புதுசா பொறக்குது நமக்கொரு காலம் – Puthusa porakkuthu Namakoru kaalam
புதுசா பொறக்குது நமக்கொரு காலம் – Puthusa porakkuthu Namakoru kaalam புதுசா பொறக்குது நமக்கொரு காலம்பழச மறந்து நடந்திடும் நேரம்நன்மைகள் செய்தவர்நம்மோடு இருக்கிறார்நன்றியை சொல்வோம்இனியும் நடத்திடுவார்நன்றி நன்றி தேவாநன்றி நன்றி ராஜா புது வருஷத்திலும் நன்மைகளால்போஷித்திடும்ஆசீர்வாத மழையாய்இப்பொழுதே பொழிந்திடும்புது பிறப்பாய் என்னை மாற்றிடும்வருஷத்தை நன்மையால் கூட்டிடும் உம் பிரசன்னம் எம்மை நிரப்பஅந்நிய பாஷை எங்கும் பேசிடஅக்கினி நாவுகள் எம்மில் அணலிடவரும் தேவா இந்த நேரமே நிகழ்வது இனி யாவும் நன்மைக்கேமகிமை இனி யாவும் தேவனுக்கே புதுசா […]
புதுசா பொறக்குது நமக்கொரு காலம் – Puthusa porakkuthu Namakoru kaalam Read More »