Kartharin Kirubaikalai entrentrum – கர்த்தரின் கிருபைகளை
Kartharin Kirubaikalai entrentrum – கர்த்தரின் கிருபைகளை கர்த்தரின் கிருபைகளைஎன்றென்றும் பாடிடுவோம்அவர் திருநாமத்தை ( உயர்ந்த நாமமதை )ஒருமித்து உயர்த்திடுவோம் 1.சந்ததம் அவர் புகழ் ஓங்கிடவேசபையாம் நம்மை அழைத்தாரேசாற்றிடுவோம் நம் துதியினையேசர்வ வல்லவராம் இயேசுவுக்கே 2.ஜீவன் சுகம் பெலன் யாவும் ஈந்து (தந்து)சேதமின்றி நம்மைக் காத்தாரே (காத்தவரை )பூரிப்புடனே நாம் பாடிடுவோம்புதிய பெலத்தால் நிறைந்திடுவோம் 3.மரண பள்ளத்தாக்கில் (இருளில்) நடந்திடினும்மாபெரும் தீங்குக்கும்அஞ்சேனேசோர்ந்து போகாமல் ஜெயம் பெறவேகர்த்தரின் கிருபை எம்மோடிருக்கும் 4.ஜெயகெம்பீரமாய் (ஜெயத்தின் கீதங்கள் ) நாம் பாடிடுவோம்ஜெயம் […]
Kartharin Kirubaikalai entrentrum – கர்த்தரின் கிருபைகளை Read More »