தூயரே தூய ஆவியே – Thooyare Thooya Aaviyae
தூயரே தூய ஆவியே – Thooyare Thooya Aaviyae தூயரே தூய ஆவியேஉம் பிரசன்னம் தான் வேண்டுமேசுத்தரே பரிசுத்தரேஉம் ஆவியால் நிரப்பிடுமே எங்கள் ஆராதனையில்உம் நாமம் மகிமைபெறஉம் பிரசன்னம் தான் வேண்டுமேபரலோகம் போல்எங்க சபைகள் உம்மை துதிக்கஉம் ஆவியால் நிரப்பிடுமே தூயரே தூய ஆவியேஉம் பிரசன்னம் தான் வேண்டுமேசுத்தரே பரிசுத்தரேஉம் ஆவியால் நிரப்பிடுமே Stanza:- 1. பாஷைகளாலே உம்மோடு பேசஅக்கினியாய் என்னை தொடவேண்டுமேமேல்வீட்டு அறையில் இறங்கி வந்தீரேஇன்றும் உம் சபையில் வர வேண்டுமே பரிசுத்தமாய் உம்மை தரிசிக்கசுத்தமாய் […]