கர்த்தர் நல்லவர் என்பதை – Karthar nallavar yenbathai

கர்த்தர் நல்லவர் என்பதை – Karthar nallavar yenbathai கர்த்தர் நல்லவர் என்பதைநான் ருசித்துப்பார்கிறேன்கர்த்தர் வல்லவர் என்பதைஅவர் செயலில் காண்கிறேன்-2 அவர் நல்லவர்அவர் வல்லவர்அவர் கிருபை என்றும் உள்ளது -2 1.கர்த்தர் என் பட்சத்தில் இருப்பதால்கலக்கம் இல்லையேஅவர் வார்த்தை எனக்குள் இருப்பதால் பயமும் இல்லையே என்னை பண்படுத்துவார்என்னை விளைய பண்ணுவார்என்னை பலுக பண்ணுவார்என்னை பெருக பண்ணுவார்-2 2.கர்த்தர் என் மேய்ப்பராய் இருப்பதால்தாழ்ச்சி இல்லையேஅவர் வார்த்தை எனக்குள் இருப்பதால்வறட்சி இல்லையே என்னை பண்படுத்துவார்என்னை விளைய பண்ணுவார்என்னை பலுக பண்ணுவார்என்னை […]

கர்த்தர் நல்லவர் என்பதை – Karthar nallavar yenbathai Read More »