Uncategorized

Dhevanaal Koodadhadhu ondrumillae – என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை song lyrics

உடைந்து போன என்னைஉருவாக்கிடக்கூடும்தள்ளப்பட்ட என்னை தலைவன்ஆக்கிடக்கூடும் நம்(2) என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை என் இயேசுவால் கூடாதது ஒன்றுமில்ல(2) சிறியவனை ஆயிரமாய் மாற்றிடக்கூடும்எளியவனை சேற்றிலிருந்து தூக்கிடக்கூடும்(2) கண்கள் காணா அற்புதங்கள் செய்திடக்கூடும்என் வேண்டுதல்கள் எல்லாம்நிறைவேற்றிடக்கூடும்(2) என் தேவனால் கூடாதது ஒன்றுமில்ல(6) Udaindhu pona Ennai Uruvaakida KoodumThallappatta Ennai Thalaivana aakida Koodum En Dhevanaal Koodadhadhu ondrumillae Siriyavanai Aayiramaai Maatrida koodumEliyavanai SaettrilirundhuThookida Koodum En Dhevanaal Koodadhadhu ondrumillae Kangal Kaanaa Arputhangal […]

Dhevanaal Koodadhadhu ondrumillae – என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை song lyrics Read More »

Jebika Marandha Pothum En Appa Neengga – ஜெபிக்க மறந்த போதும் song lyrics

ஜெபிக்க மறந்த போதும் என் அப்பா நீங்கவேதம் வாசிக்க மறந்த போதும் என் அப்பா நீங்கதுரோகம் செஞ்ச போதும் என் அப்பா நீங்கபாவம் செஞ்ச போதும் என் அப்பா நீங்கஅப்பா நீங்க இயேசப்பா நீங்க அப்பா நீங்க எனக்கெல்லாம் நீங்க-2 என்னை கையில் ஏந்தி செல்லும் இயேசப்பா நீங்கஎன்னை தோளில் சுமந்து செல்லும் அன்பு அப்பா நீங்கநான் விழுந்த போதும் தூக்கின என் அப்பா நீங்கயார் வெறுத்தாலும் சேர்த்துக்கொள்ளும் அப்பா நீங்கஅப்பா நீங்க இயேசப்பா நீங்க அப்பா

Jebika Marandha Pothum En Appa Neengga – ஜெபிக்க மறந்த போதும் song lyrics Read More »

Deva Devanai Thuthithiduvom – தேவ தேவனைத் துதித்திடுவோம் song lyrics

1. தேவ தேவனைத் துதித்திடுவோம் சபையில் தேவன் எழுந்தருள ஒரு மனதோடு அவர் நாமத்தை துதிகள் செலுத்திப் போற்றிடுவோம் அல்லேலூயா தேவனுக்கே அல்லேலூயா கர்த்தருக்கே அல்லேலூயா பரிசுத்தர்க்கே அல்லேலூயா இராஜனுக்கே 2. எங்கள் காலடி வழுவிடாமல் எங்கள் நடைகளை ஸ்திரப்படுத்தும் கண்மணிபோல காத்தருளும் கிருபையால் நிதம் வழி நடத்தும் 3. ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மை கிருபை தொடர்ந்திடவே தேவ வசனம் கீழ்ப்படிவோம் தேவ சாயலாய் மாறிடுவோம் 4. வானத்தில் அடையாளம் தோன்றிடுமே இயேசு மேகத்தில் வந்திடுவார் நாமும்

Deva Devanai Thuthithiduvom – தேவ தேவனைத் துதித்திடுவோம் song lyrics Read More »

