Naan Virumbuvathai Kaanikkaiyaai song lyrics – நான் விரும்புவதை காணிக்கையாய்

Naan Virumbuvathai Kaanikkaiyaai song lyrics – நான் விரும்புவதை காணிக்கையாய் நான் விரும்புவதை காணிக்கையாய்தருகின்றேன் இறைவாநீ விரும்புவதை தருவதன்றோகாணிக்கையே தலைவாதந்ததெல்லாம் நீ தானேபெற்றதெல்லாம் நான் தானேஎன் சிந்தனை சொல் செயல் அனைத்தையுமேஉந்தன் விருப்பம்போல் மாற்றிவிட்டேன்இறைவா இறைவா ஏற்றருள் புரிவாய் தலைவா வானமும் பூமியும் உந்தன் விருப்பம்போல் தருகிறதேஉயிர் தரும் பயிர்களும் பன்மடங்காய் பலன் தருகிறதேஅதுபோல் நானும் பலன் தரவேஎன்னையே காணிக்கை ஆக்குகின்றேன்இறைவா இறைவா ஏற்றருள் புரிவாய் தலைவா அன்பும் அறனும் தன்னே தருகின்ற பலிகளன்றோமறுமையும் மகிமையும் […]

Naan Virumbuvathai Kaanikkaiyaai song lyrics – நான் விரும்புவதை காணிக்கையாய் Read More »