மணவாளன் முன்பதாக செல்லும் – Manavalan Munbathaga sellum

மணவாளன் முன்பதாக செல்லும் – Manavalan Munbathaga sellum மணவாளன் முன்பதாக செல்லும் போதுமணவாட்டி பின்பதாக செல்கிறாள் என் நேசரே உம் பின்பாக நான்என் ரூபவதி உன் முன்பாக நான்உம்மோடு இணைந்து செயல்படுவேன்உம்மிலே எந்நாளும் கனி கொடுப்பேன் 1.கனிதரும் திராட்சை கொடிஎன் திராட்சை செடி மேல் படந்திருப்பேன்அவர் கொடுக்கும் அன்பான ருசியுள்ள பழம் போல்என்றும் கனி கொடுப்பேன் நான்உம்மில் கனி கொடுப்பேன் 2.என் மணவாளன் வருகையை காணும்போதுஅந்த இனிமையான தருணத்தை பார்க்கும் போதுஎன் மனதின் கண்களாலே காணும் […]

மணவாளன் முன்பதாக செல்லும் – Manavalan Munbathaga sellum Read More »