Joseph K Kishore

Sagala Ganathirkum Pathirarae song lyrics – சகல கனத்துக்கும் பாத்திரரே

Sagala Ganathirkum Pathirarae song lyrics – சகல கனத்துக்கும் பாத்திரரே சகல கனத்துக்கும் பாத்திரரேசகல மகிமைக்கும் பாத்திரரேதுதிக்கும் வேளையில் அருகினிலேகடந்துவருகின்ற கன்மலையே நீர் மாத்திரம் நல்லவர்நீர் மாத்திரம் வல்லவர் ஆராதனை எபினேசர்க்கேஆராதனை இம்மானுவேலருக்கே-2 1.நீர் என்றும் துணையாளர்துன்பங்கள் போக்கும் மணவாளர்-2சர்வத்துக்கும் மேலான ஆண்டவர்அகிலத்தையும் ஆட்கொள்ளும் வல்லவர்-2மெய்யான தேவன் நீரே வேறொருவர் இல்லையே – ஆராதனை 2.நீர் என்றும் என் அன்பர்என்னை ஆட்கொள்ளும் என் நேசர்-2உம்அன்பிற்கு இணை ஏதும் இல்லையேஉம் பாசம் எந்நாளும் உள்ளதேஅன்பின் மா ஜோதியே […]

Sagala Ganathirkum Pathirarae song lyrics – சகல கனத்துக்கும் பாத்திரரே Read More »

Neenga enakku anbaga – நீங்க எனக்கு அன்பாக

Neenga enakku anbaga – நீங்க எனக்கு அன்பாக நீங்க எனக்கு அன்பாககொடுத்த பரிசு இரட்சிப்புநானோ நரகத்துக்கு (வீணாகி) போகாமதூக்கி எடுத்தது உம் அன்பு (உங்கள)எப்படி பாடுவேன்உங்கள எப்படி துதிப்பேன் 1.ஒன்னு இரண்டு மூணுன்னு எண்ணலான்னு பார்த்தாசெய்த நன்மைகளை எண்ண முடியலையேகையில என்ன நீங்க வரஞ்சிகிட்டத பார்த்தாஉங்க பாசத்தை சொல்லி முடியலையே உங்க கிருபை தாங்குதேஉங்க கிருபை தூக்குதே – 2–உங்கள எப்படி உங்க அன்புக்காக நான் என்ன செய்வேன்சந்தோஷத்தோட போய் ஊரெங்கும் சொல்வேன்கல்வாரி அன்புக்காக நான்

Neenga enakku anbaga – நீங்க எனக்கு அன்பாக Read More »

இனி வாதை கூடாரத்தை – Ini vaadai koodarathai anugathu

இனி வாதை கூடாரத்தை – Ini vaadai koodarathai anugathu இனி வாதை கூடாரத்தை அணுகாது துன்பம் வந்தாலும் உன்னை தீண்டாதே இனி சந்தோசம் பொங்குமே . 1. ஏற்ற காலம் நமக்கும் உயர்வு உண்டு குறித்த நேரம் நாமும் ஜொலிக்க உண்டு உன்னிடம் ஆசையாய் வந்து சொல்கின்றார் இனி தோல்வி என்பது கிடையாது சோதனை வந்தாலும் மேற்கொள்வதே இனி உற்சாகம் பொங்குமே 2. நல்ல தந்தை தகப்பன் நமக்கு உண்டு அவரின் நேசம் பாசம் அனைக்குதே

இனி வாதை கூடாரத்தை – Ini vaadai koodarathai anugathu Read More »