நி

Nitchayamagavae Mudivu Undu – நிச்சயமாகவே முடிவு உண்டு

Nitchayamagavae Mudivu Undu – நிச்சயமாகவே முடிவு உண்டு நிச்சயமாகவே முடிவு உண்டு உன் நம்பிக்கை வீண் போகாது (2) 1. காரிருள் போன்ற நெருக்கங்களோ இருள் நிறைந்த நேரங்களோநம்பிக்கையின் இயேசு உன்னோடிருக்கநம்பிக்கை இழந்து தவிப்பது ஏன்? 2. தகப்பனும் தாயும் கைவிட்டாரோ நம்பின மனிதரும் மறந்தனரோ கலங்கிடும் வேளையில் கைவிடா நாயகன் உன்னோடு இருக்க கலக்கம் ஏன்? 3. உனக்கெதிரான பர்வதங்களும் உன் முன்னாக நிற்க கூடுமோ வல்லமை தேவன் உன்னோடிருக்க வல்ல காரியம் நிகழ்த்திடுமே! […]

Nitchayamagavae Mudivu Undu – நிச்சயமாகவே முடிவு உண்டு Read More »

Niththiya Raja Nirmala Naatha – நித்திய ராஜா நிர்மல நாதா

Niththiya Raja Nirmala Naatha – நித்திய ராஜா நிர்மல நாதா நித்திய ராஜா நிர்மல நாதாநின் பாதம் பணிந்தேன் இக்காலையிலேநின் பாதம் பணிந்தேன் இவ்வேளையிலே என் மன ராஜ்யத்தில்என்றும் அரசாளுகின்றராஜாதி ராஜாவுக்கு ஸ்தோத்திரம்இயேசு மகா ராஜாவுக்கு ஸ்தோத்திரம் Niththiya Raja Nirmala Naatha song lyrics in English Niththiya Raja Nirmala NaathaNin paatham paninthean EkkaalaiyilaeNin paatham paninthean evvealaiyilae En Mana RajyaththilEntrum ArasalukintraRajathi Rajavukku SthosthiramYesu Maha Rajavukku Sthosthiram

Niththiya Raja Nirmala Naatha – நித்திய ராஜா நிர்மல நாதா Read More »

நிலையில்லாத உலகத்திலே – Nilaiyillatha ulagathilae

நிலையில்லாத உலகத்திலே – Nilaiyillatha ulagathilae நிலையில்லாத உலகத்திலே வாழும் மனிதனே -2உன்மேல் அன்பு வைத்த தெய்வத்தைமறந்து எங்கே போகிறாய் – நீ 1.கோடி கோடியாய் நீ பணத்தை சேர்த்தாலும்-2அதை கொண்டு செல்ல முடியாதே-2அந்த பணம் உன்னை ஏமாற்றும்-2 – நிலையில்லாத 2.உலகத்தின் அன்புக்காய்நீ அலைந்து திரிகின்றாயோ-2அந்த அன்பு உன்னை ஏமாற்றும்-2 – நிலையில்லாத 3.மனம்போன போக்கிலே போகின்ற மனிதனேகொஞ்சம் திரும்பு மனம் திரும்புவழி ஒன்றே ஒன்று தான்வழி இயேசு இயேசு தான்- நிலையில்லாத Nilaiyillatha ulagathilae

நிலையில்லாத உலகத்திலே – Nilaiyillatha ulagathilae Read More »

நிலத்தின் விளைச்சலையே – Nilathin Vilaichalaiye

நிலத்தின் விளைச்சலையே – Nilathin Vilaichalaiye பொங்கல் காணிக்கைபல்லவிநிலத்தின் விளைச்சலையே நாங்கள் கொண்டு வந்தோம் உழைப்பின் கனிகளையே உனக்கு இன்று தந்தோம்ஏற்பாயா இறைவா ஏற்பாயா? -2 சரணம்1நாங்கள் வாழ உலகைப் படைத்து எமக்கு தந்தாயே வளங்களாலே அதனை நீயும் நிறைத்து வைத்தாயே என்னே உன் அன்பு ! என்னே உன் கருணை ! வந்தோம் உன் பதம் வந்தோம் தந்தோம் அனைத்தும் தந்தோம்-2 சரணம்2உயிர்கள் நிலைக்க இயற்கைத் தாயை எமக்குத் தந்தாயே பருவந்தோரும் பயிர்கள் செழிக்க ஆசி

நிலத்தின் விளைச்சலையே – Nilathin Vilaichalaiye Read More »

நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே – Nirappidumae ennai Nirappidumae

நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே – Nirappidumae ennai Nirappidumae நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமேஉங்க வார்த்தையாலே என்னை நிரப்பிடுமேநிரப்பிடுமே என்னை நிரப்பிடுமேஉங்க மகிமையாலே என்னை நிரப்பிடுமே 2 வெறுமையான பாத்திரமாய்உம் சமூகம் வந்துள்ளேன் 2கழுவி என்னை நிரப்பிடுமேகற்சாடியில் கனிரசமாய் 4 யோவான் 2 : 6,7,9 நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமேஉங்க மகிமையாலே என்னை நிரப்பிடுமே உலர்ந்து போன எலும்புகளாய் உணர்வற்று கிடைக்கின்றேன் 2( உம் வார்த்தையை அனுப்பிடுமே )உம் ஆவியாலே நிரம்பிடுமேஉயிரோடு நானும் எழுந்திடுவேன் 1உயிரோடு நானும் எழுந்திடுவேன்2

நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே – Nirappidumae ennai Nirappidumae Read More »

நிலையானது ஒன்றுமில்லை – Nilaiyanathu ondrum illai

நிலையானது ஒன்றுமில்லை – Nilaiyanathu ondrum illai நிலையானது ஒன்றுமில்லைநிலையில்லா ஒ மனிதனே-2நிலையானது ஓன்று உண்டுஅது நித்திய வாழ்வுதானே -2 1.காலையில் பூத்து மாலையில் வாடும்மாயையின் நாட்களல்லோ-2ஜீவனின் மேன்மை கண்களின் இச்சை -2வீணான கிரியையல்லோ -2 2.கட்டின வீடும் தேடின செல்வமும்ஓட்டமும் வீண்தானே-2பூமியின் வீடு அழிந்து போனாலும் -2நித்தியம் உனக்கன்றோ -2 Nilaiyanathu ondrum illai song lyrics in english Nilaiyanathu ondrum illaiNilaiyilla oh manithanae -2Nilaiyanathu ontru unduAthu nithiya vaalvuthanae -2

நிலையானது ஒன்றுமில்லை – Nilaiyanathu ondrum illai Read More »

நிரப்பும் நிரப்பும் – Nirapum nirapum song lyrics

நிரப்பும் நிரப்பும் – Nirapum nirapum song lyrics நிரப்பும் நிரப்பும்வானத்தின் மடை திறந்துநிரப்பும் நிரப்பும்அபிஷேகத்தால் என்னை நீர்நிரப்பும் நிரப்பும்வல்லமையால் என்னை நீர்நிரப்பும் நிரப்பும் நிரப்பும் நிரப்பும் நிரப்பும்உந்தன் அபிஷேகத்தால் நிரப்பும்நிரப்பும் நிரப்பும்உந்தன் வல்லமையால் நிரப்பும்நிரப்பும் நிரப்பும்வானத்தின் மடை திறந்துநிரப்பும் நிரப்பும் நிரப்பும்உந்தன் அபிஷேகத்தால் நிரப்பும்நிரப்பும் நிரப்பும்உந்தன் வல்லமையால் நிரப்பும்நிரப்பும் நிரப்பும் நிரப்பும் நிரப்பும்உந்தன் அபிஷேகத்தால் நிரப்பும்நிரப்பும் நிரப்பும்உந்தன் வல்லமையால் நிரப்பும்நிரப்பும் நிரப்பும்உந்தன் வல்லமையால் நிரப்பும் Nirapum nirapum song lyrics in english Nirapum nirapumVaanathin

நிரப்பும் நிரப்பும் – Nirapum nirapum song lyrics Read More »

நினைவுக்கு அப்பாற்பட்டவர் – Ninaivukku Appaarpattavar

நினைவுக்கு அப்பாற்பட்டவர் – Ninaivukku Appaarpattavar நினைவுக்கு அப்பாற்பட்டவர்என் செயல்களிற்கு அப்பாற்பட்டவர்ஆராய்ந்து எண்ணி முடியா அதிசயங்கள் செய்கின்றவர் – என் El Elyon உன்னதரே மகக்துவரே El Hagadol El Hanne Eman El Hanne Emanநம்பிக்கையின் தேவனே எதிரிகள் முன் விருந்தொன்றைஆயத்தம் செய்து அழைத்தவரேஎன் தலையை எண்ணையினால்அபிஷேகித்தீர் என் மேய்பரே Ninaivukku Appaarpattavar song lyrics in English Ninaivukku AppaarpattavarEn Seyalkalirkku AppaarpattavarAarainthu Enni MudiyaAthisayangal seikintravar -En El Elyon UnnatharaeMagathuvarae El

நினைவுக்கு அப்பாற்பட்டவர் – Ninaivukku Appaarpattavar Read More »

