Arpanithaen Ennai Unthan – அர்ப்பணித்தேன் என்னை உந்தன்

Arpanithaen Ennai Unthan – அர்ப்பணித்தேன் என்னை உந்தன் அர்ப்பணித்தேன் என்னை உந்தன் திருக்கரத்தில் நான்தேவா என்னை பயன்படுத்திடுமேஇயேசப்பா உந்தன் பாதம் அமர்ந்துவிட்டேன் நான்என்னை அணைத்துக்கொள்ளுமே உங்க பிள்ளை நான்உங்ககிட்ட ஓடி வருகிறேன்அழகே என்னை நீர் அணைத்துக்கொள்ளுமேஉங்க பிள்ளை நான்உங்ககிட்ட ஓடி வருகிறேன்இயேசப்பா என்னை நீர் அணைத்துக்கொள்ளுமே 2.உங்க பிரசன்னமே என்னை தேற்றுமேவாழ்நாள் முழுவதும் சுமந்து நடத்துமேஉங்க பிரசன்னமே என்னை தேற்றுமேவாழ்கின்ற நாட்களில் அதுவே போதுமேநான் நடக்கும் போது என்னுடன் வருகின்றீர்என் கால்கள் சறுக்கும் போது கிருபையால் […]

Arpanithaen Ennai Unthan – அர்ப்பணித்தேன் என்னை உந்தன் Read More »

Avar Azhagu Parvaiyal – அவர் அழகு பார்வையால்

Avar Azhagu Parvaiyal – அவர் அழகு பார்வையால்En nesar venmaiyum sivappumanavar – என் நேசர் வெண்மையும் என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்ஆயிரம் பேர்களில் சிறந்தோர் (2) அவர் அழகு பார்வையால் என்னை கவரசெய்தவர்அவர் அன்பின் பாசத்தால் என்னை திகைக்க செய்தவர்(2) 1.சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலிஅழகில் சிறந்தவர் நேசத்தால் கவர்ந்தவர் (2)தலைதங்க மயமானவர் தரணியில் இணையற்றவர் (2) -அவர் அழகு 2.கந்தவர்க்க கன்னங்கள் லீலிபுஷ்ப உதடுகள்இரத்தின அங்கங்கள் பொன்வளையல் கரங்கள் (2)தண்ணீர் நதிஓரமாய் தங்கும்

Avar Azhagu Parvaiyal – அவர் அழகு பார்வையால் Read More »

Alleluya Kartharin Oozhiyarae song lyrics – அல்லேலூயா கர்த்தரின் ஊழியரே

Alleluya Kartharin Oozhiyarae song lyrics – அல்லேலூயா கர்த்தரின் ஊழியரே அல்லேலூயா கர்த்தரின் ஊழியரேதுதியுங்கள் கர்த்தரின் ஜனங்களேஇன்று முதல் என்றென்றைக்கும்துதித்திடுவோம் சூரியன் உதிக்கும் திசை தொடங்கிஅது அஸ்தமிக்கும் திசை வரைக்கும்கர்த்தர் நாமம் எந்நாளும் உயர்த்தப்படும் 1.கர்த்தர் எல்லா ஜாதிகளின் மேல்உயர்ந்தவர்- அவரின் மகிமைவானங்களின் மேல் உயர்ந்தது -2 Alleluya Kartharin Oozhiyarae song lyrics in english Alleluya Kartharin OozhiyaraeThuthiyungal kartharin JananglaeIntru muthal entrentraikkum Thuthithiduvom Sooriyan uthikkum thisai thodangiAthu Asthamikkum

Alleluya Kartharin Oozhiyarae song lyrics – அல்லேலூயா கர்த்தரின் ஊழியரே Read More »

Appavum Neenga than Ammavum Neenga – அப்பாவும் நீங்க தான் அம்மாவும் நீங்க

Appavum Neenga than Ammavum Neenga than – அப்பாவும் நீங்க தான் அம்மாவும் நீங்க தான் அப்பாவும் நீங்க தான்அம்மாவும் நீங்க தான்எல்லாமே நீங்க தானையா (2)நீங்க வந்தாலே போதும்சந்தோஷம் தான்தினம் ஆடலும் பாடலும் தான்(2) 1.உம்மோடு உறவாடிடஎன் மனசெல்லாம் மகிழுதையா(2)அல்லேலூயா ஆமேன் அல்லேலூயாஆஹா ஆனந்த சந்தோஷமே (2) 2.உம் நாமம் (உம்மை நான்) துதிக்கையிலேஎன்னில் புதுபெலன் இறங்குதையா(2)என்ன சுகம் அது இன்ப சுகம்ஆஹா என்றென்றும் சுகம் தானே(2) 3.உம்மோடு நடக்கையிலேஎன் வாழ்க்கையெல்லாம் சிறக்குதையா(2)அல்லேலூயா ஆமேன்

