பதினாயிரங்களில் அழகானவர் – Padhinaayirangalil Aazganavar

பதினாயிரங்களில் அழகானவர் – Padhinaayirangalil Aazganavar பதினாயிரங்களில் அழகானவர்சுந்தரரே மா வல்லவரே-2 உம் நாமம் மிக இனிமைஉம் தியாகம் மகா மேன்மை -2 தந்தை தாய்க்கும் மேலானவர்உற்றார் நண்பர்க்கும் மேலானவர்-2 நேசித்தீர் எனக்காய் நின்றீர்நேசரே ஜீவ நாதனே -4 சிலுவையை சுமந்தீர் எனக்காகவேதகுதி ஆக்கினீர் என் இயேசுவே -2 உம் காயம் சுகம் தந்ததேஉம் இரத்தம் சுத்தம் செய்ததே -2 அழகும் சௌந்தர்யம் உள்ளவரேரூபம் இல்லாமல் இருப்பவரே-2 மனிதனாய் மாறி நீர் வந்தீர்உம்மை போல் என்னை மாற்றினீர்-2- […]

பதினாயிரங்களில் அழகானவர் – Padhinaayirangalil Aazganavar Read More »