B

Bhooloham Ellam Thaayentru Pottra – பூலோகம் எல்லாம் தாயென்று போற்ற

பூலோகம் எல்லாம் தாயென்று போற்ற வரம் தந்த மகனே நீ வாதாயாகி நானும் தாலாட்டு பாட தவமே நீ தலை சாய்க்க வா குளிர்கால நிலவே நீ வா – என்றும்குறையாத அருளே நீ வா மடி மீது விளையாட வா வா எந்தன் மார்போடு நீ தூங்க வா வா இரு விழிகளில் உனதழகினை தாராயோ- என் மனு உருவே எனதருகினில் வாராயோ 1. தித்திக்கும் சொந்தம் நீயானாய் என்றைக்கும் அன்னை நான் ஆனேன் நெஞ்சுக்குள் […]

Bhooloham Ellam Thaayentru Pottra – பூலோகம் எல்லாம் தாயென்று போற்ற Read More »

Bethlehem Oororam – பெத்லேகம் ஊரோரம்

1. பெத்லேகம் ஊரோரம் சத்திரத்தை நாடிக் கர்த்தன் இயேசு பாலனுக்குத் துத்தியங்கள் பாடிப் பக்தியுடன் இத்தினம் வாஓடிப் – பெத்லேகம் 2.காலம் நிறைவேறின போதிஸ்திரியின் வித்து சீலகன்னி கர்ப்பத்தில் ஆவியால் உற்பவித்துப் பாலனான யேசுதமின் சொத்து 3. எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம் புல்லணையிலே பிறந்தார் இல்லமெங்கும் ஈரம் தொல்லைமிகும் அவ்விருட்டு நேரம் – பெத்லேகம் 4. வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான் வீடோ, வானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புல் பூடோ, ஆன பழங் கந்தை

Bethlehem Oororam – பெத்லேகம் ஊரோரம் Read More »

Bethalayin Maattu Thozhuvil – பெத்தலையின் மாட்டு தொழுவில்

பெத்தலையின் மாட்டு தொழுவில்முன்னனையில் பாலன் இயேசு பிறந்தாரே -2தேவாதி தேவனாய் மண்ணில் வந்து பிறந்தாரேராஜாதி ராஜனாய் பிறந்தாரே -2 ஆரிராரோ -(8) 1. குளிரும் இரவும் ஜொலித்திடும் நட்சத்திரமும்நற்செய்தி ஒன்று சொல்லுதே -2மேய்ப்பர்கள் தொழுதிடவேசாஸ்திரிகள் வணங்கிடவே மன்னன் இயேசு பிறந்துவிட்டாரே -2-ஆரிராரோ 2. விண்ணுலகம் விட்டு மண்ணுலகம் வந்தார்எந்தன் பாவம் சாபம் போக்கவே -2உலகின் பாவம் சுமந்து உன்னையும் மீட்டெக்க உன்னத தேவன் பிறந்தாரே -2-ஆரிராரோ

Bethalayin Maattu Thozhuvil – பெத்தலையின் மாட்டு தொழுவில் Read More »

Bethlehem Oorinile – பெத்தலகேம் ஊரினிலே Tamil Christmas songs lyrics

ஒயிலாரே….. ஒயிலா, ஒயிலா…ஒ.. ஃகோய்… பெத்தலகேம் ஊரினிலே, மாடடையும் குடிலினிலேமன்னவனாம் இரட்சகன் இயேசு பிறந்தாரையாமனுக்குலம் மீட்க்கவே பிறந்தாரையா 1. மேய்ப்பர்கள் காட்டினிலே மந்தயைக் காக்கயிலேவான்தூதர் நற்செய்தி உறைத்தாரையா முன்ணணையில் பாலனைக் கண்டாரையாசாஸ்திரிகள் மூவருமே வால் நட்சத்திரம் காண்கையிலேஆனந்த சந்தோஷம் அடைந்தாரையாபாலனை தரிசிக்க விரைந்தாரையாமன்னவன் வரவாலே மீட்பு வந்ததையாதீர்க்கனின் உறை நிறைவேறித் தீர்ந்ததையாஇந்த நற்செய்திதனை ஊரெங்கும் பாடிச் சொல்வோம் 2. கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திலே மத்தாப்பு கொழுத்தயிலேஎழியவரை நாம் கொஞசம் நினைக்கணுங்கசந்தோஷம் அவர் நெஞ்சில் வெடிக்கணுங்கபுது வருட பிறப்பினிலே ஆலயம்

Bethlehem Oorinile – பெத்தலகேம் ஊரினிலே Tamil Christmas songs lyrics Read More »

