Ummai naan paadumpothu – உம்மை நான் பாடும் போது
Ummai naan paadumpothu – உம்மை நான் பாடும் போது உம்மை நான் பாடும் போதுஉம்மை நான் தேடும் போதுஎனக்குள்ளே வாசம் செய்வாரேஉம்மை நான் துதிக்கும்போதுஉம்மை நான் போற்றும் போதுஎன் உள்ளம் என்றும் மகிழ்ந்திடுதே _ 2அறியாததும் எட்டாதாதும்பெரிய காரியம் செய்தார் _ 2 கடந்து வந்த பாதைகள் எல்லாம்கரம் பிடித்து நடத்தி வந்தீர்உம்வழியே எனக்கு காட்டினீரே 2நீர் நடத்தின உம் செயல்கள்அதிசயம் அற்புதமானவைகள் 2ஒன்றுக்கும் குறையில்லையேபுது கிருபைகளாலே நடத்தி வந்தீரே 2 என்ன ஆத்மா அழியும் […]