இந்த காலை வேளையில் – Intha Kalai Velayil

இந்த காலை வேளையில் – Intha Kalai Velayil இந்த காலை வேளையில் புதிய கிருபையால் என்னை நிரப்பிடும் -2 உம் ஆனந்த தைலத்தால் என்னை அபிஷேகியும் -2 நான் கூப்பிடும் நாட்கள் எல்லாம் மரு உத்தரவு அருளும் தெய்வம் நீரே -2 என் ஆத்துமாவிலே பெலன் தந்து என்னை தைரிய படுத்துவீர் -2 இந்த காலை 1.உம் மகிமை பெரியவை உம் வலிகளை பாடுவேன் -2 அப்பா நீர் உயர்ந்தவராய் இருந்தும் இந்த பாவியை நோக்கி […]

இந்த காலை வேளையில் – Intha Kalai Velayil Read More »