Bethlahem Oorinile – பெத்லகேம் ஊரினிலே

பெத்லகேம் உரினிலே ,மாட்டு தொழுவதிலேநம் இயேசு பிறந்தரே, பிறந்தரே பிறந்தரேநம் இயேசு பிறந்தரே, நம் வாழ்வை மாற்றிடவேபிறந்தரே பிறந்தரே, புது வாழ்வு தந்திடவே ஜீவன் தந்திடவே,நம்மை மீட்டிடவேநாம் இயேசு பிறந்தாரே, பிறந்தாரே பிறந்தாரேநாம் இயேசு பிறந்தாரே ,நம் வாழ்வை மாற்றிடவேபிறந்தாரே பிறந்தாரே ,புது வாழ்வு தந்திடவே தூதர் பாடிடவே ,மேய்ப்பர் போற்றிடவேநம் இயேசு பிறந்தாரே ,பிறந்தாரே பிறந்தாரேநம் இயேசு பிறந்தாரே ,உலகத்தை வென்றிடவேபிறந்தாரே பிறந்தாரே ,நம்மை பரலோகம் சேர்த்திடவே வானம் போற்றிடவே ,பூமி மகிழ்திடவேநாம் இயேசு பிறந்தாரே

Bethlahem Oorinile – பெத்லகேம் ஊரினிலே Read More »

Boologam Vanthaarae Yesappa- பூலோகம் வந்தாரே

Aaaduvoam PaaduvoamKondaaduvoam Yesuvin Magimaiyai Boologam Vanthaarae YesappaUNnnaiyum Yennaiyum RatchikkavaePaavangal saabangal PokkidavaePaarinil Piranthaarae Yesappa Irangi VanthaarauIrakkam Seithaarau Inbam Thanthaaraiyaa – 2 Aaadu Dhevan mainthanaaiUlagathil vanthathaalPaavangal Neeginathae -2 Viyaathi VaethanaiThunbangal Yaavum Kavalai Kanneer Kashtangal Yaavum -2Sumanthae Theerthaar Kalvaari siluvaiyil – Aaadu Thanneerai ThiraatchaiRasamaaga MaatrinaarYesu Arputharae -2 Theeraatha NoigalaiGunamaakinaarMaritha Laasaruvai Uyirppithaar -2 Saavai vendra Jeevaathibathi Yesu – Aaadu

Boologam Vanthaarae Yesappa- பூலோகம் வந்தாரே Read More »

Bethlehem Oororam sathirathai – பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி

1. பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடிகர்த்தன் இயேசு பாலனுக்கு துத்தியங்கள் பாடிபக்தியுடன் இத்தினம் வா ஓடி 2. காலம் நிறைவேறின போதிஸ்திரியின் வித்துசீல கன்னி கர்ப்பத்தில் ஆவியால் உற்பவித்துப்பாலனான இயேசு நமின் சொத்து 3. எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம்புல்லனையிலே பிறந்தார் இல்லமெங்குமீரம்தொல்லை மிகும் அவ்விருட்டு நேரம் 4. வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான் வீடோவானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புல்பூண்டோஈனக் கோலமிது விந்தையல்லோ 5. அந்தரத்தில் பாடுகின்றார் தூதர் சேனை கூடிமந்தை ஆயர் ஓடுகின்றார் பாடல்

Bethlehem Oororam sathirathai – பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி Read More »

Chinna Chinna Balanai Kanni Mainthanai

Chinna Chinna BalanaiKanni MainthanaiMannil Vanthu Vinnaivittu PiranthareChinna China BalanaiKanni MainthanaiHey! Unnai Ennai Meetidave, Piranthare(1)Bro’um Sis’um KelungaKoncham Akkam Pakkam PaarungaAandavarin Anba Palaraku Eduthu Sollunga Aunty Uncle Kelunga, Koncham Yelaigala PaarungaYesu Avangalaiyum Nesikiraarnu Nalla Sollunga(2)Vaalibarae KelungaMela Vaanathil Star a PaarungaChristmas Star KaatumNalla Valiyila Nadanthu Sollunga Unga Vaalkaiya Thirumbi PaarungaAthula Thevai Illathatha NeekungaYesu Unakaaga Indru Bethlahemil Pirathirukaanga

Chinna Chinna Balanai Kanni Mainthanai Read More »

