Kaalaiyil Um Kangal Ennai – காலையில் உம் கண்கள்

Kaalaiyil Um Kangal Ennai – காலையில் உம் கண்கள் காலையில் உம் கண்கள் என்மேல் இருக்குதேமீண்டும் வாழ உம்மாலே நான் எழுந்தேனேஈவாக நீர் தந்த இந்த நாளைவிடியற்காலத்தில் எந்தன் கண்களால் கண்டேன் Pre-Chorus:சுவாசம் எனக்குள் இன்னும் இருக்குதேஇதயம் எனக்குள் இன்னும் துடிக்குதேநன்றியுணர்வு எனக்குள் பொங்குதேசந்தோஷம் எனக்குள் பிறக்குதே Chorus:காண்கிறேன் நீர் தந்த புதிய நாளைஇந்த நாளை நான் வாழ்கிறேன் உமக்காகவேகூட்டிக் கொடுத்தினீரே என் வாழ்க்கையைஅனுபவிக்க செய்தீர் புதிய நாளை Verse:புதிய நாளில் புதிய சவால்கள் உண்டுதுன்பங்களும் […]

Kaalaiyil Um Kangal Ennai – காலையில் உம் கண்கள் Read More »