Yarumilla Nerathil – யாருமில்லா நேரத்தில் song lyrics

யாருமில்லா நேரத்தில் நான் தவித்த நேரத்தில் இயேசு எந்தன் பக்கம் வந்தாரே (2) சோர்ந்து போன நேரத்தில் கலங்கி நின்ற வேளையில் இயேசு எந்தன் கைப்பிடித்தாரே (2) நல்லவர் இயேசு சாத்தானை வென்றவர் என் வாழ்வின் மேன்மையும் நீரே தேவா (2) வல்லமையின் தேவனே அன்பின் இயேசு இராஜனே கோடா கோடி ஸ்தோத்திரம் நான் செலுத்திடுவேன் உந்தன் நாமம் என்றென்றும் அதிசயமே – யாருமில்லா சர்வ வல்லவர் பரிசுத்தமானவர் ஆராதனை உமக்கே என் இயேசுவே (2) ஆத்தமாவின்

Yarumilla Nerathil – யாருமில்லா நேரத்தில் song lyrics Read More »

ஜீவிக்கின்றார் இயேசு ஜீவிக்கிறார் – Jeevikkiraar Yesu Jeevikkiraar LYRICS

ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார்துன்பத்தில் என் நல் துணை அவரேஎன்றென்றும் ஜீவிக்கிறார்(2) செங்கடல் அவர் சொல்ல இரண்டாய் நின்றதுபெருங்கோட்டை ஒன்று தரைமட்டமானதுஅவர் சொல்ல குருடரின் கண் திறந்ததுஅவர் தொடக் குஷ்டரோகி சுத்தமாயினான் உம்மை என்றும் விடாமல் நான் தொடரவேஎன்னை என்றும் விடாமல் நீர் பிடிக்கவேநான் மரிக்கும் நேரத்தில் பரலோகத்தில்உம் வீட்டைக் காட்டும் நல்ல மேய்ப்பரே

ஜீவிக்கின்றார் இயேசு ஜீவிக்கிறார் – Jeevikkiraar Yesu Jeevikkiraar LYRICS Read More »

Kirubaiyidhey deva kirubaiyidhey – கிருபையிதே தேவ கிருபையிதே song lyrics

கிருபையிதே தேவ கிருபையிதேதாங்கி நடத்தியதேஇயேசுவிலே பொன் நேசரிலேஅகமகிழ்ந்தே நாம் ஆனந்திப்போம் 1. வார்த்தையினால் அவர் தீர்த்தார் எந்தன்வியாதியும் வேதனையும் வைத்தியராய்இயேசுவல்லால் சார்ந்திடவோஇகமதில் வேறெமக் காருமில்லை – கிருபையிதே 2. அன்பின் அகலமும் நீளம் உயரமும்ஆழமும் அறிந்துணர – அனுக்கிரகித்தார்கிறிஸ்துவிலே ஒரு மனையாய்சிருஷ்டித்தே நிறுத்தினார் அவர் சுதராய் – கிருபையிதே 3. நல்ல போராட்டம் போராடி ஜெயித்தேநித்திய ஜீவனை நாம் பெற்றிடவேவிசுவாசத்தில் நிலைத்திடுவோம்அசையாது அழைப்பினைக் காத்துக் கொள்வோம் – கிருபையிதே 4. ஆருயிர் அன்பராய் எங்களுடனேஜீவியப் பாதையிலே –

Kirubaiyidhey deva kirubaiyidhey – கிருபையிதே தேவ கிருபையிதே song lyrics Read More »

Deva anbidhuvey -தேவ அன்பிதுவே தூய அன்பிதுவே song lyrics

தேவ அன்பிதுவே தூய அன்பிதுவே தேடி வந்தென்னை மீட்ட அன்பே குருசில் தொங்கியே குருதி சிந்தியே குற்றங்கள் மண்ணித்த பேரன்பே தூரமாய் ….உம்மை விட்டு போனாலும் தூபமாய் …..என்னை பின்தொடர்ந்தீரேநன்றியாலே எந்தன் உள்ளம் பொங்கிடுதே தேவா நானிலத்தில் உம்மை போல நேசர் யாருண்டு 1. சிரசில் முள்முடி சிவப்பங்கி தரித்து சிலுவையில் தொங்கினீர் நாதரே உந்தன் தழும்புகளால் நான் சுகமானேன் உந்தன் ரத்தத்தால் நான் சுத்தமானேனே 2. மனிதனின் அன்பது மாயை மாறி போகுமே மண்ணிலே தாயன்பும்