Appavum Neenga than Ammavum Neenga – அப்பாவும் நீங்க தான் அம்மாவும் நீங்க Read More »

Alleluya Alleluya Nam yesuvukku – அல்லேலூயா அல்லேலூயா

Alleluya Alleluya Nam yesuvukku – அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயாநம் இயேசுவுக்கு அல்லேலூயாநம் பிதாவுக்கு அல்லேலூயாஆவியானவர்க்கு அல்லேலூயா Alleluya Alleluya Nam yesuvukku song lyrics in English Alleluya Alleluya Nam yesuvukku AlleluyaNam pithavukku AlleluyaAaviyanavarkku Alleluya 1.Thooya ullam thuthikalinalaedeva aalayam AlleluyaThuthi piranthiduthae en naavinilaekazhi koornthiduthae en irudhayamaepearanantham Aananthamae 2.Thoalviyellaam thuthikalinalaejeyamanathu alleluiaini bayamumillai oru kalakkamillaien vaalvinilae ini tholviyillaientha nearamum jeyam jeyamae 3.Yesuvin

Alleluya Alleluya Nam yesuvukku – அல்லேலூயா அல்லேலூயா Read More »

Vaa Paavi Vaa – வா பாவி வா

Vaa Paavi Vaa – வா பாவி வா Alainthu Thirinthu Kettu ponean – அலைந்து திரிந்து கெட்டு 1.அலைந்து திரிந்து கெட்டு போனேன்இளைத்தும் தவித்தும் நம்பிக்கை இழந்தேன்மாம்சம், லோகம், ஆசா பாசம்கல்நெஞ்சம் கொண்டேன் நான் Chorus: வா பாவி வாஇருள் நீங்க வாகாயப்பட்ட என் கைகளை பார்உணர்வில்லாமல் இருப்பதேன்வா என்றாரே 2.மண் பொன் ஆசை மாயலோகத்தில்பயமின்றி பாவத்தில் நான்துர்செய்கை செய்து தவித்து நின்றேன்பாவ குஷ்டத்தில் நான் Chorus: வா பாவி வாஇருள் நீங்க வாகாயப்பட்ட

Vaa Paavi Vaa – வா பாவி வா Read More »

Arputha Devan Neerae Athisayamanavar neerae – அற்புத தேவன் நீரே அதிசயமானவர்

Arputha Devan Neerae Athisayamanavar neerae – அற்புத தேவன் நீரே அதிசயமானவர் அற்புத தேவன் நீரே அதிசயமானவர் நீரேஉம்மையன்றி உலகில் யாரைப்பாடுவேன்உமக்காய் தினமும் எங்கும் ஓடுவேன் – 2 2.காலமெல்லாம் என்னை வழி நடத்திகறை திரை படாமல் காத்திடுமே – தாயின்கருவில் என்னை தெரிந்து கொண்டீர்அழைத்தவர் நீரோ உண்மையுள்ளவர் Arputha Devan Neerae Athisayamanavar neerae song lyrics in English Arputha Devan Neerae Athisayamanavar neeraeUmmaiyantri ulagil yaarai paaduveanumakkaai thinamum engum

Arputha Devan Neerae Athisayamanavar neerae – அற்புத தேவன் நீரே அதிசயமானவர் Read More »

Alleluya Sthoththiram Thuthikalilae – அல்லேலூயா ஸ்தோத்திரம்

Alleluya Sthoththiram Thuthikalilae – அல்லேலூயா ஸ்தோத்திரம் அல்லேலூயா ஸ்தோத்திரம்துதிகளிலே பாத்திரர் – இயேசுநாதர் புகழையே போற்றிப்பாடிடு பாடிடு பாடிடு இயேசு ராஜன்புகழ்பாடிடு அல்லேலூயா-2 1.தாழ்வில் நம்மை நினைத்தார்வாழ்விற்கு வழிதனை திறந்து தந்தார்கர்த்தர் நல்லவர் என்றும் பெரியவர்-2காலமெல்லாம் அவர் புகழைப்போற்றிப் பாடிடு – அல்லேலூயா 2.தூதர்கள் போற்றும் தேவன்துதிகளிலே வாசம் செய்யும் தூய நேசன்மாந்தர்கள் உள்ளத்தில்வேந்தனாய் வாழ்த்திடும்மகிமையின் தேவனை வாழ்த்திப் பாடிடு – அல்லேலூயா 3.சேதமின்றி காத்தார்தாங்கி ஏந்தி சுமந்து தப்புவித்தார்அன்பின் தேவனை ஆத்தும நேசரேஆவியில் நிறைந்து

