கன்மலையே கன்மலையே – Kanmalaiyea Kanmalaiyea
கன்மலையே கன்மலையே – Kanmalaiyea Kanmalaiyea கன்மலையே கன்மலையேகண்ணோக்கி பாரும்கண்ணீர் விடும் என்னைத்தான்என்னவென்று கேளும் 2 நீர் கேளா விட்டாயார் என்னை கேட்பார்நீர் பாரா விட்டால்யார் என்னை பார்ப்பார் 2 1.உம் மார்பில் சாய்ந்து விட்டேன்உம் மடியில் படுத்து விட்டேன்என்னால தாங்க முடியல _ இயேசுவேஎன்னால தூங்க முடியல – கன்மலையே 2.கஷ்டங்களும் நஷ்டங்களும்இஷ்டம் போல வந்ததையாஉதவிட யாரும் இல்லையே _ இயேசுவேஉம்மை விட்டா நாதியில்லையே – கன்மலையே 3.விண்ணப்பத்தை கேட்பவரேகண்ணீரை காண்பவரேகூகுரல் கேட்பவரே _ என் […]