christianmedia

கர்த்தர் என் மேய்ப்பரானவர்-Karthar En Meipparanavar -Benny Joshua

G Majகர்த்தர் என் மேய்ப்பரானவர்நான் தாழ்ச்சி அடைகிலேன்அவர் என்னை புல்லுள்ள இடத்தில்அமர்ந்த தண்ணீர்களண்டையில்என்னை கொண்டு போகிறார்ஆத்துமாவை தேற்றிஎன்னை நீதியின் பாதையில்நடத்துவார்-கர்த்தர் எதிரி முன் விருந்தொன்றைஆயத்தம் செய்தீர்புது எண்ணெய் அபிஷேகம்என் மேல் ஊற்றி மரண இருளின் பள்ளத்தாக்கில்நான் நடப்பினும்-2பொல்லாப்புக்கு பயப்படேனேஉம் கோலும் தடியும் என்னை தேற்றும் கர்த்தர் என் மேய்ப்பரானவர்நான் தாழ்ச்சி அடைகிலேன்அவர் என்னை புல்லுள்ள இடத்தில்அமர்ந்த தண்ணீர்களண்டையில்என்னை கொண்டு போகிறார்ஜீவனுள்ள நாளும்நன்மையும் கிருபையும்தொடருமே-கர்த்தர் Karthar En MeipparanavarNaan Thaazhchi AdaigilenAvar Ennai Pullulla IdathilAmarntha ThanneergalandayilEnnai Kondu […]

கர்த்தர் என் மேய்ப்பரானவர்-Karthar En Meipparanavar -Benny Joshua Read More »

நாளானது அதை விளங்கப்பண்ணும்-Naalaanadhu Athai Vilangapannum

நாளானது அதை விளங்கப்பண்ணும்-Naalaanadhu Athai VilangapannumLyrics:நாளானது அதை விளங்கப்பண்ணும்எத்தன்மை என்பதை வெளிப்படுத்தும்-2 நான் செய்வதெல்லாம் மண் என்று நகைத்தோரைஅந்நாளில் பொன் என்று கேட்க செய்வீர்-2 உமக்காக யாவையும் சகிப்பேன் நீர் ஈந்தும் பெலன்கொண்டு துதிப்பேன்_2 என்னோடு வந்தவர் உண்டு எனை விட்டுப் போனோரும் உண்டு -2நடுவோர் அல்ல பாய்ச்சுவோர் அல்லவிளைச்சலை உம்மாலே கண்டேன் -நான் செய்வதெல்லாம் குதிரையை நம்புவோர் உண்டு இரதத்தை சார்ந்தவர் உண்டு செல்வத்தை நம்புவோர் உண்டு செல்வாக்கை சார்ந்தவர் உண்டு பலத்தால் அல்ல பராக்கிரமம்

நாளானது அதை விளங்கப்பண்ணும்-Naalaanadhu Athai Vilangapannum Read More »

நீங்க மட்டும் தான்பா – Neenga Mattum Thaanpa

நீங்க மட்டும் தான்பா – Neenga Mattum Thaanpa நீங்க மட்டும் தான்பா என் உசுரு உம்மவிட்டா யாரும் இல்லப்பா என் ஆசையெல்லாம் என் பாசமெல்லாம் என் வாஞ்சையெல்லாம் நீங்க தான் பா என் உயிரே என் உறவே என் உயிரே என் ஏசுவே பெலன் இல்ல ராஜா நீர் பெலப்படுத்தும் பெலவீனத்தில் நீர் சுகப்படுத்தும் என் ஆசையெல்லாம் என் பாசமெல்லாம் என் வாஞ்சையெல்லாம் நீங்கதான் பா – 2 – நீங்க மட்டும் அழுகையின் பள்ளத்தில்

நீங்க மட்டும் தான்பா – Neenga Mattum Thaanpa Read More »

கன்மலையாகிய தகப்பன் நீரே – KANMALAIYAAGIYA THAGAPPAN NEERAE

கன்மலையாகிய தகப்பன் நீரே – KANMALAIYAAGIYA THAGAPPAN NEERAE கன்மலையாகிய தகப்பன் நீரேஒருநாளும் மெளனமாய் இருப்பதில்லை-2உம் பரிசுத்த சந்நிதிக்கு நேராக கையெடுப்பேன்வாஞ்சைகள் நிறைவேற்றினீர்-2 (என்) தகப்பன் வீட்டில் நன்மை உண்டு-4 1.ஒருக்காலும் அசைக்கப்படுவதில்லைஎன்று என் வாழ்வில் சொன்ன தேவனே-2உம் தயவினால் என் பர்வதத்தைதிடமாக நிற்கப்பண்ணினீர்-2-உம் பரிசுத்த 2.கிருபையில் களிகூர்ந்து மகிழ்ந்திடுவேன்என் பாதைகள் பெரிதாக்கினீர்-2உம் வார்த்தையின் மகா வல்லமையால்என் காலங்களை ஆசீர்வதித்தீர்-2-உம் பரிசுத்த LYRICS KANMALAIYAAGIYA THAGAPPAN NEERAEORU NALLUM MOUNAMAAI IRUPPATHILLAI X2 UM PARISUTHTHA SANNITHIKKUNERAAGA

