொல்ல வேண்டும். 2.ஆ, எங்கள் மீறுதல்களை இரக்கமாய் மன்னியும், நீரே அடியார் நம்பிக்கை. சகாயத்தை அளியும்; கர்த்தாவே, சுத்த தயவால் மழையைத் தந்து, அதினால் நிலத்தைப் பூரிப்பாக்கும். 3.தயாபரா, நீர் உமது உடன்படிக்கைக்காக ரட்சித்து, காய்ந்த பூமிக்குத் தண்ணீர் இறைப்பீராக; ஆகாயத்தின் கர்த்தரே நீரே, மழையை உம்மை அன்றியே யார் பெய்யப் பண்ணக்கூடும். 4.மூச்சற்ற

Aa Neethiyulla Kartharae – ஆ நீதியுள்ள கர்த்தரே Read More »

Sorpa Kaalam Pirinthaalum – சொற்பக் காலம் பிரிந்தாலும்

1. சொற்பக் காலம் பிரிந்தாலும் பார் பின்பு ஏகசபையாக கூடுவோம் ஆனந்தமாக; அது மட்டும் கர்த்தர் தாங்குவார். கூடுவோம் கூடுவோம் இயேசுவோடு வாழுவோம் கூடுவோம் கூடுவோம் அது மட்டும் கர்த்தர் தாங்குவார். 2. அதுமட்டும் கர்த்தர் தாங்குவார் மிக்க ஞானத்தால் நடத்தி மோசமின்றியும் காப்பாற்றி அதுமட்டும் கர்த்தர் தாங்குவார் 3. அதுமட்டும் கர்த்தர் தாங்குவார் சிறகாலே மூடிக் காத்து மன்னா தந்து போஷிப்பித்து அதுமட்டும் கர்த்தர் தாங்குவார் 4. அதுமட்டும் கர்த்தர் தாங்குவார் துன்பம் துக்கம் நேரிட்டாலே

Sorpa Kaalam Pirinthaalum – சொற்பக் காலம் பிரிந்தாலும் Read More »

Aan Pennaaiyum Sirustithu – ஆண் பெண்ணையும் சிருஷ்டித்து

1.ஆண் பெண்ணையும் சிருஷ்டித்து விவாகத்துக்கு நேமித்து ஆசீர்வதித்த ஆண்டவர் தோத்திரிக்கப்பட்டவர் 2.கர்த்தாவே, இங்கே உம்மண்டை நிற்கும் இம்மண மக்களைக் கண்ணோக்கி அவர்களுக்கும் மெய்ப் பாக்கியத்தை அருளும். 3.இருவரும் சிநேகமாய் இணைக்கப்பட்டுப் பக்கியாய் உம்மில் நிலைத்து வாழவே துணை புரியும் கர்த்தரே. 4.ஓர் சமயம் நீர் சிலுவை அனுப்பினாலும் கிருபை புரிந்தவர்கள் நன்மைக்கே பலிக்கப் பண்ணும் நேசரே. 5.ஒன்றாய்ச் சேர்ந்தும்மை நம்புவோம். மன்றாடிப் போற்றித் தொழுவோம் கர்த்தாவே, இன்றும் என்றைக்கும் அடியாரை விடாதேயும்.

Aan Pennaaiyum Sirustithu – ஆண் பெண்ணையும் சிருஷ்டித்து Read More »