என்னை தூரத்தில் இருந்து அறிந்தீர் – Ennai thoorathil irunthu Arintheer
என்னை தூரத்தில் இருந்து அறிந்தீர் – Ennai thoorathil irunthu Arintheer என்னை தூரத்தில் இருந்து அறிந்தீர் ஒன்றும் இல்லாதபோது என்னை நேசித்தீர்-2 யெகோவா சம்மா எப்போதும் இருக்கின்றீர் -2 கர்த்தர் காத்து நடத்திடுவீர் நான் போகும் இடமெல்லாம் -2 நான் எத்தனாக இருந்தாலும் என்னோடு இருக்கின்றீர்- 2 காணாமல் போன என்னை இயேசு நீர் என்னை தேடி வந்தீர் இந்த பாவிக்காய் உம் ஜீவன் தந்தீர் உம் மகனாக மாற்றிவிட்டீர் நீர் சொன்னதை செய்யுமளவும் என்னை […]
என்னை தூரத்தில் இருந்து அறிந்தீர் – Ennai thoorathil irunthu Arintheer Read More »