நே

Neattrum Intrum Entrum Maara – நேற்றும் இன்றும் என்றும் மாறா

Neattrum Intrum Entrum Maara – நேற்றும் இன்றும் என்றும் மாறா நேற்றும் இன்றும் என்றும் மாறாதேவா ஸ்தோத்திரம் நேசம் பாசம்அன்பில் மாறாதேவா ஸ்தோத்திரம்அற்புதமானவர் அதிசயமானவர்செயல்களிலே மிக மகத்துவமானவரே ஸ்தோத்தரிப்போம் நாம் ஸ்தோத்தரிப்போம்துதி பாத்திரரை நாம் ஸ்தோத்தரிப்போம்ஸ்தோத்திர பலிகளை உதட்டினிலே சொல்லிஊக்கமாக நாம் ஸ்தோத்தரிப்போம் 2.அகில உலகை ஆண்டுகொண்டராஜா ஸ்தோத்திரம் ஆயிரமாயிரம்சேனைகளுடைய ராஜா ஸ்தோத்திரம்உன்னதமானவர் உலகில் உயர்ந்தவர்யுத்தத்திலே மிக வல்லமையுள்ளவரே ஆர்ப்பரிப்போம் நாம் ஆர்ப்பரிப்போம்மிகப் பெரியவரை நாம் ஆர்ப்பரிப்போம்உலகில் உள்ள சாத்தானை – ஜெயம்கொண்டவரை நாம் ஆர்ப்பரிப்போம் […]

Neattrum Intrum Entrum Maara – நேற்றும் இன்றும் என்றும் மாறா Read More »

நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் – Nesikiren ummai nesikiren

நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் – Nesikiren ummai nesikiren நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன்என் மேலான தாய் என் ஏசுவே!நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன்என்னுயி ஒரு போதும் தள்ளாத என் ஏசுவே! 1.பாவி எனக்காய் பாரம் சுமந்துபாடு சகித்தவரேபாவ வாழ்க்கை வாழ்பவருக்காய்பரிந்து பேசுபவரே -2என் மேலான தாய் என் ஏசுவே 2.தரையில் விழுந்த மீனைப்போலதவித்து கிடந்தேன்! ஜீவ நதியாய்எனக்குள் பாய்ந்து ஜீவன் தந்தவரே-2என் மேலான தாய் என் ஏசுவே 3.கனிகள் இல்ல மரத்தை போல தனித்து கிடந்தேன்!ஜீவன் கொடுத்து அழிவை

நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் – Nesikiren ummai nesikiren Read More »

நேரம் ஓடும் உலகம் மாறும் – Neram odum Ulagam marum

நேரம் ஓடும் உலகம் மாறும் – Neram odum Ulagam marum நேரம் ஓடும், உலகம் மாறும், நிலவை மாற்றும் சூரியன் இந்த உலக வாழ்வு கடந்து போகும்,ஒரு நிழல் போல மறைந்து போகும் – 2 காத்திருக்கிறன் உம் வருகைக்காகவேஉம் ராஜ்ஜியத்தை அடையும்வரை காத்திருக்கிறன் – 2 1. கண்மூடி நடந்தேன் தடுமாறி விழுந்தேன்உம் கரம் பிடித்து நடத்தினீரேகடல் போன்ற சோதனை என் முன்னே வந்தாலும்உம் வார்த்தை கொண்டு தேற்றினீரே -2 சோதனை வந்தாலும் அஞ்ச

நேரம் ஓடும் உலகம் மாறும் – Neram odum Ulagam marum Read More »