Earnest Durai

Varushathai nanmaiyinal mudi sooti Oor Naavu song lyrics – வருஷத்தை நண்மையினால்

Varushathai nanmaiyinal mudi sooti Oor Naavu song lyrics – வருஷத்தை நண்மையினால் வருஷத்தை நண்மையினால் முடிசூட்டி மகிழ்கின்றீர்பாதைகள் எல்லாம் நெய்யாய் பொழிகின்றது – 2கண்மணி போல் காத்தீரையாகரம் பிடித்து வழி நடதினீரே -2உந்தன் அன்பை எண்ணி பாட ஓர் நாவு போதாதையாநன்றி அய்யா நாள் முழுதும்நன்மை செய்த தேவனுக்கு – 2 தீமைகள் எதுவும் அனுகாமலேஉம் கரத்தின் நிழலில் காத்தீரையாபாதம் கல்லில் இடராமலேஉம் கரத்தில் ஏந்தி சுமந்தீரையா என் கண்ணீரை எல்லாம் துடைத்தீரையாஉம் கரத்தினால் […]

Varushathai nanmaiyinal mudi sooti Oor Naavu song lyrics – வருஷத்தை நண்மையினால் Read More »

நன்மை செய்யும் நாயகரே – Nanmai Seiyum Nayagarae

நன்மை செய்யும் நாயகரே – Nanmai Seiyum Nayagarae பல்லவி நன்மை செய்யும் நாயகரே பார் போற்றும் தூயவரே-2 எனக்காக நிற்பவரே எப்போதும் இருப்பவரே-2 அனுபல்லவி நன்றி என்ற ஓர் வார்த்தை உமக்கது போதுமோ? -2 உம் பாதம் பணிந்தாலும் நன்றி கடன் தீருமோ? -2 சரணம் -1 விட்டு விடாமலே விட்டுக் கொடாமலே விழுங்க விழி தேடும் கண்களில் படாமலே-2 கரங்களில் வரைந்தீரே காரியமாய் அழைத்தீரே-2 அழைப்பினை மறப்பேனோ? அறுவடை கொடாமல் மரிப்பேனோ?-2 சரணம் -2

நன்மை செய்யும் நாயகரே – Nanmai Seiyum Nayagarae Read More »