எல்லாம் முடிந்ததென்று நான் – Ellam mudinthathendru Nan

எல்லாம் முடிந்ததென்று நான் – Ellam mudinthathendru Nan எல்லாம் முடிந்ததென்று நான் நினைத்து அழுதபோது மீண்டும் துவக்கத்தை தந்தவர் என் இயேசுதான் நான் தவறி விழுந்தபோது என்னை தூக்க யாரும்மில்லை என்று நினைத்தேன் தூக்கினார் என் இயேசுதான் என்னை தூக்கினார் நிலைநிறுத்தினார் மகிமைப்படுத்தினார் பாவமற என்னை கழுவினார் பரிசுத்தனாய் மாற்றினார் எல்லாம் முடிந்ததென்று நான் நினைத்து அழுதபோது மீண்டும் துவக்கத்தை தந்தவர் என் இயேசுதான் 1. மரண இருளில் நடந்தேன் வழி தெரியா அலைந்தேன் காரிருள் […]

எல்லாம் முடிந்ததென்று நான் – Ellam mudinthathendru Nan Read More »