Esther Synthia Murali

Aayiram Thalaimuraigal Aasirvathipaar – ஆயிரம் தலைமுறைகள் ஆசீர்வதிப்பார்

Aayiram Thalaimuraigal Aasirvathipaar – ஆயிரம் தலைமுறைகள் ஆசீர்வதிப்பார் ஆயிரம் தலைமுறைகள் ஆசீர்வதிப்பார்முடிவில்லா இரக்கங்களால் முடிசூட்டுவார்பூமியில் வாழும் மனிதர்களுக்குபத்து கட்டளை தேவன் எழுதி தந்தாரேபூமியில் வாழும் மனிதர்களுக்குசொந்த விரலினால் தேவன் எழுதி தந்தாரே-2 1.என்னையன்றி வேறே தேவன் வேண்டாம்என்னையன்றி வேறே தேவன் இல்லையாதொரு சொரூபமும் வேண்டாம்யாதொரு விக்கிரகமும் வேண்டாம்கர்த்தரின் கட்டளையைகவனமாய் கை கொண்டால் வைப்பார்உன்னை மேன்மையாக வைப்பார்அவரின் சத்தத்துக்குஉண்மையாய் செவி கொடுத்தால் வைப்பார்உன்னை மேன்மையாக வைப்பார் ஆயிரம் தலைமுறைகள் ஆசீர்வதிப்பார் 2.தேவனின் நாமத்தை வீணாய்ஒருபோதும் வழங்காதிருப்பாய்ஏழாம் நாள் […]

Aayiram Thalaimuraigal Aasirvathipaar – ஆயிரம் தலைமுறைகள் ஆசீர்வதிப்பார் Read More »

Vaa Paavi Vaa – வா பாவி வா

Vaa Paavi Vaa – வா பாவி வா Alainthu Thirinthu Kettu ponean – அலைந்து திரிந்து கெட்டு 1.அலைந்து திரிந்து கெட்டு போனேன்இளைத்தும் தவித்தும் நம்பிக்கை இழந்தேன்மாம்சம், லோகம், ஆசா பாசம்கல்நெஞ்சம் கொண்டேன் நான் Chorus: வா பாவி வாஇருள் நீங்க வாகாயப்பட்ட என் கைகளை பார்உணர்வில்லாமல் இருப்பதேன்வா என்றாரே 2.மண் பொன் ஆசை மாயலோகத்தில்பயமின்றி பாவத்தில் நான்துர்செய்கை செய்து தவித்து நின்றேன்பாவ குஷ்டத்தில் நான் Chorus: வா பாவி வாஇருள் நீங்க வாகாயப்பட்ட

Vaa Paavi Vaa – வா பாவி வா Read More »