கையளவு மேகம் கனமழை – Kaiyalavu megam Kanamazhai Kodukkum
கையளவு மேகம் கனமழை கொடுக்கும் – Kaiyalavu megam Kanamazhai Kodukkum கையளவு மேகம் கனமழை கொடுக்கும் அதிசயம் அதிசயம்காற்றில்லாமல் மழையில்லாமல்பள்ளங்கள் நிரம்புது அற்புதம் (2) 1.நீ விசுவாசிக்கும் தேவன் யாரென்றுதெரியாதாபூமியின் மண்ணை மரக்காலில் அடக்கிபர்வதங்களை தராசில் நிறுத்திதண்ணீரை கையால் அளப்பவர் என்று புரியாதா. (2)வானத்தை வசமாய் வளைப்பவர்தீவை அணுவாய் தூக்குபவர் (2) 2.சீயோனே ஆண்டவர்என்னை மறந்தார்என்று சொல்லாதேஇமைப் பொழுது கைவிட்டாலும்உருக்கமாய் இரக்கமாய் சேர்த்து கொண்டுநித்திய கிருபை உன் மேல் பொழிவார் மறவாதே (2)அன்பின் கயிற்றால்இழுப்பவர்ஆண்டவரே உன் […]
கையளவு மேகம் கனமழை – Kaiyalavu megam Kanamazhai Kodukkum Read More »