easter songs

அந்த அலகையின் ஆட்சிதனை – Antha Alagaiyin Aatchithanai

அந்த அலகையின் ஆட்சிதனை – Antha Alagaiyin Aatchithanai அந்த அலகையின் ஆட்சிதனை இன்று ஒழித்தே உயிர்த்தெழுந்தார்இந்த உலகம் இருக்கும் வரை எந்த நாளும் உடன் இருப்பார்உயிர்த்தார் உயிர்த்தார் உலகை ஜெயித்தார் என்னில் வாழ்ந்தால் இறப்பே இல்லை என்றெனைத்தேற்றியவர்கல்லறை உடைத்து சாவினை ஜெயித்து வல்லமை யோடெழுந்தார்உயிர்த்தார் உயிர்த்தார் உலகை ஜெயித்தார் நானே வழியும் ஒளியும் வாழ்வும் என்றே சொல்லியவர்விண்ணொளி சூழ வீரர்கள் ஓட கல்லறை விட்டெழுந்தார்உயிர்த்தார் உயிர்த்தார் உலகை ஜெயித்தார் Antha Alagaiyin Aatchithanai easter song […]

அந்த அலகையின் ஆட்சிதனை – Antha Alagaiyin Aatchithanai Read More »

பாடுவோம் உயிர்த்தெழுந்தவரை – Paaduvom Uyirthezhunthavarae

பாடுவோம் உயிர்த்தெழுந்தவரை – Paaduvom Uyirthezhunthavarae Pre Chorus :பாடுவோம் நாம் பாடுவோம் உயிர்த்தெழுந்தவரைபாடுவோம் நாம் பாடுவோம் உயிர்த்தெழுந்தவரை Bridge :அவர் உயிர்த்தெழுந்தார் ஜெயித்தெழுந்தார் போற்றி பாடிடுவோம் Verse 1மரணத்தை வென்றவரை பாடுவோம் மகிழ்ச்சியுடனேமரணத்தை வென்றவரை பாடுவோம் மகிழ்ச்சியுடனே Verse 2சாத்தானை வென்றவரை பாடுவோம் சந்தோஷத்துடனேசாத்தானை வென்றவரை பாடுவோம் சந்தோஷத்துடனே Verse 3உலகத்தை வென்றவரை பாடுவோம் உண்மையுடனேஉலகத்தை வென்றவரை பாடுவோம் உண்மையுடனே Paaduvom Uyirthezhunthavarae song lyrics in English Paaduvom Naam Paaduvom Uyirthezhunthavarae -2

பாடுவோம் உயிர்த்தெழுந்தவரை – Paaduvom Uyirthezhunthavarae Read More »

தாழ்மை ரூபம் எடுத்தவரே – Thazhmai Roobam Eduthavarae

தாழ்மை ரூபம் எடுத்தவரே – Thazhmai Roobam Eduthavarae தாழ்மை ரூபம் எடுத்தவரேபிதாவின் மகனாய் வந்தவரேதன் உயிர் நமக்காய் கொடுத்தவரேஉயிர்த்தெழுந்த நாள் இதுவேதாழ்மை ரூபம் எடுத்தவரே உயிர்த்தீரே மரணத்தை ஜெயித்தீரேஎன்று சாவின் கூர் முறித்து எழுந்தீரே -2 அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாய்கல்வாரி சிலுவை மீதிலே -2மூன்றாணிகளு தொங்கியேதன் ஜீவன் நமக்காய் தந்தவரே-2 – உயிர்த்தீரே வானக தூத சேனை கூட்டமேஒன்றாக வாருங்கள் என் கூடே -2ராஜன் இயேசுவை வாழ்த்தியேவான்மொழி அழகாய் சூட்டுங்களே -2 – உயிர்த்தீரே Thazhmai Roobam

தாழ்மை ரூபம் எடுத்தவரே – Thazhmai Roobam Eduthavarae Read More »

