Uncategorized

kalikooruvom karthar nam – களிகூருவோம், கர்த்தர் நம் பட்சமே Song Lyrics

1. களிகூருவோம், கர்த்தர் நம் பட்சமே;தம் ரத்தத்தால் நம்மை மீட்டார்;அவர் நமக்கு யாவிலும் எல்லாமேஎப்பாவம் பயம் நீக்குவார்.கர்த்தர் நம் பட்சம், கர்த்தர்நம்மோடு, கர்த்தர் சகாயர்யார் எதிர்க்க வல்லோர்? யார் யார் யார்?யார் எதிர்க்க வல்லோர்? யார் வல்லோர்? 2. திடனடைவோம், தீமை மேற்கொள்ளுவோம்கர்த்தாவின் வல்ல கரத்தால்;உண்மை பக்தியாய் நாடோறும் ஜீவிப்போம்,அவரே திடன் ஆகையால்.கர்த்தர் நம் பட்சம், கர்த்தர்நம்மோடு, கர்த்தர் சகாயர்யார் எதிர்க்க வல்லோர்? யார் யார் யார்?யார் எதிர்க்க வல்லோர்? யார் வல்லோர்? 3. வாக்கை நம்புவோம், […]

kalikooruvom karthar nam – களிகூருவோம், கர்த்தர் நம் பட்சமே Song Lyrics Read More »

NAAN ANDAVARUKAGA – நான் ஆண்டவருக்காக பொறுமையுடன் காத்திருந்தேன் Song Lyrics

நான் ஆண்டவருக்காக பொறுமையுடன் காத்திருந்தேன் -2அவரும் என் பக்கம் சாய்ந்து என் மன்றாட்டை கேட்டார்நான் ஆண்டவருக்காக பொறுமையுடன் காத்திருந்தேன் அழிவின் குழியினின்று அவர் என்னை வெளிகொணர்ந்தர்கற்பாறை மீதினிலே கால் ஊன்றி நிற்க செய்தார் -2என் காலடிக்கு வலுதந்தாதார் என்னை நிலையாக நிற்க செய்தார் -2நாவினில் புது ராகம் பாடி துதித்திடுவேன் -என்நாவினில் புது ராகம் பாடி துதித்திடுவேன் அச்சம் கொண்டவர்கள் தினம் இறைவனை நம்பிடுவர்அவரை நம்பிடுவோர் பல பேருகள் பெற்றிடுவர் -2பல காரியங்கள் செய்திடுவார்என்னை இமைப் போல

NAAN ANDAVARUKAGA – நான் ஆண்டவருக்காக பொறுமையுடன் காத்திருந்தேன் Song Lyrics Read More »

Yeshu Dwar Gar Kholega – यीशु द्वार गर – Song lyrics

Yeshu Dwar Gar Kholega – यीशु द्वार गर Yeshu Dwar Gar Kholega Koi na usey band karegaYeshu dwar jo band karegaKoi na usey khol payega -2 Khul jayega dwar khul jayegaMere liye wo dwar khul jayegaBand karega dwar band karegaBairiyo ke swar wo band karega -2 – Yeshu Shatru ek marg se ayegaWo charo taraf

Yeshu Dwar Gar Kholega – यीशु द्वार गर – Song lyrics Read More »

Parama Yerusalaemae – பரம எருசலேமே பரலோகம் Song Lyrics

பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதேஅலங்கார மணவாட்டியாய்அழகாக ஜொலித்திடுதே ஆமென் அல்லேலூயா – 4 எருசலேமே கோழி தன் குஞ்சுகளைஏற்றணைக்கும் ஏக்கத்தின் குரல் கேட்டேன்தாய்ப்பறவை துடித்திடும் பாசம் கண்டேன்தாபரமாய் சிறகினில் தஞ்சமானேன் கனிவான எருசலேமே ஜீவ தேவன் நகரினில் குடிபுகுந்தேன்சீயோன் மலைச் சீருக்குச் சொந்தமானேன்நீதி தேவன் நீளடி சிரம் புதைத்தேன்நீதிமான்கள் ஆவியில் மருவி நின்றேன்மேலான எருசலேமே சர்வ சங்க சபையின் அங்கமானேன்சர்வலோக நடுவரின் அருகில் வந்தேன்பரிந்துரைக்கும் இரத்தத்தில் மூழ்கி நின்றேன்பரிவாரமாய் தூதர்கள் ஆடி நின்றார் ஆஹா என் எருசலேமே

Parama Yerusalaemae – பரம எருசலேமே பரலோகம் Song Lyrics Read More »

