கர்த்தரே ஆவியானவர் – Karthare Aaviyanavar

கர்த்தரே ஆவியானவர் – Karthare Aaviyanavar கர்த்தரே ஆவியானவர் அவர் இருக்கும் (இறங்கும்) இடத்திலே விடுதலை உண்டு கேருபின்களின் சேராபின்களின் துதியில் வாசம் செய்யும் கர்த்தர்(2) வருத்தப்பட்டு பாரம் சுமப்போர் யாவரும் இயேசுவண்டை வரலாம், உங்கள் கண்ணீர் யாவையும் துடைக்கின்ற தெய்வம் நம்பியவரண்டை வரலாம்(2) துன்பம் இன்பமாக மாறும் நிச்சயத்தோடே வரலாம்(2) கர்த்தரே ஆவியானவர் தாயின் கருவில் உன்னை தெரிந்தெடுத்தார்பெயர்சொல்லி அழைத்தாரேதலை நரைக்கும் வரையில் உன்னை தாங்கிடுவார் தலை முறைக்கும் நன்மை செய்வார்(2)தாயைப் போல சுமந்து காக்கும் […]

கர்த்தரே ஆவியானவர் – Karthare Aaviyanavar Read More »