Osanna Geetham paadiduvean – ஓசன்னா கீதம் பாடிடுவேன்

Osanna Geetham paadiduvean – ஓசன்னா கீதம் பாடிடுவேன் ஓசன்னா கீதம் பாடிடுவேன்உன்னத தேவன் உந்தனுக்கேதுதி பலி ஸ்தோத்திரங்கள்தூயவர் உமக்குத்தானே 1.வானம் பூமியும் படைத்தவரேவாழ்த்தி உம்மை போற்றிடுவேன்வல்லவரே நல்லவரேஆராதனை உமக்கே 2.ஜீவன் தந்து மீட்டவரேஜீவிக்கும் தேவன் நீர்தானய்யாஇரட்சகரே இயேசுநாதாஆராதனை உமக்கே 3.என்னைத் தேற்றும் நேசர் நீரேஎந்நாளும் என்னோடு இருப்பவரேதாகம் தீர்க்கும் ஜீவ ஊற்றேஆராதனை உமக்கே Osanna Geetham paadiduvean song lyrics in English Osanna Geetham paadiduveanUnnatha devan unthanukkaeThuthi pali sthosthirangalThooyavar umakkuthaan 1.Vaanam […]

Osanna Geetham paadiduvean – ஓசன்னா கீதம் பாடிடுவேன் Read More »

ஓ மனமே கலங்காதே – Oh Manamae kalangathae

ஓ மனமே கலங்காதே – Oh Manamae kalangathae ஓ மனமே கலங்காதேஉன்னை உருவாக்கினவர்உன்னை ஏன் உடைப்பார்நீ அறியாயோநீ சிரிப்பாயோஉன்னை நேசிப்பவர்உன்னை ஏன் தள்ளுவார்நீ வருந்தாதேநீ வருந்தாதே இது உடைத்து எழும்பும் நேரம்பறந்து செல்லும் காலம்நம்பி வா நம் இயேசுவை -2- ஓ மனமே உன் தேடல் தீரும்வெளிச்சம் வந்து சேரும்உன் வழக்கை மாறுமேஉன் வேதனை சத்தம் கேட்கிறார்மாற்றுகின்றார்வானம் பூமி படைத்தவர் உண்டு உன் பக்கம் – இது உடைத்து Oh Manamae kalangathae song lyrics

ஓ மனமே கலங்காதே – Oh Manamae kalangathae Read More »

ஓங்கிய புயம் கொண்டு – Oongiya Puyam kondu balatha

ஓங்கிய புயம் கொண்டு – Oongiya Puyam kondu balatha ஓங்கிய புயம் கொண்டு பலத்த கரம் கொண்டுதாங்கி நடத்தி வந்தீர் மேகஸ்தம்பமாய் அக்கினி ஸ்தம்பமாய்இரவு பகலாய் காத்து வந்தீர். இருக்கிறவராகவே‌ இருக்கிறேன் என்றீரேகூடவே இருந்தீர் வழுவாமல் காத்தீர்பார்வோனின் சேனை தொடர்ந்த சூழ்நிலையில்செங்கடல் பிளந்தே வழியும் திறந்தீரே எகிப்தியர் கண்முன்னே துணையாய் நீர் நின்றீர்யுத்தம் நீர் செய்தீர் வெற்றி காணச் செய்தீர்தூதர்கள் உண்ணும் உணவால் போஷித்தீர்பசியைப் போக்கினீர் பாதுகாத்து வந்தீர் செருப்பு தேயல வஸ்திரம் கிளியலதயவாய் நடத்தினீர்

ஓங்கிய புயம் கொண்டு – Oongiya Puyam kondu balatha Read More »

Hosanna Paadi Paadi Neasarai – ஓசன்னா பாடி பாடி நேசரை

Hosanna Paadi Paadi Neasarai – ஓசன்னா பாடி பாடி நேசரை ஓசன்னா பாடி பாடி நேசரை தேடிஆத்துமா ஆடிப்பாட வாஞ்சிக்குதேநிலையில்லா இந்த வாழ்வில்அளவில்லா அன்பு செய்தீர்சாட்சியாக நானிருந்து உந்தன்அன்பை எடுத்துச் சொல்வேன் 1.ஆவியானவர் அன்பின் ஆண்டவர்அடிமையெனக்காய் மனிதனானீர்களிமண்ணாலே வனைந்த என்னைகழுவியெடுக்க குருதி ஈந்நீர்சிந்திய இரத்த எனக்காயல்லோபொன்னும் வெள்ளியின் விலைதான் தகுமோஉம்மைப் போல் ஆண்டவர் யவருமில்லைஉமதன்புக்கு ஈடாய் எதுவுமில்லைஉம்மையல்லால் ஒரு வாழ்வும் எனக்கில்லை 2.வான தூதர்கள் வாழ்த்துப் பாடிடவாகை சூடி வானில் வருவீர்மேகக் கூட்டங்கள் மேளம் முழங்கமகிமையோடு

Hosanna Paadi Paadi Neasarai – ஓசன்னா பாடி பாடி நேசரை Read More »

ஓர் ஏழை வீட்டில் நான் -Oor Yealai Veettil Naan

1. ஓர் ஏழை வீட்டில் நான் சென்றேன்!அங்கே மா இன்பம் நான் கண்டேன்தரித்திரர் ஆனாலும்சொன்னாள் அங்குள்ள விதவை;என்னின்பத்திற்கு உதவிஇயேசு எனதெல்லாம் பல்லவி இயேசுவே எனதெல்லாம்ஆம்! இயேசுவே எல்லாம் 2. இரட்சிப்பை மற்றோர்க்குச் சொல்லதுன்பப் பாதையில் தாம் செல்லதத்தம் செய்தோர் எல்லாம்தாகம் பசி சுவை யில்லைஎன்றார் எம் இன்பக் கன்மலைஇயேசு எனதெல்லாம் – இயேசுவே 3. மூர்க்கர் வெறியர் மத்தியில்மீட்பரின் நேசம் சொல்கையில்பட்ட துன்பம் பார்த்தோம்!ஆனால் அவர்கள் வதைகள்மா இன்பமாய்ச் சகித்தார்கள்அவர்க் கேசு எல்லாம் – இயேசுவே 4.

ஓர் ஏழை வீட்டில் நான் -Oor Yealai Veettil Naan Read More »

Hosanna Paaduvom – ஓசன்னா பாடுவோம்

ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே பல்லவி ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே, உன்னதத்திலே தாவீது மைந்தனுக்கு ஓசன்னா! சரணங்கள் 1. முன்னும் பின்னும் சாலேம் நகர் சின்னபாலர் பாடினார், அன்றுபோல இன்றும் நாமும் அன்பாய்த்துதி பாடுவோம். 2. சின்ன மறி மீதில்ஏறி அன்பர் பவனி போனார், இன்னும் என் அகத்தில் அவர் என்றும் அரசாளுவார். 3. பாவமதைப் போக்கவும் இப்பாவியைக் கைதூக்கவும், பாசமுள்ள ஏசையாப் பவனியாகப் போகிறார். 4. பாலர்களின் கீதம் கேட்டுப் பாசமாக மகிழ்ந்தார், ஜாலர்

Hosanna Paaduvom – ஓசன்னா பாடுவோம் Read More »