Vallamaiyin Devanae Nantri Aiya song lyrics – வல்லமையின் தேவனே நன்றி

Vallamaiyin Devanae Nantri Aiya song lyrics – வல்லமையின் தேவனே நன்றி வல்லமையின் தேவனே நன்றி ஐயாஎன்னை வாழவைக்கும்தெய்வமே நன்றி ஐயாஉமக்காகவே நான் உயிர் வாழ்கிறேன் 1.கலங்கி நின்ற போதெல்லாம் கண் துடைத்தீர்கண்ணீரை துருத்தியில் பிடித்து வைத்தீர்கண்ணீரை விசாரிக்கும் காலம் வரும்அது வரை உம் கரத்தில் அடங்கியிருப்பேன் Vallamaiyin Devanae Nantri Aiya Tamil christian song lyrics in English Vallamaiyin Devanae Nantri AiyaEnnai VaazhavaikkumDeivamae Nandri AiyaUmakkagavae naan uyir vaalkirean […]

Vallamaiyin Devanae Nantri Aiya song lyrics – வல்லமையின் தேவனே நன்றி Read More »

Vallamai Devan Nanmaigal song lyrics – வல்லமை தேவன் நன்மைகள்

Vallamai Devan Nanmaigal song lyrics – வல்லமை தேவன் நன்மைகள் வல்லமை தேவன் நன்மைகள்செய்தார் ஸ்தோத்தரிவாக்குகள் மாறாகிருபைகள் தந்தார் ஸ்தோத்தரி ஸ்தோத்தரி தினமே ஸ்தோத்தரிஸ்தோத்தரி மனமே ஸ்தோத்தரிஅல்லேலூயா அல்லேலூயா -4அல்லேலூயா ஆமென் அல்லேலூயா -4 1.வனாந்திர பாதையில் வழியைக்காட்டினார் ஸ்தோத்தரிவாதை நேரத்தில்வைத்தியரானார் ஸ்தோத்தரி 2.துன்பத்தின் நேரத்தில் இன்பமாய்வந்தார் ஸ்தோத்தரிதுயரத்தின் வேளையில்ஆறுதல் தந்தார் ஸ்தோத்தரி 3.ஒத்தாசை அனுப்பும்பர்வதமானால் ஸ்தோத்தரிசகாயம் செய்யும்கன்மலையானதால் ஸ்தோத்தரி 4.இம்மட்டும் நடத்தினஇம்மானுவேலனை ஸ்தோத்தரிஇனியும் நடத்தும்எபினேசரையே ஸ்தோத்தரி 5.சோதனை நேரத்தில் ஜெயத்தைதந்தார் ஸ்தோத்தரிசோர்வின் வேளையில் சத்துவம்தந்தார்

Vallamai Devan Nanmaigal song lyrics – வல்லமை தேவன் நன்மைகள் Read More »

Valla Devanae Intrae song lyrics – வல்ல தேவனை இன்றே

Valla Devanae Intrae song lyrics – வல்ல தேவனை இன்றே வல்ல தேவனை இன்றேதுதி சாற்றியே ஸ்தோத்திரிப்போம்மாறாத இயேசுவின் கிருபையில்என்றும் வளர்ந்திடுவோம் Valla Devanae Intrae song lyrics in English Valla Devanae IntraeThuthi sattriyae sthotharippomMaaratha yesuvin KirubaiyilEntrum Valarnthiduvom 1.Paavangalil uzhantrirunthaNammai yesu uyithidavaeKirubaiyin viduthalaiAlithumae Anbu seithaar 2.Pooranamaai seyal thanilaeValarnthu namae kiriyai seiyakirubaiyil perugidaArul thanai thanthiduvaar 3.Pothanaiyai pagutharinthuVedhaththai namae arinthiduvomKirubaiyil sthirapattuentrumaai thaangiduvaar 4.Thunbangalo

Valla Devanae Intrae song lyrics – வல்ல தேவனை இன்றே Read More »

Varuveer Manam Magila – வருவீர் மனம் மகிழ

Varuveer Manam Magila – வருவீர் மனம் மகிழ வருவீர் மனம் மகிழ – அரசே (வருவீர் மனமகிழ இயேசுவே)வருவீர் விரைவாய் ஆசிகள் தருவீர் 2.இயேசுவின் நாமமதை ஆ ஆநேசர்கள் உயர்த்திடவேபேசும் அடியார் பெலனடைந்திடவே 3.உன்னத பெலனீய ஆ ஆவன்மையுடன் நடக்ககன்மலையும்மைப் பின் தொடர 4.ஆதி சபையது போல் ஆ ஆஆவியின் வரங்களினால்அலங்கரித்தெமை ஆட்கொண்டருள 5.தூயருமைத் துதிக்க ஆ ஆதூய்மை அகம் தரிக்ககாலம் முழுவதும் உமக்கே படைக்க 6.ஆயத்தமாகிடவே ஆ ஆநாயகன் வருகையிலேமாயமான யாவையுமகற்ற Varuveer Manam