கன்மலையாகிய தகப்பன் நீரே – KANMALAIYAAGIYA THAGAPPAN NEERAE Read More »

Rando Rarando – రండో రారండో యేసుని చూడగను

Rando Rarando – రండో రారండో యేసుని చూడగను రండో రారండో యేసుని చూడగనురండో రారండో ప్రభుయేసుని చేరగను (2)పరమును విడిచి దివికి వచ్చి లోకాన్ని రక్షించెనుపశువుల తొట్టిలో దీనుడై మనలను హెచ్చించెనుఆరాధిద్దామా ఆనందిద్దామాఆర్భాటిద్దామా యేసుని అనుసరిద్దామా (2)రెండో చరణం:1భువిలోన ప్రతిమనిషి రక్షణ కోసంకనులెత్తి ఆకాశం చూస్తుండగాఅక్కడుంది ఇక్కడుంది రక్షణ అంటూపరుగెత్తి పరుగెత్తి అలసియుండగా లోకాన్ని రక్షింప పసిబాలుడైమనమధ్య నివసించెను (2)మార్గం యేసయ్యే సత్యం యేసయ్యేజీవం యేసయ్యే నా సర్వం యేసయ్యే(2) చరణం:2గురిలేని బ్రతుకులో గమ్యం కోసంఅడుగడుగునా

Rando Rarando – రండో రారండో యేసుని చూడగను Read More »

Anandam Avadhulu daati – ఆనందం అవధులు దాటి ఉన్నత శిఖరాలకు

Anandam Avadhulu daati – ఆనందం అవధులు దాటి ఉన్నత శిఖరాలకు పల్లవి:ఆనందం అవధులు దాటి ఉన్నత శిఖరాలకు నాయేసుతో స్నేహం నన్ను చేర్చునునా పాపం తుడిచెను యేసు-నా దోషం కడిగెను యేసునన్ను నన్నుగా ప్రేమించెను ||2||యేసే నా శ్వాస యేసే నా ధ్యాసయేసే నా శ్వాస యేసే నా ధ్యాస ||ఆనందం|| 1.కాదు ఇది కాదు అని నీరసించిజరుగదు ఇది జరుగదు అని కృంగిపోయావు ||2||నీవుంటే నాతోడు ఇంకెవ్వరు సరిరారు –చూశాను మహత్యము-కాదేది అసాధ్యము ||2||యేసే

Anandam Avadhulu daati – ఆనందం అవధులు దాటి ఉన్నత శిఖరాలకు Read More »

Ninnu Chudalaney -నిన్ను చూడాలనే ఒక ఆశతో దినదినము తపియిస్తున్నా

Ninnu Chudalaney -నిన్ను చూడాలనే ఒక ఆశతో దినదినము తపియిస్తున్నా నిన్ను చూడాలనే ఒక ఆశతో దినదినము తపియిస్తున్నా నిన్ను చేరాలనే ఒక ఆశతో అనుదినము పయనిస్తున్న …2నీకంటే క్షేమాధరము ఇ హమందు లేనే లేదు గానీ కంటే రక్షణ ఆధారము భువియందు లేనే లేదు గా……..నిన్ను 1 .పగలు రేయి ఇంటా బయటా మము కాచేది నువ్వు చీకటినంతా వెలుగుగా మార్చి మము నడిపేది నువ్వు ..2తహతహలాడే మనసుకు తృప్తి దొరుకును నీలో ..2మధురం మధురం

Ninnu Chudalaney -నిన్ను చూడాలనే ఒక ఆశతో దినదినము తపియిస్తున్నా Read More »

Okasari Nee Swaramu -ఒకసారి నీ స్వరము వినగానే

  Song Lyrics: Okasari Nee Swaramu -ఒకసారి నీ స్వరము వినగానే ఒకసారి నీ స్వరము వినగానేఓ దేవా నా మనసు నిండిందిఒకసారి నీ ముఖము చూడగానేయేసయ్య నా మనసు పొంగింది (2)నా ప్రతి శ్వాసలో నువ్వేప్రతి ధ్యాసలో నువ్వేప్రతి మాటలో నువ్వేనా ప్రతి బాటలో నువ్వే (2) ||ఒకసారి|| నీ సిలువ నుండి కురిసింది ప్రేమఏ ప్రేమ అయినా సరితూగునా (2)నీ దివ్య రూపం మెరిసింది ఇలలోతొలగించె నాలోని ఆవేదన ||నా ప్రతి|| ఇలలోన

Okasari Nee Swaramu -ఒకసారి నీ స్వరము వినగానే Read More »

