kalappaiyin Mel Kaikalai song lyrics – கலப்பையின் மேல் கைகளை
kalappaiyin Mel Kaikalai song lyrics – கலப்பையின் மேல் கைகளை கலப்பையின் மேல் கைகளை-நாம்வைத்து விட்டோம்கலங்கி இனி பின் திரும்பிபார்க்க மாட்டோம்உலகம் இனிவேண்டாம்-நம் இயேசு போதும் (2)அல்லேலூயா அல்லேலூயா(2) 1.வல்லவரை அறிந்துக் கொண்டோம்நல்ல பங்கை தெரிந்துக் கொண்டோம்உள்ளமதில் நிறைவாய்-அவரை ஏற்றுக் கொண்டோம்இன்னல்களை அவர்மேல் வைத்தோம்தொல்லைகளை தொலைத்தே விட்டோம்வள்ளலவர் பிள்ளையாக-மாறிவிட்டோம்உலகத்தில் உண்மை இல்லை அதிலெமக்கு பங்கும் இல்லைஇயேசுவைப் போல் நேசர் இல்லை-அவர்போதுமேஅல்லேலூயா அல்லேலூயா (2) 2.பரிசுத்த தெய்வம் அவரேபரலோக ராஜன் அவரைதுன்பங்கள் தீர்க்கும்-நல்ல துணையாளரேஅணையாத தீபம் அவரேஆதரையில் […]
kalappaiyin Mel Kaikalai song lyrics – கலப்பையின் மேல் கைகளை Read More »