Ezhilarasan Eliya

En Thaai Marandhaulm Neer song lyrics – என் தாய் மறந்தாலும் நீர்

En Thaai Marandhaulm Neer song lyrics – என் தாய் மறந்தாலும் நீர் என் தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையேஎன் தந்தை வெறுத்தாலும் நீர் வெறுப்பதில்லையேஉள்ளங்கையில் வரைந்தவரே உண்மை நான் மறப்பதில்லை-2கண்மணி போல் காப்பவரே கருணை கருணை உள்ளவரை -2 1.உணவு இருந்தாலும் பசியும்எடுப்பதில்லைஉறவு இருந்தாலும் அன்பு கிடைப்பதில்லைஉம்மை நான் மறந்தேனே இன்றுதான் உணர்ந்தேனே -2 2.நடந்ததை நினைக்கிறேன் நினைத்து அழுகிறேன்நிம்மதி வேண்டும் என்று அங்குமிங்கும் அலைகிறேன்நான் உண்மை மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை -2 […]

En Thaai Marandhaulm Neer song lyrics – என் தாய் மறந்தாலும் நீர் Read More »

Paadamal Irumdha Ennai song lyrics – பாடாமல் இருந்த என்னை

Paadamal Irumdha Ennai song lyrics – பாடாமல் இருந்த என்னை பாடாமல் இருந்த என்னை ஒரு மேடையில பாட வைத்தீர்மனிதர்கள் மத்தியிலே தலைநிமிர நடக்க செய்தி(ஆபிரகாமின் தேவன் நீரே எங்கள் ஈசாக்கின் தேவன் நீரே யாக்கோபின் தேவன் நீரே எங்கள் எலியாவின் தேவன் நீரே) 1.எந்த இடத்திலே நான் தலை குனிந்தேன் அந்த இடத்திலே என் தலையை உயர்த்தி நீர் -2என் வாழ்க்கையிலே மாற்றங்களை கொண்டு வந்தீங்க -2அதை இந்த நாள் சாட்சியா சொல்ல வந்தீங்க

Paadamal Irumdha Ennai song lyrics – பாடாமல் இருந்த என்னை Read More »

Naan Nenachi Paakaadha Kaariyangal song lyrics – நான் நெனச்சு பாக்காத காரியங்கள்

Naan Nenachi Paakaadha Kaariyangal song lyrics – நான் நெனச்சு பாக்காத காரியங்கள் நான் நெனச்சு பாக்காத காரியங்கள் என் வாழ்விலே நடந்து அய்யா நான் நினைத்து பார்க்காத சூழ்நிலைகள் என் வாழ்விலே வந்ததையா நான் அழுகின்ற காலங்களை நீர் ஆனந்தமாய் மாற்றிடுமே ராசி இல்லாதவன் என்று சொல்ல அதனால் தினமும்அழ நானும் ராசி இல்லாதவள் என்று சொல்ல அதனால் தினமும் நான் அழ ஆசைப்பட்டதெல்லாம் கிடைக்காம அனுதினமும் அழுகிறேனே நா நிம்மதியாக நான் தூங்கியே

Naan Nenachi Paakaadha Kaariyangal song lyrics – நான் நெனச்சு பாக்காத காரியங்கள் Read More »

Azhukindra Velailey Aatharika song lyrics – அழுகின்ற வேளையிலே ஆதரிக்க

Azhukindra Velailey Aatharika song lyrics – அழுகின்ற வேளையிலே ஆதரிக்க அழுகின்ற வேளையிலே ஆதரிக்கயாரும் இல்ல கண்ணீர் சிந்தும் நேரத்தில உம்மை விட்டால் துணை இல்ல ஆதாரமா எனக்கு மட்டும் நீங்க தான் அய்யாஅந்த ஆறுதலை கொடுத்து நீர் தேற்றினீரையா 1.ஏமாற்றும் உலகம் என்று அறியாமல்இருந்தேனே ஏமார்ந்து போனதினால் அடியானும் அழுதேனேஉங்கள விட்டா ஒரு நாதியில்லை இந்த அடியாணக் உம்மை விட்டா வழியில்லைஆதாரமா ஆதாரமா 2.கோழை என்று முட்டாள் என்று சொன்னதையா இந்த உலகம் பைத்தியம்

Azhukindra Velailey Aatharika song lyrics – அழுகின்ற வேளையிலே ஆதரிக்க Read More »