Yaar Aatchi Seithal Enna – யார் ஆட்சி செய்தால் என்ன Song Lyrics

சபையாய் ஒருமனமாய் சேர்ந்து செயல்படுவோம்சோர்ந்திடாமல் நிற்போம் இந்தியா நமதே-2யார் ஆட்சி செய்தால் என்ன அதிகாரம் கர்த்தர் கையில்எதிரான சூழ்ச்சிகளை எழுப்புதல் வீழ்த்திடுமே-2 கட்டிடம் இடித்திட்டாலும் சபைகள் அழிவதில்லைகட்டிடம் அழித்திடலாம் சபைக்கோ முடிவேயில்லைஏனென்றால் சரீரமே ஆலயம் கிறிஸ்துவே தலைவர்ஜனங்களே ஆலயம் இயேசுவே தலைவர் யார் ஆட்சி செய்தால் என்ன அதிகாரம் கர்த்தர் கையில்எதிரான சூழ்ச்சிகளை எழுப்புதல் வீழ்த்திடுமே-2 பாடுகள் நெருக்கினாலும் பயந்து போக மாட்டோம்பாடுகள் மத்தியிலும் சத்தியம் பேசிடுவோம்நித்திய இராஜ்யமே சத்தியம் இயேசுவின் ஆட்சி நிச்சயம்நித்திய இராஜ்ஜியமே ஜெயிக்கும்

Yaar Aatchi Seithal Enna – யார் ஆட்சி செய்தால் என்ன Song Lyrics Read More »

Theninimaiyilum – தேன் இனிமையிலும் Song lyrics

??தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம் திவ்விய மதுர மாமே;-அதைத் ??தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே.??.சரணங்கள்1. காசினிதனிலே நேசமதாகக் கஷ்டத்தை உத்தரித்தே;-பாவக் கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார்; கண்டுணர் நீ, மனமே. .2. பாவியை மீட்கத் தாவியே உயிரைத் தாமே ஈந்தவராம்;-பின்னும் நேமியாம் கருணை நிலைவரமுண்டு; நிதம் துதி, என் மனமே. .3. காலையில் பனிபோல் மாயமாய் உலகம் உபாயமாய் நீங்கிவிடும்;-என்றும் கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு கருத்தாய் நீ, மனமே. .4. துன்பத்தில்

Theninimaiyilum – தேன் இனிமையிலும் Song lyrics Read More »

Yesuvin Naamamae Thiru Naamam – இயேசுவின் நாமமே திருநாமம் Song Lyrics

இயேசுவின் நாமமே திருநாமம் – முழுஇருதயத்தால் தொழுவோம் நாமும். 1. காசினியில் அதனுக் கிணையில்லையே – விசுவாசித்த பேர்களுக்குக் குறையில்லையே. 2. இத்தரையில் மெத்தவதி சயநாமம் – அதைநித்தமும் தொழுபவர்க்கு ஜெயநாமம். 3. உத்தம மகிமைப் பிரசித்த நாமம் – இதுசத்திய விதேய மனமொத்தநாமம். 4. விண்ணவரும் பண்ணுடன் கொண்டாடும்நாமம் – நமைஅண்டிடும்பேய் பயந்தோடு தேவநாமம். 5. பட்சமுள்ள ரட்சைசெயு முபகாரி – பெரும்பாவப்பிணிகள் நீக்கும் பரிகாரி. Yesuvin Naamamae Thiru Naamam Iyaesuvin Naamamae Thirunaamam

Yesuvin Naamamae Thiru Naamam – இயேசுவின் நாமமே திருநாமம் Song Lyrics Read More »

Elundhar Iraivan – எழுந்தார் இறைவன் Song Lyrics

எழுந்தார் இறைவன் ஜெயமேஜெயமெனவே எழுந்தார் இறைவன் சாவின் பயங்கரத்தை ஒழிக்க-கெட்டஆவியின் வல்லமையை அழிக்கஇப்பூவின் மீது சபை செழிக்க செத்தவர் மீண்டுமே பிழைக்க-உயர்நித்திய ஜீவன் அளிக்கதேவ பக்தர் யாவரும் களிக்க விழுந்தவரை கரையேற்ற-பாவத்தமிழ்ந்த மனுக்குலத்தை மாற்றவிண்ணுக் கெழுந்து நாம் அவரையே போற்ற

Elundhar Iraivan – எழுந்தார் இறைவன் Song Lyrics Read More »