மகிமையானவர் உயர்த்திருப்பவர் -Mahimaiyanavar Uyarnthirupavar

மகிமையானவர் உயர்த்திருப்பவர் துதி கன மகிமைக்கு பாத்திரர் உம் நாமமே அதிசயம் என்றும் மாறா சர்வ வல்லவரே உம் நாமமே உயர்ந்ததே என்றென்றுமே ஆராதிக்கிறோம் என் இயேசுவே தாயினும் மேலாய் அன்பு வைத்தீர் கருவினில் இருந்த போது தெரிந்து கொண்டீர் வீழ்ந்த இடத்தில் எல்லாம் உயர்த்தி வைத்தீர் என்றென்றுமே ஜீவிப்பவரே – உம் நாமமே ஆதியில் வார்த்தையாய் இருந்தவர் நீர் ஆதியும் அந்தமும் அற்றவர் நீர் சர்வமும் படைத்திட்ட சற்குரு நீர் என்றென்றுமே உயர்த்தி பாடுவோம் –

மகிமையானவர் உயர்த்திருப்பவர் -Mahimaiyanavar Uyarnthirupavar Read More »

எந்தன் உயிரே எந்தன் உயிரே-Enthan Uyirae Enthan Uyirae

Tamil Lyrics… ( G minor ) Enthan Uyirae எந்தன் உயிரே… எந்தன் உயிரே எந்தன் உயிரே உம்மை என்றும் நான் துதிப்பேன் _ 2 (என்) வாழ்நாளெல்லாம் துதிப்பேன் உம்மை என்றும் துதிப்பேன் _ 2 01_எண்ணில்லா நன்மைகள் என் வாழ்வில் செய்தீரே அதை எண்ணியே உம்மைத் துதிப்பேன் _ 2 அதை எண்ணியே உம்மைத் துதிப்பேன்_ 2 02_நீர் செய்த நன்மைகள் என் வாழ்வில் ஏராளம் – அதை நினைத்து என்றும் பாடித்

எந்தன் உயிரே எந்தன் உயிரே-Enthan Uyirae Enthan Uyirae Read More »

அப்பா என் அப்பா – Appa En Appa

B-minஅப்பா என் அப்பா…வேண்டுதல் செய்யுறேன் கேளுங்கப்பாஅப்பா என் அப்பா…வேண்டுதலே நீங்கதானே அப்பா 1.அன்பு வைக்கனும் உங்க மேலேகீழ்ப்படியனும் உங்க வசனத்திற்குநான் நடக்கனும் உங்களுக்குள்ளமுக்கியத்துவம் உங்க பிரசன்னத்திற்கு ஆராதிக்கனும் ஆவியோடஉள்ளத்துக்குள்ள உண்மையோடநன்றி சொல்லனும் முழு இதயத்தோடநித்தம் நித்தம் பரலோக நினைப்போட இதுவரை கேட்காத விஷயங்களைஇன்னைக்கு கேட்டுப்புட்டேன்இதுவரை பார்க்காத விதங்களிலஎன் வாழ்க்கையை பார்த்துப்புட்டேன்-2-அப்பா 2.நம்பிக்கையில வளர்ந்திடனும்என் சிலுவையை நான் சுமந்திடனும்உங்களுக்குள்ள மகிழ்ந்திடனும்நீங்க எச்சிரிக்கும் போது பயந்திடனும் வீட்டுக்குள்ளயும் ஊருக்குள்ளயும்அன்பு காட்டனும் உங்களைப்போலஎன்னை வெறுத்து சுயம் மறுத்துசித்தம் செய்யனும் உங்க மகனை(ளை)ப்போல

அப்பா என் அப்பா – Appa En Appa Read More »

கிருபை இல்லாம நான் உயிர் -Kiruba illama naan uyir vaazhave

கிருபை இல்லாம நான் உயிர் வாழவே முடியாதுஉங்க கிருபையால் நான் இன்னும் வாழ்கிறேன்உங்க கிருபையால் நான் நிலை நிற்கிறேன் -2 எல்லாம் கிருபையே எல்லாம் கிருபையேஎல்லாம் கிருபையே எல்லாம் கிருபையே -2நான் நிற்பதும் கிருபையேநான் நிலைப்பதும் கிருபையேநான் உயிருடன் வாழந்து சுகமுடன்இருப்பதும் எல்லாம் கிருபையே மனுஷனை திருப்தி படுத்த முடியாதுஅவனுக்காய் உன் வாழ்க்கையை இழக்காதே -2எதிர்பார்ப்போ அதிகம் தரும் ஆனா அன்போ கொஞ்சம்அவனால் உன் வாழ்க்கை எழுத முடியாது -எல்லாம் கிருபையே. வாழ்க்கையில் உயரும் போதும் பறக்காதேஅங்கிருந்தும்

கிருபை இல்லாம நான் உயிர் -Kiruba illama naan uyir vaazhave Read More »