Immatum kirubai thanthavarae – இம்மட்டும் கிருபை தந்தவரே

Immatum kirubai thanthavarae – இம்மட்டும் கிருபை தந்தவரே இம்மட்டும் கிருபை தந்தவரேநித்தமும் காத்தீரேவறட்சியான காலங்களிலும்செழிப்பாய் நடத்தினீரே என்னைக் கண்டவரேஎன்னைக் காண்பவரேஎனக்காகவே யாவையும் செய்தவரே நன்றி நன்றி நன்றி நன்றி ஐய்யா 1)அடிமையாய் போன தேசத்தில்அதிபதியாய் என்னை உயர்த்தினீர்சிறுமை அடைந்த இடங்களில்பலுகிப் பெருகச் செய்தீரே -2 2) தீமை செய்ய நினைத்தவர் முன்தலையை உயர்த்தி நடக்கவைத்தீர்வருத்தங்கள் யாவும் மறக்கப்பண்ணிதீமையை நன்மையாய் முடியசெய்தீர் -2 Immatum kirubai thanthavarae song lyrics in english Immatum kirubai thanthavaraeNiththamum […]

Immatum kirubai thanthavarae – இம்மட்டும் கிருபை தந்தவரே Read More »