என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர் – En velichamum en iratchippumaanavar

என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர் – En velichamum en iratchippumaanavar கர்த்தர் என் வெளிச்சம் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர்என் ஜீவனின் பெலனானவர் யாருக்கு அஞ்சுவேன்அல்லேலூயா (4) பொல்லாதோர்கள் என் மாம்சத்தைப் பட்சிக்கஎன்னை நெருக்கையில் கால் இடறினர் பகைவர் வீழ்ந்தனரேஅல்லேலூயா (4) எனக்கெதிராக ஒரு பாளையம் வந்தாலும்யுத்தம் வந்தாலும் பயம் இல்லையே தேவனை நம்புவேன்அல்லேலூயா (4) ஒன்றைக் கேட்டேன் அதை நாடுவேன் தேவனேஉம் மகிமையைக் கண்டு ஆய்ந்திட நாடுவேன் ஆலயம்அல்லேலூயா (4) தீங்கு நாளில் கூடாரத்தில் […]

என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர் – En velichamum en iratchippumaanavar Read More »