jebathotta jayageethangal

கர்த்தரின் பெட்டகம் – Kartharin Pettagam

கர்த்தரின் பெட்டகம் – Kartharin Pettagam கர்த்தரின் பெட்டகம் நம் தோள் மேலே கல்வாரி நாயகன் நமக்குள்ளே சுமந்திடுவோம் இயேசுவின் நாமம் சொல்லிடுவோம் சுவிசேஷம் 1. யோர்தான் நதியும் விலகியது பெட்டி சுமந்த கால்பட்டவுடன் எரிகோ மதில்கள் இடிந்து விழுந்தன ஏழு நாள் ஊர்வலம் வந்ததால் 2. தாகோன் விழுந்து நொருங்கியது வல்லமை இழந்து உடைந்து போனது சாத்தானின் கிரியைகள் அழித்திடுவோம் சர்வ வல்லவர் பெட்டி சுமப்பதால் 3. வலப்பக்கம் இடப்பக்கம் விலகாமலே நேர்வழி நடத்திடும் கர்த்தரின் […]

கர்த்தரின் பெட்டகம் – Kartharin Pettagam Read More »

நிறைந்து நிறைந்து நிரப்பிடுவேன் – Nirainthu nirainthu Nirappiduvaen

நிறைந்து நிறைந்து நிரப்பிடுவேன் – Nirainthu nirainthu Nirappiduvaen அன்று கானாவூர் திருமணத்தில் ஆறு கல்தொட்டிகள் தண்ணீரால் நிரம்பியதால் திராட்சைரசம் வந்தது. அற்புதம் நடந்தது. நமது வாழ்வில் ஆவியினால் வார்த்தையினால் நிரம்புவோம், பிறரை நிரப்புவோம். Be full every day, Let’s fill others நிறைந்து நிறைந்து நிரப்பிடுவேன் பெற்ற ஊழியம் நிறைவேற்றுவேன்-2 ஆவியினால் வார்த்தையினால் அனுதினமும் நிரம்பிடுவேன்-2 அப்போஸ்தலர் 6:7 அன்று ஏழுபேர் ஆவியால் நிரம்பியிருந்ததால் தேவவசனம் தொடர்ந்து பரவியது, சீடர்கள் தொகையும் மிகவும் பெருகியது,

நிறைந்து நிறைந்து நிரப்பிடுவேன் – Nirainthu nirainthu Nirappiduvaen Read More »