உயிர்த்தெழுந்தார் இறைமகனே – Uyirthelunthaar Iraimaganae

உயிர்த்தெழுந்தார் இறைமகனே – Uyirthelunthaar Iraimaganae வாழ்தொலி கீதம் விண்ணில் முழங்கவே தேவமைந்தனும் உயிர்த்தெழுந்தார்தேவ மைந்தனும் உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தார் இறைமகனேஉன்னத கீதம் நாம் பாடுவோம்மாந்தரே மகிழ்ந்திடுஉயிர்த்த இயேசுவை போற்றிடுமரணத்தை வென்றவர்மகிழ் நிறை தூயவர்அல்லேலூயா ஆமென் அல்லேலூயா மண்ணில் மூழ்கிடும் உயிர்களெல்லாம் தேகம் முழுவதும் அழித்திடுமேமண்ணில் மூழ்கிடும் விதைகளெல்லாம் உயிரின் மரங்களாய் விளைந்திடுமேவானினின்று வந்த இறைமொழியேவிருட்சம் தந்த உயிர் கனியமுதேமூன்றொரு நாளினில் எழுந்தது ஆலயம்உயிர்த்தெழுந்தார் இயேசு உயிர்த்தெழுந்தார் பாவ சின்னமாம் சிலுவையுமே புனிதமானது இறைமகனால்ஆதி பாவங்கள் நீங்கியதேதன்னை தந்த

உயிர்த்தெழுந்தார் இறைமகனே – Uyirthelunthaar Iraimaganae Read More »

புது விடியல் பிறந்தது – Puthu vidiyal piranthathu

புது விடியல் பிறந்தது – Puthu vidiyal piranthathu புது விடியல் பிறந்ததுபுது வாழ்வு மலர்ந்ததுபுதிய உலகம் படைத்திடவேஇயேசு உயிர்த்தார் -2 சொன்னபடியே மூன்றாம் நாளில்சாவை வென்று உயிர்த்து விட்டார்-2 – புது விடியல் ஒளி கொடுக்கும் கதிரவனைமறைத்து வைக்க முடியுமாஉயர்ந்து நிற்கும் வானமதைஎட்டிப் பிடிக்க முடியுமாமின்னுகின்ற விண்மீனைபறித்தெடுக்க முடியமாஉயிருள்ள இறைமகனைகொன்று விட முடியுமாமீட்பர் உயிர்த்ததனைமறுத்திடத்தான் முடியுமா- சொன்னபடியே வாடி நின்ற பயிர்களுக்குசெழுமை தரும் மழையை போல்வாழ்விழந்த மனிதனுக்குவலிமையினை வழங்கினார்அகழ்வோரை தாங்குகின்றபூமித்தாயை போலவேகருவினிலே நமை தாங்கிஇறுதி வரை

புது விடியல் பிறந்தது – Puthu vidiyal piranthathu Read More »

உதிரும் உதிரமே – Uthirum Uthiramae

உதிரும் உதிரமே – Uthirum Uthiramae உதிரும் உதிரமேஉந்தன் உள்ளத்தை உருக்கலையோஉடலின் ஊன்களேஉண்மை உத்தமரை உனக்கு உணர்தலையோ சீடன் பேதுருவும்மும்முறை மறுதலித்தான் – அன்புபின்பு உண்மை உணர்ந்தானேஅவருக்கு ஊழியம் செய்தானே யூதாஸ் காரியோத்தும்காட்டியே கொடுத்திட்டானே- பாவிபின்பு உண்மை உணர்ந்தானேஅவன் உயிரைத் துறந்தானே ராஜன் இயேசுவையேசிலுவையில் அறைந்திட்டோமே -தூயஇன்றே உண்மை உணர்வோமா?அவருக்கு ஊழியம் செய்வோமா? Uthirum Uthiramae song lyrics in english Uthirum UthiramaeUnthan ullaththai urukkalaiyoUdalin OongalaeUnmai Uththamarae Enakku Unarthaliyo Seedan PethuruvumMummurai Maruthalithaan

