Nitchayamagavae Mudivu Undu – நிச்சயமாகவே முடிவு உண்டு
Nitchayamagavae Mudivu Undu – நிச்சயமாகவே முடிவு உண்டு நிச்சயமாகவே முடிவு உண்டு உன் நம்பிக்கை வீண் போகாது (2) 1. காரிருள் போன்ற நெருக்கங்களோ இருள் நிறைந்த நேரங்களோநம்பிக்கையின் இயேசு உன்னோடிருக்கநம்பிக்கை இழந்து தவிப்பது ஏன்? 2. தகப்பனும் தாயும் கைவிட்டாரோ நம்பின மனிதரும் மறந்தனரோ கலங்கிடும் வேளையில் கைவிடா நாயகன் உன்னோடு இருக்க கலக்கம் ஏன்? 3. உனக்கெதிரான பர்வதங்களும் உன் முன்னாக நிற்க கூடுமோ வல்லமை தேவன் உன்னோடிருக்க வல்ல காரியம் நிகழ்த்திடுமே! […]
Nitchayamagavae Mudivu Undu – நிச்சயமாகவே முடிவு உண்டு Read More »