Alleluya Sthoththiram Thuthikalilae – அல்லேலூயா ஸ்தோத்திரம் Read More »

Aththimaram Kani kodukkavillai – அத்திமரம் கனி கொடுக்கவில்லை

Aththimaram Kani kodukkavillai – அத்திமரம் கனி கொடுக்கவில்லை அத்திமரம் கனி கொடுக்கவில்லைதிராட்சை செடி பலன் கொடுக்கவில்லைஆனாலும் என் ஆசீர்வாதம்எந்தன் தேவனால் நிச்சயமே வாக்கு உரைத்த தேவனே வாக்குமாராதவறேசொன்னதை செய்திடுவார் அவர் சொன்னதை செய்திடுவார் Aththimaram Kani kodukkavillai song lyrics in English Aththimaram Kani kodukkavillaiThiratchai Chedi balan kodukkavillaiAanalum En AaseervathamEnthan Devanaal Nitchayamae Vaakku Uraitha devanae Vaakku maarathavaraeSonnathai seithiduvaar Avar sonnathai Seithiduvaar 1.Enakku Ethiraga Elumbum Aayutham

Aththimaram Kani kodukkavillai – அத்திமரம் கனி கொடுக்கவில்லை Read More »

Azhaithavar Neer Nadathiduveer – அழைத்தவர் நீர் நடத்திடுவீர்

Azhaithavar Neer Nadathiduveer – அழைத்தவர் நீர் நடத்திடுவீர் அழைத்தவர் நீர் நடத்திடுவீர் நன்றாய் நடத்திடுவீர் (2)எனக்கு எல்லாம் எல்லாம் நீர்தானே (8) 1) சூழ்நிலை எதிராய் வந்து நின்றாலும்தடைகள் முன்பாய் வந்து கிடந்தாலும் (2)என்னை நடத்திடுவார் நடத்திடுவார் நன்றாய்நடத்திடுவார்(2) -எனக்கு 2) எதிரிகள் எழும்பி அலங்கத்தை தடுத்தாலும் எதிரிடையாய் பேசும் மனிதர்கள் எழும்பினாலும்( 2)என்னை நடத்திடுவார் நடத்திடுவார் நன்றாய் நடத்திடுவார் (2) -எனக்கு Final chorus எனக்கு எல்லாம் எல்லாம் நீர்தானே (8) Azhaithavar Neer

Azhaithavar Neer Nadathiduveer – அழைத்தவர் நீர் நடத்திடுவீர் Read More »

அத்திமரமே அத்திமரமே – Athimarame Athimarame

அத்திமரமே அத்திமரமே – Athimarame Athimarame அத்திமரமே அத்திமரமேஆண்டவர் வரும் போது கனியில்லையேதேன்மலை கொடுத்தால் பலனில்லையேபச்சையிலை கொடுத்தாய் கனியில்லையே 1.நல்ல கனிகொடாத திராட்சை செடியும்முள்ளுகளை முளைப்பிக்கும் சிற்று நிலமும்தனக்குத்தான் சேர்த்து வைக்கும் மனிதர்களும்உன்னை போல பட்டுபோகும் காலம் வருமே 2.நினையாத வேளையிலே இயேசு வருவார்ஆயத்தமாய் இருப்பவர் மேலே செல்லுவார்உன்னை போல கனியற்ற மரங்களெல்லாம்கண்ணீர் விட்டு கதரிடும் காலம் வருதே Athimarame Athimarame song lyrics in English Athimarame AthimarameAandavar Varum pothu kaniyillaiyaeTheanmalai koduthaal balanillaiyaePatchaiyilai

அத்திமரமே அத்திமரமே – Athimarame Athimarame Read More »

Appa Unthan Paatham – அப்பா உந்தன் பாதம்

Appa Unthan Paatham – அப்பா உந்தன் பாதம் அப்பா உந்தன் பாதம்அமர்ந்திருக்கும் நேரம் – அன்பாலேஉள்ளம் பொங்குதே – உந்தன் (2) Appa Unthan Paatham song lyrics in English Appa Unthan PaathamAmarnthirukkum Nearam AnbalaeUllam Ponguthae – Unthan -2 1.Paavam saabam pokkiNoaikalellaam NeekkiSugamaana vaalvai thantheerae – Enakku 2.Anbin AaviyalaeAbisheahithu NiraitheerAnbarae Ummai Thuthippean – Entrum 3.Kirubai vasanalathalaeMagimai vaalvai thantheerRajavae ummai pugalvean –

Appa Unthan Paatham – அப்பா உந்தன் பாதம் Read More »