மனிதனின் அன்போ வீணானது – Manithanin Anbo Veenanathu

மனிதனின் அன்போ வீணானது – Manithanin Anbo Veenanathu மனிதனின் அன்போ வீணானது தேவனின் அன்போ மேலானது மலைகள் விலகினாலும் பர்வதங்கள் அசைந்தாலும் கிருபை மாறாதய்யா நெருக்கத்தின் பாதையிலேநொறுங்கி போனேனே வருத்தத்தின் வேளையிலும்வாடி நின்றேனே கரம் நீட்டி என்னை தூக்கினவர் நீரே காண்கின்ற தேவன் நீரே குயவனே உம் கையில் களிமண் நானய்யா வனைந்து என்னையும்உருவாக்கும் தேவனே மான்கள் நீரோடை வாஞ்சிப்பது போல ஆத்துமா வாஞ்சிக்குதே மனிதன் எனக்கெதிராய்எழும்பும் போதெல்லாம்மறைவிடமாய் வந்து மறைத்து கொண்டீரேகண்ணீரும் கவலையும் பெருகிட்ட […]

மனிதனின் அன்போ வீணானது – Manithanin Anbo Veenanathu Read More »