உம்மைப்போல யாருமில்ல இயேசப்பா – Ummaipola Yaarumilla Yesappa

உம்மைப்போல யாருமில்ல இயேசப்பா – Ummaipola Yaarumilla Yesappa உம்மைப்போல யாருமில்ல இயேசப்பாஎனக்கு உம்மைப்போல யாருமில்ல இயேசப்பா -2பெற்றோர் வெறுத்த போதும் சொந்தம் தள்ளினப்போதும் நண்பன் தூற்றினப்போதும்என்னை தாங்கினீரே -2உந்தன் கரத்தால் என்னை தினமும் தாங்கினீரே – உம்மைப்போல கலங்கின நேரம் எல்லாம் கைபிடித்து தூக்கீனீரேஅலைந்து திரிந்தப்போதும் அணைத்து சேர்த்தீரே -2அடைக்கலமானீரே அணைத்து சேர்த்தீரேஎன்னையும் நேசித்தீரே எனக்காய் வந்தீரே -2உம்மைப்போல போராட்டம் சூழ்ந்தாலும் ஏமாற்றம் தொடர்ந்தாலும்என்னோடு கூட வந்து என்னை நடத்தீனீரே -2ஆழியில் இருந்த என்னை கை […]

உம்மைப்போல யாருமில்ல இயேசப்பா – Ummaipola Yaarumilla Yesappa Read More »