Desamae Bayapadadhae – தேசமே பயப்படாதே Song Lyrics

தேசமே பயப்படாதேமகிழ்ந்து களிகூருசேனையின் கர்த்தர் உன் நடுவில்பெரிய காரியம் செய்திடுவார் 1. கசந்த மாரா மதுரமாகும்கொடிய சேனையும் அகன்றிடும்நித்தமும் உன்னை நல்வழி நடத்திஆத்துமாவை தினம் தேற்றிடுவார் 2. பலத்தினாலும் (ஆற்றலாலும் ) அல்லவேபராக்கிரமும் (சக்தியாலும்) அல்லவேஆவியினாலே ஆகும் என்றுஆண்டவர் வாக்கு அருளினாரே Desame Payapadatheythaesamae payappadaathaemakilnthu kalikoorusenaiyin karththar un naduvilperiya kaariyam seythiduvaar 1. kasantha maaraa mathuramaakumkotiya saenai akantidumniththamum unnai nalvali nadaththiaaththumaavai thinam thaettiduvaar 2. Belathinalum allavaeParakiramum allavaeaaviyinaalae aakum

Desamae Bayapadadhae – தேசமே பயப்படாதே Song Lyrics Read More »

Kalvaari Paadhai – கல்வாரி பாதை இதோ Song Lyrics

கல்வாரி பாதை இதோகால் நோகும் நேரம் இதோகாயமுரும் கன்மலையோகண்காண கோரம் இதோ 1.கண்ணீரும் செந்நீரும் கைகலந்தேகன்னத்தில் ஓடிடுதேகைகால் தளர்ச்சியால் கண்ணயர்ந்தேதள்ளாடும் நேரம் இதோகற்பாறை சுடும் கால்தடமோஎப்பக்கம் குத்திடும் முட்கிரீடமேகாயமுறுத்திடும் கோரம் இதோகல்வாரியே.. 2. முள்ளங்கி தாங்கியே வன்குருசில்கள்ளர் நடுவினிலேஎவ்வளவும் கள்ளம் இல்லாமலேஎந்தனுக்காய் மாண்டீரேதந்தையை நோக்கி கூப்பிடவேசிந்தை கலங்கிடும் ரட்சகரேபாவியாம் என்னையும் மீட்டிடவேகல்வாரியே..

Kalvaari Paadhai – கல்வாரி பாதை இதோ Song Lyrics Read More »

Devareer Neer Sagalamum – தேவரீர் நீர் சகலமும் Song Lyrics

தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர்தேவனே உமக்கு ஒப்பான தேவன் யார்-2நீர் செய்ய நினைத்தது நிறைவேறும்நீர் செய்வதை தடுப்பவன் யார்-2-தேவரீர் 1.தரிசனம் தந்தவர் நீர் அல்லவோதவறாமல் நிறைவேற்றி முடிப்பீரேசவால்கள் என்றும் ஜெயித்திடுவேன்சர்வ வல்லவர் நீர் தானே-2-தேவரீர் 2.தடைகளை உடைப்பவர் நீர் தானேதடுப்பவர் எவரும் இங்கில்லையேகடலையும் ஆற்றையும் கடந்திடுவேன்கன்மலையே உம்மை துதித்திடுவேன்-2-தேவரீர் உமக்கு ஒப்பானவர் யார்உமக்கு ஒப்பானவர் யார்-2(இந்த) வானத்திலும் பூமியிலும்உமக்கு ஒப்பானவர் யார்-2-நீர் செய்ய நினைத்தது

Devareer Neer Sagalamum – தேவரீர் நீர் சகலமும் Song Lyrics Read More »

ORU THAAI POL – ஒரு தாய் போல் என்னைத் தேற்றும் Song Lyrics

ஒரு தாய் போல் என்னைத் தேற்றும்என் நேசர் நீரன்றோதந்தை போல என்னைத் தாங்கும்என் இயேசு நீரன்றோஒருபோதும் மறவாதஎன் அன்பர் நீரன்றோஒரு நாளும் விலகாதஎன் நண்பர் நீரன்றோஎன் எல்லாம் நீரன்றோஉம் செல்லம் நானன்றோ– ஒரு தாய் போல் 1. நாதி இன்றி நானிருந்தேன்தேடி வந்தவர் நீரன்றோநாற்றமான வாழ்க்கை வாழ்ந்தேன்கழுவி அணைத்தவர் நீரன்றோநான் உன் தகப்பன் மகனே என்றுமுத்தமிட்டவர் நீரன்றோநான் உன் தகப்பன் மகளே என்றுமுத்தமிட்டவர் நீரன்றோஎன் எல்லாம் நீரன்றோஉம் செல்லம் நானன்றோ– ஒரு தாய் போல் 2. கதறி

ORU THAAI POL – ஒரு தாய் போல் என்னைத் தேற்றும் Song Lyrics Read More »