Mervin Suresh

உம்மை பார்க்காமல் இருக்கவும் – Ummai Paarkkama Irukkavum mudiyala

உம்மை பார்க்காமல் இருக்கவும் – Ummai Paarkkama Irukkavum mudiyala உம்மை பார்க்காமல் இருக்கவும் முடியாலதினம் பேசாமல் இருக்கவும் முடியாலஉம்மை சந்திக்காமல் இருக்கவும் முடியாலஅந்த சங்கதியும் என்னவென்று தெரியல (2) 1.உம்மை விட்டு தூரம் போக முடியல உம்மையன்றி பிழைக்கவும் தெரியல உலகோடு ஒத்து வாழ முடியலஒப்பனைய வேசம் போட தெரியலமுடியல முடியல முடியல உலகத்த பத்தி ஒண்ணும் தெரியலமுடியல முடியல முடியலஉம்மை அன்றி வேற வழி தெரியல 2. கல்லு மண்ணு முள்ளு உண்டு வழியிலகண்ணீருக்கு […]

உம்மை பார்க்காமல் இருக்கவும் – Ummai Paarkkama Irukkavum mudiyala Read More »

சரணம் நம்பினேன் இயேசு – Saranam Nambinean Yesu

சரணம் நம்பினேன் இயேசு – Saranam Nambinean Yesu சரணம் நம்பினேன் இயேசு நாதா (3)ஆ இது தருணம் தருணம்உந்தன் கருணை துணை தான் — சரணம் நின் அருளால் இங்கே வந்துஎன்றும் நின் அடையுங் கலமாக என்னையே தந்து (2)உன்னால் வினையை துறந்து (2)ஆதி மூலமே உனக்கோலம் இரட்சியும் என்று (2) — சரணம் அலைபாய தொடர்ந்து போராடிஉமது தடி கருணை வர செம்பாத தேடி (2)தொலையாத வாழ்வை மன்றாடி (2)அன்பின் ஸ்தொத்தர சங்கீர்த்தன கீதங்கள்

சரணம் நம்பினேன் இயேசு – Saranam Nambinean Yesu Read More »