En Sirumayil sirayil naan song lyrics – சிறுமையின் சிறையில்
En Sirumayil sirayil naan song lyrics – சிறுமையின் சிறையில் சிறுமையின் சிறையில் நான் சீரழிந்திருப்பேன்வறுமையின் வனாந்திரத்தில் வறண்டுபோயிருப்பேன்சிறைகளின் தாழ்பாள்கள் உடைத்தவரேவனாந்திரத்தில் வயல் வெளிகள் படைத்தவரே என்னை தலை நிமிர செய்பவரேஎன் தாழ்வில் நினைத்தவரேஒரு நன்மையும் இல்லாத என்னை தெரிந்து கொண்டீரேஎன் வீழ்ச்சியின் விழும்பிலே என் விரல்கள் பிடித்தவரேஎன்னை ஒருபோதும் வெறுக்கமுடியாத தாயுமானவரே நித்திய கிருபையால் நிலையில்லாத என் வாழ்வைநிர்மூலமாகாமல் நிற்க செய்தீரே நன்றிநான் என்னை வெறுத்தாலும் நீரோ உம் அன்பாலேதேடி வந்து வாழ வைத்த்தீரே […]
En Sirumayil sirayil naan song lyrics – சிறுமையின் சிறையில் Read More »