நிறைவானவர் இயேசுவே – Niraivaanavar Yesuvae

நிறைவானவர் இயேசுவே – Niraivaanavar Yesuvae நிறைவானவர் இயேசுவேமத்தியில் வாருமே – 2மாம்சமான யாவர் மேலும்ஆவியை ஊற்றிடுமே – 2 (பல்லவி) அக்கினி அபிஷேகம் ஊற்றுமேதேவ‌ பிரசன்னத்தால் நிரப்புமே -2 1.சிறைச் சாலைக் கதவுகள் திறக்கட்டுமேஇயேசுவின் நாமத்தில்‌ உடையட்டுமே -2அபிஷேகம் எனக்குள்ளேதுதித்துப் போற்றி ஆராதிப்பேன் -2 2.வெண்கலக் கதவுகள் உடையட்டுமேஇரும்பு தாழ்ப்பாள் முறியட்டுமே -2ஜீவனுள்ள நாட்களெல்லாம்துதித்துப் போற்றி ஆராதிப்பேன் -2. Niraivaanavar Yesuvae song lyrics in english Niraivaanavar YesuvaeMaththiyil vaarumae -2Maamsamana yaavar melumAaviyai

நிறைவானவர் இயேசுவே – Niraivaanavar Yesuvae Read More »

நித்தம் என்னை நடத்தினீரே – Nitham Ennai Nadathineerae

நித்தம் என்னை நடத்தினீரே – Nitham Ennai Nadathineerae நித்தம் என்னை நடத்தினீரே இயேசய்யா நீங்கா உங்க கிருபை எனக்கு போதுமையா உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் நித்தியமானவரேஉம்மை ஸ்தோத்திரிப்பேன் ஸ்தோத்திரிப்பேன் நிகரில்லா தேவன் நீரே உயர்விலும் நீரே தாழ்விலும் நீரேவானிலும் பூவிலும் ஆசயம் நீரேகாலங்கள் மாறினும் நீர் மட்டும் மாறவில்லை என் சூழ்நிலை மாறினும் உம் கிருபைகள் குறையவில்லை தனிமை நேரங்களில் என் துணையாய் வந்தீரே கலங்கிடும் வேளைகளில் என் கண்ணீர் துடைத்தீரே எண்ணில்லா நன்மைகள் என்

நித்தம் என்னை நடத்தினீரே – Nitham Ennai Nadathineerae Read More »

நினைவு கூறுகின்றேன் – Ninaivu Koorukintrean

நினைவு கூறுகின்றேன் – Ninaivu Koorukintrean நினைவு கூறுகின்றேன் நினைவு கூறுகின்றேன் கர்த்தர் செய்த நன்மைகளை நினைவு கூறுகின்றேன் நினைவு கூறுகின்றேன் 1.பிணவறையில் படுத்திருக்கும் பிணத்தை போல பாவம் செய்து படுத்திருந்த என்னை தூக்கினீர் நினைத்து பார்க்கின்றேன் நினைத்து பார்க்கின்றேன் கர்த்தர் செய்த நன்மைகளை நினைத்து பார்க்கின்றேன் 2..நான் நம்பும் மனிதர் எல்லாம் மறந்தபோதும் மறவாமல் என்னை நினைத்து தூக்கி சுமந்தீரே -2நன்றி கூறுவேன் நன்றி கூறுவேன் கர்த்தர் செய்த நன்மைக்காக நன்றி கூறுவேன் 3.சத்துருக்கள் ஏகமாக

நினைவு கூறுகின்றேன் – Ninaivu Koorukintrean Read More »

நிழலாய் வருவீர் நீர்-Nizhalaai Varuveer Neer

நிழலாய் வருவீர் நீர் எப்போதும் என்னோடே நிறையும் சிநேகத்தோடே பொன் போலென்னை காத்திடும்) – 2 நிழலாய் வருவீர் நீர் எப்போதும் என்னோடே. 1. பாவியாய் நான் மருகும்போது, பாவமெல்லாம் நீக்கிடும் ரோகியாய் நான் நொறுங்கும்போது, சுகமளிக்கும் பரிசுத்தர் மனமோ வாழ்த்திப்பாடும், இந்த மண்ணில் உந்தன் நாமம் நீரே தொடர்ந்து நல்கும் தானம் என்னில் கனிவாய் இரங்கி நீரே சிலுவை சுமந்தீர் தினமும் எனக்காக தான். நிழலாய் வருவீர் நீர் எப்போதும் என்னோடே நிறையும் சிநேகத்தோடே பொன்

நிழலாய் வருவீர் நீர்-Nizhalaai Varuveer Neer Read More »