உதிரும் உதிரமே – Uthirum Uthiramae Read More »

உயிர்த்தெழுந்தாரே இயேசு – Uyirtheluntharae Yesu

உயிர்த்தெழுந்தாரே இயேசு – Uyirtheluntharae Yesu விடியலின் வாழ்த்தொலி கேட்கிறதேஆனந்தப் பேரொலி எழுகிறதே ! சாவின் சங்கிலி உடைகிறதேமானுடம் மீட்பை அடைகிறதே பழையவை எல்லாம் அழியட்டுமேஇறைவனின் அருள்மழை பொழியட்டுமே உயிர்த்தெழுந்தாரே அல்லேலுயா… – விடியலின் ஏழ்மை வாழ்க்கை நம்மை அழைத்தால்தொழுவம் நினைவில் மலரட்டுமே ! துயரம் நம்மைச் சுற்றிப் பிடித்தால்சிலுவைக் காட்சி தெளியட்டுமே !…2 அனைத்தும் கடந்த இறைவன்அன்பின் கவலை மறப்போம் ! மீட்பை அளித்த இறையின்கரத்தில் நம்மை அளிப்போம்! உயிர்த்தெழுந்தாரேஅல்லேலூயா…. -விடியலின் வாசல் இல்லை என்று

உயிர்த்தெழுந்தாரே இயேசு – Uyirtheluntharae Yesu Read More »

அதிகாலையில் கீதங்கள் பாடி – Adhikaalayil Geethangal Paadi

அதிகாலையில் கீதங்கள் பாடி – Adhikaalayil Geethangal Paadi அதிகாலையில் கீதங்கள் பாடிமன்னனை ஸ்தோத்தரிப்போம்மரித்தவர் உயிர்த்தெழுந்தாரேஜெயம், ஜெயம் என்று பாடிடுவோம். அல்லேலூயா ஜெயம் அல்லேலூயாஅன்பால் தன் ஜீவன் தந்தாரேபரலோகம் சென்று எனக்காய் ஒரு இடத்தைஆயத்த படுத்தினாரே. (2) கண்ணீருடன் வந்த பெண்கள்தூதனை கண்டனரேஇயேசு உயிர்த்தெழுந்த செய்தி – கேட்டுமகிழ்வுடன் விரைந்தனரே. சீஷர்கள் வீட்டின் அறையில்பயத்துடன் வாழ்ந்தனரேஅவர்களின் மத்தியில் இயேசுவந்து சமாதானம் என்றுரைத்தாரே. பாதாளம் உன் ஜெயம் எங்கேமரணம் உன் கூர் எங்கேஎன் இயேசு மகா ராஜன்உன் மேல்

அதிகாலையில் கீதங்கள் பாடி – Adhikaalayil Geethangal Paadi Read More »

கல்வாரியில் நீர் சிந்தின – Kalvariyil neer sinthina

கல்வாரியில் நீர் சிந்தின – Kalvariyil neer sinthina கல்வாரியில் நீர் சிந்தின உம் இரத்தமேஎன்னை கழுவியதே உம் காயங்கள்என் நோய்களை பூரணமாக நீக்கியதே -2 நன்றி நன்றி நன்றி என்று சொல்லுவேன்உயிரோடு எழுந்த இயேசுவே -2 தினம் தினம் என்னை வலம் வரும் சத்துருவின்கைக்கு என்னை விலக்கியே பாதுகாப்பவர்நீர்தானே நீர்தானே -2 – நன்றி துதி கனம் மகிமை உமக்குத்தான்கல்வாரி நாயகரே உந்தன் உயிர்த்தெழுந்தவல்ல அபிஷேகம் என்னைநிறப்பனும் நிறப்பனுமே -2- நன்றி எழும்பவே இனி முடியாது