Boomikoru Punitham – பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ

பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ!மன்னவனின் பிறப்பால்பூவுக்கொரு இரட்சிப்பும் வந்ததிப்போ!மன்னவனின் வரவால்பாவமில்லை, இனி சாபமில்லைஇன்பத்திற்கும் இனி எல்லையில்லைஇறைவன் பிறந்ததால் 1. வானங்களும் வந்து வாழ்த்திடுதே வசந்தத்தின் துவக்கநாள்கானங்களும் காதில் கேட்டிடுதே காரிருள் அகன்ற நாள்இரவினில் தோன்றும் உதயமே நம் இயேசுவின் பிறந்தநாள்பாதகர் நம்மில் பாவத்தை மீட்க பாலனாய் வந்தநாள் 2. தூதர்களின் கானம் ஒலிக்குதே தூயவர் தோன்றும் நாள்உயிர்களில் புத்துயிர் தோன்றுதே உன்னதர் வந்தநாள்பாலையில் வந்த சோலையே நம் பாலகன் பிறந்த நாள்பாதகர் நம்மில் பாவத்தை மீட்க பாலனாய் வந்தநாள்

Boomikoru Punitham – பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ Read More »

Bakthare Vaarum – பக்தரே வாரும்

1. பக்தரே வாரும் ஆசை ஆவலோடும்நீர் பாரும் நீர் பாரும் இப்பாலனைவானோரின் ராஜன் கிறிஸ்து பிறந்தாரே சாஷ்டாங்கம் செய்ய வாரும்சாஷ்டாங்கம் செய்ய வாரும்சாஷ்டாங்கம் செய்ய வாரும் இயேசுவை 2. தேவாதி தேவா ஜோதியில் ஜோதிமானிட தன்மை நீர் வெறுத்திலீர்தெய்வ குமாரன் ஒப்பில்லாத மைந்தன் 3. மேலோகத்தாரே மா கெம்பீரத்தோடுஜென்ம நற்செய்தி பாடிப் போற்றுமேன்விண்ணில் கர்த்தா நீர் மா மகிமை ஏற்பீர; 4. இயேசுவே வாழ்க இன்று ஜென்மித்தீரேபுகழும் துதியும் உண்டாகவும்தந்தையின் வார்த்தை மாம்சம் ஆனார் பாரும் Bakthare

Bakthare Vaarum – பக்தரே வாரும் Read More »

BETHLEHEM ENNUM OORINILE – பெத்லகேம் என்னும் ஊரினிலே

பெத்லகேம் என்னும் ஊரினிலேதாழ்மையின் ரூபமாய் பிறந்தாரேபாவியாம் உன்னையும் இரட்சிக்கமன்னாதி மன்னன் இயேசு பிறந்தாரே-2 மேய்ப்பர்கள் இராவினிலே மந்தையை காத்திருக்க-2விண்தூதர் சேனையெல்லாம் களிகூர்ந்து பாடிடுது-2 அல்லேலூயா துதி பாடிடுவோம்மீட்பரையே வாழ்த்திடுவோம்அல்லேலூயா துதி பாடிடுவோம்இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம் பாதை எல்லாம் இருளானதோவழிகள் எல்லாம் தடைபட்டதோஇயேசுவே வழியும் சத்தியமும்ஜீவனும் பெலனும் ஆனவரே-2-அல்லேலூயா கர்த்தர்த்துவம் அவர் தோளின் மேல் இருக்கும்அவர் நாமம் அதிசயமே-2ஆலோசனைக்கர்த்தா இவர்வல்லமையுள்ள தேவன் அவர்-2-அல்லேலூயா

BETHLEHEM ENNUM OORINILE – பெத்லகேம் என்னும் ஊரினிலே Read More »

பெலனான என் இயேசுவே-BELANANA EN YESUVAE

1.பெலனான என் இயேசுவேஉம் பெலத்தினால் நான் வாழ்கிறேன் (2)நீரின்றி என்னால் ஒன்றுமே செய்ய முடியாததைய்யா முடியாதைய்யா (2) என்னை நிரப்புமே என்னை நிரப்புமே உம் பெலத்தால் என்னை நிரப்புமே என்னை நிறுத்துமே என்னை நிறுத்துமே உம் பெலத்தில் என்னை நிறுத்துமே (2) 2.அன்பான என் இயேசுவே உம் அன்பினால் நான் வாழ்கிறேன் (2) அன்பில்லை என்றால் நான் உயிர் வாழ முடியாதைய்யா முடியாதைய்யா (2) என்னை நிரப்புமே என்னை நிரப்புமே உம் அன்பினால் என்னை நிரப்புமே என்னை

பெலனான என் இயேசுவே-BELANANA EN YESUVAE Read More »