Varuveer Manam Magila – வருவீர் மனம் மகிழ Read More »

வழுவாத கிருபை என்னை – vazhuvatha kirubai ennai

வழுவாத கிருபை என்னை – vazhuvatha kirubai ennai வழுவாத கிருபை என்னை தாங்குகிறதுஎன்னை விட்டுக் கொடுக்காத கிருபை என்னை நடத்துகிறது வழுவாத கிருபை என்னை தாங்குகிறதுஎன்னை விட்டுக் கொடுக்காத கிருபை என்னை நடத்துகிறது கிருபையே கிருபையே கைவிடாத நல்ல கிருபையேகிருபையே கிருபையே என்னை தாங்கி நடத்தும் மகிமையின் கிருபையே வாழ்க்கை முழுவதும் நடத்திடும் கிருபையே அதிசயம் செய்திடும் மகிமையின் கிருபையே ஜீவனைப் பார்க்கிலும் உன் கிருபை நல்லது கிருபை நம்பினோர் உன் மகிமை பெரியது வாழ்க்கை

வழுவாத கிருபை என்னை – vazhuvatha kirubai ennai Read More »

வழி நடத்தும் வல்ல தேவன் – Vazhi nadaththum valla devan

வழி நடத்தும் வல்ல தேவன் – Vazhi nadaththum valla devan வழி நடத்தும் வல்ல தேவன்வாழ்வில் நாயகனேவாழ்வில் நாயகனேநம் தாழ்வில் தாயகனே-2 1.பரதேசப் பிரயாணிகளே நாம்வாழும் பாரினிலே-2பரமானந்தத்தோடே செல்வோம்பரமன் நாட்டினிற்கே – இயேசுபரன் தம் வீட்டினிற்கே வழி நடத்தும் வல்ல தேவன்வாழ்வில் நாயகனே 2.போகும் வழியை காட்டி நல்லபோதனை செய்வார்-2ஏகும் சுத்தர் மீது கண்கள்இருத்தி நடத்துவார்இயேசு திருத்தி நடத்துவார் வழி நடத்தும் வல்ல தேவன்வாழ்வில் நாயகனே 3.காடானாலும் மேடானாலும்கடந்து சென்றிடுவோம்-2பாடானாலும் பாடிச் செல்வோம்பரவசமுடனே – இயேசுபரன்

வழி நடத்தும் வல்ல தேவன் – Vazhi nadaththum valla devan Read More »

வயல்காரரே எங்கள் வயல்காரரே – vayalkarare Engal vayalkarare

வயல்காரரே எங்கள் வயல்காரரே – vayalkarare Engal vayalkarare வயல்காரரே எங்கள் வயல்காரரேவாழ வைக்கும் எங்கள் வயல்காரரே 1.கைவிடமாட்டீர்தள்ளிடமாட்டீர்தயவு செய்யும் வயல்காரரே 2.மடி நிறைந்திடபடி அளந்திடும்பசியாற்றும் வயல்காரரே 3.உடன் இருக்கின்றீர்உதவி செய்கிறீர்ஊக்கம் தரும் வயல்காரரே 4.சொந்தம் என்றுதான் சொல்லிக்கொள்ளவெட்கப்படா வயல்காரரே vayalkarare Engal vayalkarare song lyrics in english vayalkarare Engal vayalkarareVaala vaikkum Engal Vayalkarare 1.Kaivida mattieerThallidamaattieerDhayavu seiyum vayalkarare 2.Madi nirainthidapadi alanthidumpasiyattrum vayalkarare 3.Udan irukintreeruthavi seikireerookkam tharum vayalkarare

வயல்காரரே எங்கள் வயல்காரரே – vayalkarare Engal vayalkarare Read More »

வனாந்திர பாதையில் கானானின் – Vananthira paathaiyil kaananin

வனாந்திர பாதையில் கானானின் – Vananthira paathaiyil kaananin வனாந்திர பாதையில் கானானின் சத்தம் கேட்குதே, – 2என் நேசர் அவர், ராஜாதி ராஜா என்னை அழைத்து செல்கிறார்,-2 பல வருடமான அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்தாரே,தாழாத என் நெஞ்சை தாழ்த்தி விட்டாரே, வாசலை திறந்து விட்டாரே, – 2 தேவனே உந்தனின் பலத்த கரத்தினால் இதுவரை என்னை தப்பு வித்தீரே,தேவனே உந்தனின் பலத்த கரத்தினால் இதுவரை என்னை கொண்டு வந்தீரே, வனாந்திர பாதையில் கானானின் சத்தம் கேட்குதே

வனாந்திர பாதையில் கானானின் – Vananthira paathaiyil kaananin Read More »

