Joel Thomasraj

Aarathippaen Ummaiyae song lyrics

ஆண்டவரே என் ஆருயிரே இயேசுவே என் தேவனே -2 உயிர் உள்ளவரை உம் நாமத்தையே எப்போதும்(எந்நாளும்) ஆராதிப்பேன் -2 ஆராதிப்பேன் உம்மையே-4 சருவத்தையும் படைத்த சருவ வல்ல தேவனே -2 சாஸ்டாங்கமாக விழுந்து பணிந்து உம்மையே ஆராதிப்பேன் -2உம்மையே ஆராதிப்பேன்-2 மகிமைக்கு பாத்திரரே மங்காத பேரோளியே -2முழங்கால்கள் யாவும் முடங்கியேநின்று உம் நாமம் ஆராதிக்கும்-2உம் நாமம் ஆராதிக்கும்-2 பரிசுத்த சபைக்குள்ளே பயபக்திகுரியவரே -2எல்லா தலைகளும் வணங்கியேநின்று கை கூப்பி ஆராதிக்கும்-2கை கூப்பி ஆராதிக்கும்-2 Aandavarae en aaruyirae […]

Aarathippaen Ummaiyae song lyrics Read More »

EN BELANAE-EN NESARAE 2 | Ben Samuel | Robert Roy | Joel Thomasraj

எந்தன் பெலவீன நேரத்தில் உம் பாதம் வந்தேன் புது பெலன் அடைகின்றேன் எந்தன் சோர்வுற்ற நேரத்தில் உம் சமூகம் வந்தேன் ஆறுதல் அடைகின்றேன் (2) எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன் உயிருள்ள நாள் எல்லாமே (2) 1.கிருபைகள் தந்தவரே என்னை உயர்த்தி வைத்தவரே (2) உம் பெலனை தந்து என்னை நடத்தினீரே இதுவரை காத்தவரே (2) எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன் உயிருள்ள நாள் எல்லாமே (2) 2.பரிசுத்த ஆவியே என்னை தேற்றிடும் துணையாளரே (2) பரிசுத்த

EN BELANAE-EN NESARAE 2 | Ben Samuel | Robert Roy | Joel Thomasraj Read More »

உம்மை நான் பார்க்கையிலே Ummai nan paarkayile lyrics in English

1.உம்மை நான் பார்க்கையிலே என் பாவம் தெரிகிறதே உம் பாதம் வருகையிலே பாவங்கள் விலகிடுதே-2 மன்னியும் என்னை மன்னியும் உம் இரத்தத்தால் கழுவி மன்னியும்-2 2.வழி விலகும் நேரமெல்லாம் உம் சத்தம் கேட்கிறதே வழி இதுவே என்றென்னை உம் பக்கம் இழுக்கிறதே-2 மன்னியும் என்னை மன்னியும் உம் இரத்தத்தால் கழுவி மன்னியும்-2 3.கண்ணிருந்தும் குருடனைப்போல் இருள் சூழ்ந்து நிற்கின்றேன் என் வாழ்வின் சூரியனே என் இருளை நீக்கிடுமே-2 மன்னியும் என்னை மன்னியும் உம் இரத்தத்தால் கழுவி மன்னியும்-2

உம்மை நான் பார்க்கையிலே Ummai nan paarkayile lyrics in English Read More »

Aarathanai Aarathanai Aarathanai Umakke Thaaney lyrics

ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்குத்தானே ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்குத்தானே உள்ளமும் ஏங்கிடுதே உணர்வுகளும் துடிக்குதே உம் முகத்தை பார்க்கணும் உம்மோடு இணையணும் நீர் செய்த நன்மைகளை நினைத்து பார்க்கிறேன் ஒவ்வொன்றும் ஒரு விதம் ருசித்து மகிழ்கின்றேன் எல்லாம் மறக்கணும் உம்மையே நினைக்கணும் உம் சித்தம் செய்யணும் இன்னும் உம்மை நெருங்கணும் என் ஆசை நீர்தானே நீரின்றி நானில்லை உம் அன்பை விட்டு என்னால் எங்கு செல்ல கூடுமோ நீரே என் நம்பிக்கை நீரே என் ஆதரவு

Aarathanai Aarathanai Aarathanai Umakke Thaaney lyrics Read More »

Niraivaana Palanai Naan Vaanchikirean lyrics

நிறைவான பலனை நான் வாஞ்சிக்கிறேன்-2 குறைவுகள் எல்லாம் நிறைவாகுமே நிறைவான தேவன் நீர் வருகையிலே-2-நிறைவான 1.வாழ்க்கையில் குழப்பங்கள் குறைவுகள் வந்தாலும் அழைத்தவர் நீர் இருக்க பயமே இல்ல-2 வாக்கு செய்தவர் மாறாதவர் உம்மையே நம்பிடுவேன்-2 குறைவுகள் எல்லாம் நிறைவாகுமே நிறைவான தேவன் நீர் வருகையிலே-2-நிறைவான 2.தாயை போல என்னை தேற்றுகிறீர் ஒரு தந்தை போல என்னை சுமக்கின்றீர்-2 உங்க அன்பு பெரிதய்யா உம்மை நம்பிடுவேன்-2 குறைவுகள் எல்லாம் நிறைவாகுமே நிறைவான தேவன் நீர் வருகையிலே-2-நிறைவான Niraivaana Palanai

Niraivaana Palanai Naan Vaanchikirean lyrics Read More »

Vaanangalaiyum adhin senaigalaiyum lyrics ASBORN SAM

வானங்களையும் அதின் சேனைகளையும் உண்டாக்கிய நீர் ஒருவரே கர்த்தர் – 2 பூமியையும் அதில் உள்ளவைகளும் உண்டாக்கிய நீர் ஒருவரே கர்த்தர் சமுத்திரமும் அதில் உள்ளவைகளும் காப்பாற்றும் நீர் நீர் ஒருவரே கர்த்தர் நீர் ஒருவரே கர்த்தர் நீர் ஒருவரே கர்த்தர் நீர் ஒருவரே கர்த்தர் நீர் ஒருவரே – 2 தண்ணீர்களையும் தம் கையால் அளந்து பூமியின் மண்ணை மரக்காலால் அடக்கி – 2 மலைகளை பிடித்து தம் கையில் எடுத்து பர்வதங்களை தராசில் நிறுத்தும்

Vaanangalaiyum adhin senaigalaiyum lyrics ASBORN SAM Read More »