கல்வாரியில் நீர் சிந்தின – Kalvariyil neer sinthina Read More »

ஆண்டவரே நான் போற்றுவேன் – Aandavarai Naan Pottruvean

ஆண்டவரே நான் போற்றுவேன் – Aandavarai Naan Pottruvean ஆண்டவரே நான் போற்றுவேன்மாண்புடன் வெற்றி பெற்றார்மாபெரும் அவர் செயல் சாற்றுவேன்விடுதலை எனக்குத் தந்தார்ஆற்றல் அவரே அரணும் அவரேஎன் அடைக்கலமும் அவரேதுணிவும் அவரே துணையும் அவரேஎன் தூயவரும் அவரே 1.குதிரையையும் அதன் வீரனையும்நடுக்கடலில் அவர் அமிழ்த்தி விட்டார்பேர்களையும் எல்லா படைகளையும்செங்கடலில் அவர் அழித்து விட்டார்ஆண்டவர் வலக்கரம் மாண்புள்ளதுஎதிரிகளை சிதறடிக்கின்றதுஆற்றல் அவரே… 2.இறைவனுக்கு நிகர் யாருமில்லைதெய்வங்கள் அவர் முன் மண்டியிடும்ஆண்டவர் அருட் செயல் அளவற்றதுஅரசாள்வார் அவர் என்றென்றும்போர்களில் இறைவன் வல்லவரேஆண்டவர்

ஆண்டவரே நான் போற்றுவேன் – Aandavarai Naan Pottruvean Read More »

கல்வாரி அன்பைக் காணவே – Kalvari Anbai Kaanavea

கல்வாரி அன்பைக் காணவே – Kalvari Anbai Kaanavea கல்வாரி அன்பைக் காணவேகுருசில் மாண்ட இயேசுவை பார் அனுபல்லவி : அந்த கோர சிலுவையில் சரீரம் இழந்து உன்னை மீட்டெடுத்த இயேசுவை பார் 1 இந்த அன்பிற்கு இணையாய் ஒன்றுமில்லைமுன்னோரின் பாவத்தால் வந்த நிலைமூன்று ஆணிகள் ஏற்று முற்கிறீடம் அணிந்துஉன்னை மீட்டெடுத்த இயேசுவை பார்! 2 பாவத்தால் இருண்ட லோகை மீட்கமைந்தனை அனுப்பி தியாகம் செய்துமூன்று நாளில் உயிர்த்து முகில் சூழ பறந்துநமக்காய் தூயாவி தந்தாரே! 3

கல்வாரி அன்பைக் காணவே – Kalvari Anbai Kaanavea Read More »

கர்த்தர் உயிர்த்தெழுந்தார் – Karthar Uyirthelunthar Innum

கர்த்தர் உயிர்த்தெழுந்தார் – Karthar Uyirthelunthar Innum கர்த்தர் உயிர்த்தெழுந்தார்இன்னும் கல்லறை திறந்திருக்கநற்செய்தி தரிசனங்கள்சாற்றி கீர்த்தனம் பண்ணிடுவோம் Karthar Uyirthelunthar Innum song lyrics in english Karthar Uyirthelunthar InnumKallarai ThirunthirukkaNarseithi TharisanangalSattri Keerthanam Panniduvom 1.Kaarirulil KanneerudanKallarai nokkiyae sentranaraeArputha Kaatchiyum Kandida sththrigalAacharyam Adainthanarae 2.Mariyalae Entra saththamMaa thigaipaai Aval keattidavaeRatchakar Tharisanam Kandu MunnodiRabooni Entralaithaal 3.Bayanthidavae sheeshargalaePoottina ullarai thanginaraeMei samathanththin Vakkugal kooriMeasiya vaalthiya sentraar Sis.

கர்த்தர் உயிர்த்தெழுந்தார் – Karthar Uyirthelunthar Innum Read More »