Uyarntha Adaikalathil Ennai song lyrics – உயர்ந்த அடைக்கலத்தில்

Uyarntha Adaikalathil Ennai song lyrics – உயர்ந்த அடைக்கலத்தில் உயர்ந்த அடைக்கலத்தில் என்னைஉயர்த்தி வைத்தவரேஎன் கால்கள் வழுவாமல் என்னைபாதுகாப்பவரே யெகோவா எங்கள் தேவனேஎல்ஷடாய் சர்வ வல்லவரே (2) (1) நேசக்கரத்தால் என்னை அனைத்துஇரட்சிப்பை தந்தீரேஉம்மை மறுதலித்தாலும்அன்பின் கயிற்றால் கட்டி அணைத்தீரேஇயேசுவே உம்மை ஆராதிப்பேன்என் நேசரே உம்மை உயர்த்திடுவேன் 2 உயர்ந்த அடைக்கலத்தில். (2) ஆபத்தில் நீரே என்னோடு இருந்துதப்புவித்து உயர்த்தினிரேஉம் இரட்சிப்பினாலே திருப்தியாக்கிமகிழச் செய்தீரே[சர்வ] வல்லவரே உம்மை ஆராதிப்பேன்-துதிக்கு பாத்திரரே உம்மை உயர்த்திடுவேன் 2 உயர்ந்த […]

Uyarntha Adaikalathil Ennai song lyrics – உயர்ந்த அடைக்கலத்தில் Read More »