Deva anbidhuvey -தேவ அன்பிதுவே தூய அன்பிதுவே song lyrics Read More »

Meghangal Naduve Vazhi Thurakkum – Malayalam Christian Song

Meghangal naduve vazhi thurakkumBhoothalam pirakil kadannu pokumSwargeeya dhootharnmar koode nilkkumParannidume njan parannidume Vaanathil vaanathil madhya vaanathilyeshuvin kaikalil njan irikkumThejasserum en Yeshuvinte mughamEn ullathil kankalil niranjirikkum Naana dhishayil ninnum koodidumeHabelin rakthathal kazhukappettorSthuthiyin geethangal dhwanichidumbolParannidume njan parannidume Kannnuneer thudakkum karthan savidheKannimeykkulliyay chernnidumbolKarthan than karathal cherthanakkumParannidume njan parannidume

Meghangal Naduve Vazhi Thurakkum – Malayalam Christian Song Read More »

Ennai Jenipithavarum Neerthanea – என்னை ஜெனிப்பித்தவரும் நீர்தானே Song lyrics

என்னை ஜெனிப்பித்தவரும் நீர்தானேஎன்னைப் பெற்றெடுத்தவரும் நீர்தானேஎனக்கு பேரு வச்சவரும் நீர்தானேஎன்னை வளர்த்தவரும் நீர்தானே கண்மலையே கண்மலையே – 2உமக்கே ஆராதனை – 4 1. தாயின் அன்பிலும் மேலான அன்புஅளவே இல்லாத உண்மையான அன்பு – 2எனக்காக அடிக்கப்பட்டீர்எனக்காக நொறுக்கப்பட்டீர்நான் வாழ மறித்தீரே – 2எனக்காக உயிர்த்தீரே – 4உமக்கே ஆராதனை – 4 2. என் மேல் கிருபை வைத்து இரட்சிப்பைத் தந்தவரேஇதற்கு ஈடு இணை பூமியிலே இல்லையப்பா – 2என் மேலே அன்பு வைத்துபரிகாரம்

Ennai Jenipithavarum Neerthanea – என்னை ஜெனிப்பித்தவரும் நீர்தானே Song lyrics Read More »

Paralogame en sonthamae – பரலோகமே என் சொந்தமே Song lyrics

பரலோகமே என் சொந்தமேஎன்று காண்பேனோ என் இன்ப இயேசுவை நான் என்று காண்பேனோ வருத்தம் பசி தாகம்மனத்துயரம் அங்கே இல்லைவிண் கிரீடம் வாஞ்சிப்பேன்விண்ணவர் பாதம் சேர்வேன் சிலுவையில் அறையுண்டேன்இனி நானல்ல இயேசுவேஅவரின் மகிமையே எனது இலட்சியமே இயேசு என் நம்பிக்கையாம்இந்த பூமியும் சொந்தமல்லபரிசுத்த சிந்தையுடன்இயேசுவைப் பின்பற்றுவேன் ஓட்டத்தை ஜெயமுடன்நானும் ஓடிட அருள் செய்வார்விசுவாச பாதயில் சோராது ஓடிடுவேன் பரம சுகம் காண்பேன்பரம தேசம் அதில் சேர்வேன்ராப்பகல் இல்லையே இரட்சகர் வெளிச்சமே அழைப்பின் சத்தம் கேட்டு நானும்ஆயத்தமாகிடுவேன் நாட்களும்நெருங்குதே

Paralogame en sonthamae – பரலோகமே என் சொந்தமே Song lyrics Read More »