Jeba Giftson

மாறாதவரை ஆராதிப்பேன் – Marathavarai Aarathippean

மாறாதவரை ஆராதிப்பேன் – Marathavarai Aarathippean மாறாதவர் நீரே Marathavar neeraeமறக்காதவரும் நீரேஉள்ளங்கையில் வரைந்து வைத்தவரேஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன் உம்மையே – 4உள்ளங்கையில் வரைந்து வைத்தவரேஆராதிப்பேன் உம்மையே செட்டைகளின் மறைவினிலே மறைத்து காப்பவரேதீங்குகள் அணுகாமலே ஒளித்து வைப்பவரேகன்மலையின் மேல் உயர்த்துபவரேஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன் உம்மையே – 4கன்மலையின் மேல் உயர்த்துபவரேஆராதிப்பேன் உம்மையே இரட்டையை களைந்துபோட்டு மகிழ்ச்சியினால் இடைகட்டுவீர்கண்ணீரை கணக்கில் வைத்து அதிசயம் செய்பவரேபுலம்பலை களிப்பாய் மாற்றுபவரேஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன் உம்மையே – 4புலம்பலை களிப்பாய் மாற்றுபவரேஆராதிப்பேன் உம்மையே […]

மாறாதவரை ஆராதிப்பேன் – Marathavarai Aarathippean Read More »

கலங்கிடாதே எந்தன் பிள்ளையே – Kalangidathey Enthan pillaiyae

கலங்கிடாதே எந்தன் பிள்ளையே – Kalangidathey Enthan pillaiyae கலங்கிடாதே எந்தன் பிள்ளையே வா என்று கரம் நீட்டி அழைத்திடும் என் இயேசுவேஅஞ்சிடாதே உந்தன் அருகினில் உண்டென்று ஆதரவாய் தேற்றும் அன்புள்ளமே (Chorus)உம்மை நினையாமல் கலங்கி நின்றேன் உடனிருப்பதை உணராமல் அலைந்தேன் உம்மை அறியாமல் பாழாகி போனேன் உம் அழைப்பேற்று ஓடோடி வந்தேன் உம் பாதத்திலே சரணடைந்தேன் 1) தாய் மறந்தாலும் தந்தை தள்ளினாலும் உறவுகள் யாவுமே ஒதுக்கி வைத்தாலும் நண்பனாய் நீர் உண்டு உயிர்தோழனாய் உடன்

கலங்கிடாதே எந்தன் பிள்ளையே – Kalangidathey Enthan pillaiyae Read More »