வழிகளை திறப்பவர் – Vazhigalai Thirapavar

வழிகளை திறப்பவர் – Vazhigalai Thirapavar வழிதான் திறக்குமா வாக்கு நடக்குமா -2 3.உடைந்துபோன எந்தன் வாழ்வைசீரமைக்க (வாருமையா- 2) – 2 (வழி) 4.பாசம் வைத்து பழியானேன்நேசதகப்பனே (அனைத்துகொள்ளுமே-2) -2 வழியும் திறக்குமே வாக்கு நடக்குமே – 2 Vazhithaan Thirakkuma song lyrics in english Vazhithaan Thirakkuma Vaakku Nadakkuma -2 1.Irundu pona enthan vaalvilJeeva ozhiyai (Yeattrubarae-2) – 2 – Vazhi 2.Mathilidintha pattanam naanPaathukakka (vaarumaiya-2) –

வழிகளை திறப்பவர் – Vazhigalai Thirapavar Read More »

வழித்தப்பி போன ஆட்டை போல் – Vazhithappi Pona Aattai Pol Irundhen

வழித்தப்பி போன ஆட்டை போல் – Vazhithappi Pona Aattai Pol Irundhen வழித்தப்பி போன ஆட்டை போல் இருந்தேன்தடுமாறி ஓடி நானும் மாட்டிக்கொண்டேன் -2நல் மேய்ப்பர் ஓடி வந்தார் மார்போடு சேர்த்துக்கொண்டார்தோளின்மேல் சுமந்தென்னை அழைத்து வந்தார்-2 1.பாவத்தின் எல்லைகளில் காலை வைத்தேன்வேடனின் கன்னிக்குள் நான் மாட்டிக்கொண்டேன்நல் மேய்ப்பர் ஓடி வந்தார் மார்போடு சேர்த்துக்கொண்டார்தோளின்மேல் சுமந்தென்னை அழைத்து வந்தார்-2 2.உழையான பாவ சேற்றில் காலை வைத்தேன்நிலையான சேற்றுக்குள் நான் சிக்கிக்கொண்டேன்என் நேசர் ஓடி வந்தார் அழகாக மீட்டுக்கொண்டார்அதிசயமாக

வழித்தப்பி போன ஆட்டை போல் – Vazhithappi Pona Aattai Pol Irundhen Read More »

வற்றிப்போகுமோ இந்த பாத்திரம் – Vatripogumo Intha Paathiram

வற்றிப்போகுமோ இந்த பாத்திரம் – Vatripogumo Intha Paathiram வற்றிப்போகுமோ இந்த பாத்திரம்அழைத்தவர் நீர் நிரப்பிடவேதுருத்தி இன்று நிரம்பி வழியுதே…அதிசயமே அதிசயமே -2 -வற்றிப்போகுமோ 1.நோக்கம் அறியாமல் தனித்திருந்தேன்நோக்கி பார்த்து என்னை பிரித்தெடுத்தீர்உதவேன் என்று சொல்லி ஒதுக்கப்பட்டேன்உம் திருக்கரத்தில் நான் உயிரடைந்தேன்தண்ணீர் போல இருந்த என்னை இரசமாக்கினீர்சுவை இல்லாத என்னையும் நீர் மதுரமாக்கினீர்மண் என்னை மகிமைப்படுத்தினீர்மண்ணான என்னை நீர் மகிமைப்படுத்தினீர் – அதிசயமே 2. உடைந்து உருக்குலைந்து பெலனிழந்தேன்வனையும் உம் கரத்தால் புது வடிவம் பெற்றேன்குப்பை போல

வற்றிப்போகுமோ இந்த பாத்திரம் – Vatripogumo Intha Paathiram Read More »

வலுவாய் தொனிக்கும் எக்காள சத்தம் – Valuvaai thonikkum yeakala satham

வலுவாய் தொனிக்கும் எக்காள சத்தம் – Valuvaai thonikkum yeakala satham வலுவாய் தொனிக்கும் எக்காள சத்தம் முழங்கமன்னவன் இயேசு நியாயாதிபதியாய் நியாயந்தீர்க்க வருவார் எக்காள சத்தம் வானில் தொனிக்க தொனிக்க தொனிக்ககர்த்தாதி கர்த்தன் ராஜாதி ராஜன் இயேசு ராஜன் வருவார் யுத்தங்களும் யுத்த செய்தியும் இவ்வுலகைக் கலங்கச் செய்யும்பஞ்சங்களும் கொள்ளை நோய்களும்மரண ஓலம் கேட்கும் பூமி அதிர்ச்சியும் இயற்கை சீற்றமும் எச்சரிப்பைக் கொடுக்கும்அக்கிரமம் மிகுதியால் அன்பு தணிந்து போகும் கதிரவன் அந்த காரப்படும் சந்திரன் ஒளிகொடாதிருக்கும்விண்மீன்கள்

வலுவாய் தொனிக்கும் எக்காள சத்தம் – Valuvaai thonikkum yeakala satham Read More »